சேஷாத்திரி மகான் பிறந்தது! பிறந்த வழு ஊருக்கு பெருமை! வளர்ந்த காஞ்சிக்கு பெருமை! அவர் முக்தி அடைந்த திருவண்ணாமலைக்கு பெருமை! மகான்கள் பிறப்பு பெருமைக்குரியது! போற்றுதலுக்குரியது.

சேஷாத்திரி மகான் பிறந்த ஊரான வழுவூரில் இன்று அவருக்கு தேர் பவனி விழா நடைபெற்றது. இந்தத் தேர் பவனி விழாவை ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் ராம சங்கீர்த்தன ஸ்ரீ .ஸ்ரீ.முரளிதர சுவாமிகள் இதை துவக்கி வைத்து காஞ்சி மாநகரத்தை பற்றியும், ஸ்ரீ சேஷாத்திரி மகான் பற்றியும், ஆன்மீக பக்தர்கள் இடையே சொற் பொழிவாற்றினார். மேலும்,சேஷாத்ரி மகான் வாழ்ந்த காலம் வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலமாக இருந்தாலும், மக்கள் மனசாட்சியுடன், நேர்மையுடன், சத்தியம் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்ந்த காலம். […]

Continue Reading

அரசு பணி மற்றும் தனியார் பணிக்கு படித்துவிட்டு, வேலைக்கு தேடும் தமிழக இளைஞர்கள் இருக்கும் போது, எதற்கு வடமாநில தொழிலாளர்கள்? – போக்குவரத்து துறை .

தமிழ்நாட்டின் போக்குவரத்து துறையில், உத்தரபிரதேச அரசுக்கு நடத்துனருக்கான டெண்டர் பணி விடப்பட்டுள்ளது? இதற்கு பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . மேலும்,தமிழ்நாட்டிலேயே படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும்போது, எதற்கு வடமாநில தொழிலாளர்களைக் கொண்டு வந்து நடத்துனராக போக்குவரத்து துறையில் பணியமர்த்த வேண்டும்? மேலும்,இது தற்காலிக பணியாக இருந்தாலும் அல்லது காண்ட்ராக்ட் பணியாக இருந்தாலும் நம்முடைய தமிழக மக்களுக்கு தான் முன்னுரிமை தர வேண்டும். எனவே,இதை தமிழக அரசு மறு பரிசிலனை செய்து, தமிழக […]

Continue Reading

நாட்டில் என் ஜி ஓ கள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்வதை கண்காணிக்க இந்தியா முழுவதும் ரெய்டு நடத்த உத்தரவு.

இந்தியாவில் என் ஜி ஓக்கள் மூலம் சட்டவிராத பண பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றத்தை கண்டறிய நாடு முழுவதும் 400 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளின் மூலம் 394 நிறுவனங்கள், சென்னையைச் சார்ந்த 4 நிறுவனங்கள், மற்றும் 37 ஆடிட்டர்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர். இது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பிய நிறுவனங்கள் குறித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. […]

Continue Reading

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்! தென் மண்டல முதல்வர்கள் மாநாடு .

தென்மண்டல முதல்வர்கள் மாநாடு சென்னை அருகே உள்ள கோவளத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மரியாதை நிமித்தமாக சி.எம். விஜய் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்றிரவு சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக என்றாலும், தமிழ்நாட்டில் எதிர்கால நலன்கள் மற்றும் முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாக தகவல். மேலும், இன்று நடைபெறும் தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சிவகுமார், தெலுங்கானா துணை முதல்வர் விக்ரமார்க, கேரள முதல்வர் சதீசன் […]

Continue Reading

நாட்டில் கல்வி கற்க வேண்டிய மாணவர்களை கெடுத்து,அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுத்துவது ,தேச நலனுக்கும் , அவர்களின் எதிர்காலத்திற்கும் ஆபத்து – எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகாமல் உஷார் ! உஷார்!

மாணவர்கள் நீட் தேர்வு மட்டுமே வைத்து, மோடி அரசுக்கு எதிராக திசை திருப்பும் ,எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் மாணவர்களின் எதிர்காலத்தையும், இந்த தேசத்தின் எதிர்காலத்தையும் ,சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். மேலும்,நாட்டில் தற்போது சமூக வலைதளமும், இணையதளமும் மாணவர்களை போராடத் தூண்டும் கருவியாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துகிறார்கள் . வீடியோ போடுவது, அதில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது, ஏதோ இந்த மாணவர்களுக்காக இவர்கள் தியாகம் செய்ய வந்தவர்கள் போல் பேசுவது, இது எல்லாம் ஒரு நடிப்பு […]

Continue Reading

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவன் பத்ரு ரஷீத் பற்றி உளவுத்துறை ரிப்போர்ட் . இவர்களுக்கு பின்னால் முஸ்லிம் மத அமைப்புகளா? அல்லது காங்கிரஸ் கட்சி ராகுலா? சந்தேகிக்கும் தேசப் பற்றாளர்கள் .

காங்கிரஸ் கட்சிக்கும் ,முஸ்லிம் அமைப்புகளுக்கும், நெருங்கிய ரகசிய உறவு, அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை அது தொடர்கிறது. இருப்பினும், இந்திரா காந்தியின் குடும்பம் முஸ்லிம் பின்னணி கொண்டது. அது பிற்காலத்தில் தான் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் கான் என்பவரை பேரோஸ் காந்தியாக மாற்றி விட்டார்கள். எப்படி கருணாநிதி குடும்பத்தில் எல்லாமே நிதியாக மாற்றி விட்டார்களோ, அதே போல் இந்திரா காந்தியின் குடும்பத்திலும் காந்தியாக மாற்றி விட்டார்கள். மேலும் படிப்பறிவு இல்லாத […]

Continue Reading

தனியார் மூலம் செயற்கைக் கோளை விண்ணில் நிலை நிறுத்தும் மூன்றாவது நாடு இந்தியா – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து .

இந்தியாவில் முதல் தனியார் தயாரிப்பு விண்வெளி ராக்கெட் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில், நிலை நிறுத்தப்பட்ட பெருமை உலக நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்த தனியார் தயாரிப்பு ராக்கெட் விக்ரம் 1 ,தனது இறுதி நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மேலும், அது 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள பூமி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இதனால், உலக நாடுகளுக்கு இணையாக […]

Continue Reading

மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் தெரிந்தவர்கள் தாங்களே பதிவு செய்யலாம் – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா.

2027 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் !பொதுமக்கள் https://se.census.gov.in/என்ற இணையதளம் முகவரியில், இன்று முதல் ஜூலை 31 வரை தங்களது சுய விவரங்களை பதிவு செய்யலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்

Continue Reading

இந்தியன் ரயில்வேயில் புதிய கண்டுபிடிப்பாக ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்.

இந்தியன் ரயில்வேயில் உள்நாட்டு தயாரிப்பில் வெளிவந்துள்ள ஹைட்ரஜன் ரயில் ! வெற்றிகரமான சோதனையில், இன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், இதற்கு நீராவியும், வெப்பமும் போதுமானது. குறிப்பாக சொல்லப் போனால், பழைய காலத்து கரி எஞ்சன் தான், இப்போது மாடர்ன் டெக்னாலஜியாக அதே நீராவி வெப்பத்தில் செயல்படக்கூடிய ஒரு ரயிலை இந்தியன் ரயில்வேயில் புது கண்டுபிடிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு 1200 KW திறனுள்ள புரோட்டான் பரிமாற்ற சவ்வு கலனில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனுக்கு இடையில் ஒரு வேதிப்பொருள் […]

Continue Reading