விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல ! – உச்ச நீதிமன்றம் .

பாலியல் தொழில் விருப்பத்தின் பேரில் நடக்கும் போது, அது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும்,இந்த சட்டம், மேற்படி தொழில் செய்பவர்களுக்கு மட்டும் தானா? அல்லது விருப்பத்தின் பேரில் பாலியலில் ஈடு படுபவர்களுக்கும் ,இது பொருந்துமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தவிர,உச்சநீதிமன்றம் ITPA 17- வது சட்டப்பிரிவு முறையாக பயன்படுத்தாதது மேலும் அது தொடர்பான வழக்கில், சம்மந்தப் படும் பாலியல் தொழிலாளர்களை மீட்கும் போது, தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்களும் ,மறுவாழ்வு முகாமிற்கு அழைத்துச் […]

Continue Reading

தவெக விற்கு ஓடும் திமுக, அதிமுக, பாமக, பிஜேபி, என பல கட்சிகளில் இருந்து சேர ஆர்வம் காட்டுவது ஏன் ? மக்கள் சேவை செய்யவா? இல்லை மேலும், பதவி, பணத்தை தேடியா ? எதற்கு இந்த ஆர்வம்? – மக்கள் அதிகாரம்.

தமிழ்நாட்டின் அரசியல்! பதவி ,பணத்தை தேடி, ஓடுகின்ற கூட்டம் கொள்கைக்காகவோ , அல்லது மக்களுக்காகவோ ,கட்சிகளை மாற்றிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும், தகுதியானவர்களாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும்,பணம் இருக்கலாம், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மந்திரி, முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் சேர்மன், முன்னாள் கவுன்சிலர் ,என்று பல அரசியல் புள்ளியாக கூட இருக்கலாம். இவர்கள் கட்சிகளை தற்போது மாறிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அதிமுகவில் தலைமை சரியில்லை, அது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். அடுத்தது, பாமக சமுதாயத்திற்கு சேவை […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது? வரும் 2026 நவம்பர், டிசம்பர் காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தை இந்த அரசு எப்படி சமாளிக்க போகிறது?

உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட முக்கிய காரணம் என்ன? இயற்கையை அழித்தால்! மனிதனை இயற்கை அழித்து விடும். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து ,மக்கள் அதிகாரம் மத்திய, மாநில அரசுக்கு சொல்லி வரும் முக்கிய உண்மை. மேலும்,இயற்கை வளங்களை பாதுகாக்க, இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மத்தியில் ஆளும் பிஜேபியும் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இன்று அதிகமான வெயில் !வெளியில் செல்ல […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்களோடு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதை கேன்சல் செய்து அரசு கையகப் படுத்தப் பட்ட நிலத்தில் சிப்காட் என அறிவிப்பு.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்தியும், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக பரந்தூர் கிராமத்திற்கு வந்து ,மக்களை சந்தித்து, இதற்காக நிச்சயம் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்தார். இருப்பினும் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதனால் ,அந்தப் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர ,அரசு அறிவிக்கப் […]

Continue Reading

மக்களிடம் வேஷம் போடும் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பக்க வாத்தியம் வாசிக்கும் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள்! செய்தி ஊடகங்களாக! தவெக பற்றி பேசத் தகுதி இருக்கிறதா?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி! நடந்த போது, இந்த மூத்த பத்திரிகையாளர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? தராசு ஷியாம், ஆர் .கே. நகர், ராதாகிருஷ்ணன் இவர்கள் எல்லாம் தவெக வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. மேலும்,ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த ஸ்டாலின், மக்களுக்கு என்ன செய்தார் ?என்று ஏன் பேசவில்லை? அப்போது திமுகவின் ஊழல்களையும், கொள்ளைகளையும், அராஜகங்களையும் ,பேசி இருந்தால் இவர்கள் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம். இது தவிர, அப்போது அவர்களுக்காக பேசிக்கொண்டு, இப்போதும் அவர்களுக்கு ஆதரவாக […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் தான் தலைமைச் செயலகம் வருகிறார். இதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? மக்களின் கேள்விக்கு…! – மக்கள் அதிகாரம்.

தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் வருவது பற்றி இது எல்லா மக்களுக்கும் புரியாத ஒரு புதிராகத் தான் இருக்கிறது. காரணம் இதுவரை எந்த முதலமைச்சரும், கோட் சூட்டில் தலைமைச் செயலகத்திற்கு தினமும் வந்ததில்லை. எங்கேயாவது வெளிநாடு பயணம் செல்லும் போது மட்டும், இந்த கோட் சூட்டில் போவார்கள் . ஆனால், இவர் தினமும் கோட் சூட் போட்டு, வருவதற்கு என்ன காரணம்? ஒரு முதலமைச்சர் தினமும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை சந்திப்பார். தொழிலதிபர்களை சந்திப்பார். அதற்காகவா? […]

Continue Reading

முதல்வர் விஜய்! கம்யூனிஸ்டுக ளை வைத்து, ஆட்சி நடத்த முடியுமா? – மக்கள் அதிகாரம்.

1962 அரசியலுக்கு முன் தமிழ்நாட்டை இருந்த அரசியல் வேறு ! திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் வேறு ! அதிலும் இந்த கம்யூனிஸ்டுகள் இந்தியாவுக்கு எதிராகவே கலகம் செய்து கொண்டு திரிபவர்கள். அது இப்போது அல்ல, சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அதை தான் இந்த கட்சியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் எடுபடவில்லை. மேலும், இவர்கள் வைக்கும் ஒரு செக் என்னவென்றால், அதிமுக! விஜய் ஆட்சிக்குள் உள்ளே வரக் கூடாது . அப்படி உள்ளே […]

Continue Reading