ஸ்டாலின் ஊழல் ஆட்சி! அராஜக ஆட்சி! பிடிக்காத மக்கள் தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் . ஆனால்! அவர் வீட்டுக்கே சென்று சால்வை அணிவித்து, கட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன ? இது என்ன அரசியலா? இல்லை சினிமா? அரசியலா?

தமிழக மக்கள் மாற்றம் தேவை என்று தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த மாற்றத்தை ஊழல் ஆட்சி செய்தவர்களிடமே போய் சரண்டர் ஆகி ,ஆட்சி நடத்த விஜய்க்கு வாக்களிக்கவில்லை. ஊழலை எதிர்த்து ஆட்சி நடத்தப் போகிறீர்களா? இல்லை ஊழல் ஆட்சியினருடன் சமரசம் செய்து கொள்ளப் போகிறீர்களா? மேலும், கடந்த ஆட்சியில் ஒவ்வொரு மந்திரியும் செய்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்து ,அதற்கு சட்டப்படி அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்து ,அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. […]

Continue Reading

தமிழ்நாட்டில் பிஜேபியின் தோல்விக்கான காரணம் மேலும் பல …! ஆய்வு கட்டுரை .

பிஜேபி தொடர்ந்து தமிழ்நாட்டில் வளராமல் இருப்பதற்கு பல ஆய்வுகளில் பல்வேறு காரணங்கள் உள்ளது.Several studies have cited various reasons why the BJP has not continued to grow in Tamil Nadu. அது முதற்கட்டமாக நேற்றைய செய்தியின் முக்கிய விஷயம் கட்சியின் நிர்வாக கட்டமைப்பு சரியில்லை .That is, first of all, the main point of yesterday’s news: the party’s administrative structure is not sound. கட்சிக்குள் […]

Continue Reading

ஜெயலலிதா நினைப்பில் எடப்பாடி இருந்தாரனால் ! அதிமுக கட்சி காணாமல் போய்விடுமா ?-அதிமுகவின் கட்சி எம்எல்ஏக்கள் .

எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியில் தான் ஒருவர் மட்டுமே அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும் என்று நினைப்பதால்! அந்த கட்சி இன்று பல பிளவு பட்டு பலமிழந்து நிற்கிறது . மேலும்,அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி விடுகிறது. இன்றைய அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம், எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஜெயலலிதா இருக்கும்போது கட்சியின் மதிப்பு மக்கள் செல்வாக்கு நிலைமை என்ன? இப்போது அந்த கட்சியின் நிலைமை என்ன? அந்த ஒற்றுமை சீர்குலைவதற்கு முக்கியமாக இருப்பது எடப்பாடி பழனிசாமியின் தான் […]

Continue Reading

விஜயின் ஆட்சி எப்படி இருக்க போகிறது? இதுதான் மக்களின் கேள்வி? அதே கேள்விதான் சமூக நலன்! பத்திரிகைகளின் கேள்வி?

அரசியலில் விஜயை கொண்டு வந்தவர்கள் பிஜேபி தான் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல் . விஜய் தமிழ்நாட்டில் ஒரு சப்ஸ்டியூட்டுக்காக பிஜேபி இவரை சப்போர்ட் பண்ணி இருக்கிறது. அதாவது விஜய்க்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதை பயன்படுத்தி விஜய்யை அரசியலுக்கு பிஜேபி மறைமுக சப்போர்ட் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மேலும், விஜயின் இந்த வெற்றியை பிஜேபியும் எதிர்பார்க்கவில்லை. விஜயும் எதிர்பார்க்கவில்லை. விஜய் எதிர்பார்த்தது 25 சீட்டிலிருந்து 30 சீட்டு வரும். […]

Continue Reading

தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டுள்ளதால் ! விஜய் ஆட்சி அமைப்பதில், பெரும்பான்மையை நிருபிக்க முடியுமா ?

தமிழ்நாட்டில் ஏற்கனவே மக்கள் அதிகாரம் பத்திரிக்கை முதன் முதலில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று கடந்த பத்திரிக்கை இதழில் வெளியிட்டோம். அதன்படி தமிழ்நாட்டில்! தொங்கு சட்டமன்றமே அமைந்துவிட்டது. மேலும்,இப்போது விஜய்யிடம் 108 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். தவிர,காங்கிரஸ் கட்சி 4 சீட், மொத்தம் சேர்த்து 112 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதற்கிடையே அதிமுக விடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சி.வி. சண்முகம் 37 எம்எல்ஏக்களுடன் பாண்டிச்சேரியில் தங்கி இருப்பதாக தகவல். மேலும்,இப்போது விஜய்யிடம் நடத்தப்படும் பேரம் […]

Continue Reading

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன ? – மக்கள் அதிகாரம்.

மக்களிடம் கார்ப்பரேட் ஊடகங்களை வைத்து, பொய்யைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பது போல, மக்களை நம்ப வைத்து முட்டாளாக்கும் வேலை முதல் தோல்வி . மேலும், கார்ப்பரேட் மீடியாவா அல்லது சோசியல் மீடியாவா என்ற நிலைமைக்கு இன்று தொலைக்காட்சிகளை கொண்டு வந்து விட்டார்கள். அதாவது ஒருவர் காங்கிரஸிலிருந்து பிஜேபிக்கு செல்கிறார் .அல்லது தவெக விற்கு செல்கிறார் என்றால் ,இது ஒரு பத்திரிகை செய்தியா? அதற்கு ஒரு மியூசிக் போட்டு, அவரை வரவேற்பது ,அங்கே போய் நுழைவது, […]

Continue Reading

திமுகவின் ஆர் எஸ் பாரதி சொல்வதைப் பார்த்தால், திமுக ஏதோ சதி திட்டத்தில் ஈடுபட திட்டம் தீட்டி உள்ளதா? – அரசியல் பார்வையாளர்கள் .

தமிழ்நாட்டில் ! வாக்கு எண்ணும் மையத்தில், திமுக சதி திட்டம் தீட்டியுள்ளதா? ஏனென்றால்! திட்டத்தை வைத்துக் கொண்டு, பேசுபவர் போல தான் ஆர் எஸ் பாரதி பேசி இருக்கிறார். ஏனென்றால் திமுகவைப் பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும்.Because! RS Bharathi has spoken like a speaker with a plan. Because journalists like us know DMK well. இவர்கள் விஞ்ஞான ஊழலில் மட்டுமல்ல, கிரிமினல் நடவடிக்கைகளிலும், கை தேர்ந்தவர்கள்.These people […]

Continue Reading