அரசியலில் ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல்! மீண்டும் ஊழல்வாதிகளை ,தேர்வு செய்வது ,அது அவர்கள் அறியாமையா? அதன் பாதிப்பும், பின் விளைவும், மக்களின் வாழ்க்கை போராட்டங்கள்.

அரசியலில் ஊழல் என்றால்! அர்த்தம் தெரியாதவர்கள், பல கோடி பேர் இருக்கிறார்கள். அதனால் தான் அரசியலில், மீண்டும்,மீண்டும் ஊழல்வாதிகள் பணத்தை கொடுத்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.There are crores of people who don’t know what corruption means in politics. That’s why in politics, corrupt people are elected again and again with money. மேலும்,இந்த ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல், பல பேர் பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகைகளில் செய்தியாளர்களாக […]

Continue Reading

தமிழ்நாட்டு மக்களின் அரசியல் தேர்வு, செய்திகளின் தேர்வு , எது சரியானது ?எது தேவையானது? இந்த கருத்தை தேர்வு செய்வதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், உண்மை எது? என்று தேடுவதில்லை. அதன் விளைவு – மக்களின் வாழ்க்கையில்! போலியான அரசியல் விளையாடுகிறதா ?

தமிழ்நாட்டு மக்கள் எது நல்லது ?எது உண்மையானது ? எது தேவையானது? இதை சிந்திக்காமல், பணத்தால் எது பெரியது? ஆடம்பரத்தால் எது பெரியது? முதலில் அரசியல் கட்சியினர் பேசுவது உண்மையானதா? என்பதை சிந்திக்காமல் ,அவர்களின் பொய்களை நம்பி ஏமாறுகிறார்கள்.இது அத்தனையுமே மக்களுக்கு தவறான தேர்வில் தான் முடிகிறது. மேலும்,ஒரு அரசியல் கட்சி பணத்தால் பெரியது. ஆனால், ,செயலால் பெரியதா? அது தனக்கு மட்டும் நல்லதாக இருந்தால் போதுமா? அது மட்டுமல்ல , தன்னுடைய ஜாதி கட்சி என்று […]

Continue Reading

மோடி என்ன செய்தார்? என்று கேட்பவர்களுக்கு ,எந்த பிரதமரும் செய்யாத திட்டங்கள்! தலைமுறைகள் கடந்து பேசுக்கூடியவர் – நரேந்திர மோடி .

பிரதமர் நரேந்திர மோடி அடித்தட்டு மக்கள் நலனுக்காக இதுவரை ,எந்த பிரதமரும் செய்யாத ஒரு திட்டத்தை நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. ஒரு காலத்தில் மக்கள் குடிநீருக்காக தெருக்களில், சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் பல ஊர்களில் இந்த குழாய் சண்டை தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும்.அந்த நிலைமையை மாற்றியவர் நரேந்திர மோடி. இன்று ஏழை நடுத்தர மக்கள், எல்லா வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொண்டு வந்த திட்டம் உண்மையிலே ஒரு […]

Continue Reading

பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சர்குலேஷன் (circulation law) சட்டமும், கார்ப்பரேட் பத்திரிகைகளின் மோசடிகளுக்கு துணை போகும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள்! இது பற்றி, மத்திய மாநில அரசின் உளவுத்துறை ஆய்வு செய்தால்! பல ஆண்டு ஊழல்கள் செய்தித் துறையில் வெளி வருமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .The circulation law that is deceiving the press industry, and the central and state government officials who are aiding and abetting the frauds of corporate newspapers! If the intelligence agencies of the central and state governments investigate this! Will many years of corruption in the press industry be exposed? – Social Welfare Journalists’ Association.

நாட்டில் பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சட்டங்களில் மிக முக்கியமானது சர்குலேஷன் சட்டம். இந்த சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், போடப்பட்ட சட்டம்.The most important of the laws that are deceiving the press sector in the country is the Circulation Act. This law was enacted during the Congress regime. தவிர,காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட எந்த சட்டமும், உருப்படியான சட்டம் கிடையாது. அவை அத்தனையும் நாட்டில் […]

Continue Reading

இயற்கை என்ற ஒரு கடவுள் நம்மை வாழ வைக்கும் தெய்வம். அதை பாதுகாக்கவும், மதிக்கவும் தெரியாமல் திமுக ஆட்சி நடத்தியது வீண்.

தமிழ்நாட்டில் 1965 க்கு முன் வாழ்ந்த நம் மக்களும் ,நம் முன்னோர்களும், அரசியல் கட்சி ஆட்சியாளர்களும் ,இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள் ,ஆட்சி செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒவ்வொருவருடைய ஆட்சியையும், அவர்கள் எவ்வாறு இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள் .ஆட்சியாளர்களின் வரலாற்று உண்மைகள் மக்களுக்கு புரிய வரும். அதாவது, ஒரு நாடு வளமாக வாழ வேண்டுமென்றால் நீர் அவசியம். அந்த நீரை தேக்கி வைக்க ஏரிகள், குளங்கள், குட்டைகள், பாதுகாப்பது […]

Continue Reading

என் டி ஏ கூட்டணியில் வேட்பாளர்கள்! தேர்வு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.ஏன்…?

எடப்பாடி பழனிசாமி கருத்துக்கணிப்புகளை நம்பி இருக்காமல், வேட்பாளர்களின் தேர்வு மிக மிக முக்கியமானது. மேலும், தமிழ்நாட்டில் என். டி .ஏ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களின் தேர்வு என்பது மிகவும் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களாகவும், அவர்களை மக்கள் அணுகக் கூடியவர்களாகவும், உள்ள வேட்பாளர்கள் அவசியமானது. அடுத்தது இந்த வேட்பாளர்கள் ஏற்கனவே, ஊழல் வழக்கு உள்ளவர்கள் ,ஊழலில் சிக்கி இருப்பவர்கள், பலமுறை தோல்வி கண்டவர்கள் மற்றும் போன முறை தோல்வி கண்டவர்கள், இவர்களுக்கு எல்லாம் சீட்டு கொடுத்தால் […]

Continue Reading

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், 50 சதவீதம் கூட செய்யவில்லை. இப்போதும் அதே fake தேர்தல் அறிக்கையா?

நாட்டில் தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் வேலையாகி விட்டது. கடந்த திமுக ஆட்சியில் 600 பக்க தேர்தல் அறிக்கை கொடுத்தார்கள். அதில் 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மேலும்,விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரன் நகை தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால், பேருக்கு ஒரு வங்கியில் 100 பேருக்கு கொடுத்து விட்டு, நாங்களும் கடன் தள்ளுபடி செய்தோம் என்று அறிவித்து விட்டார்கள் . இது பற்றி வங்கி அதிகாரிகளை விசாரித்த போது, சார் இனி தள்ளுபடி […]

Continue Reading

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என மிரட்டல் – பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசிக் .

அமெரிக்க, இஸ்ரேல் போர் நடந்து வரும் வேளையில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தானின் பைத்தியக்காரத்தனத்துக்கு இங்குள்ள முஸ்லிம்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கிய காரணமா? மேலும்,அமெரிக்கா உங்களை தாக்கினால், நீங்கள் அமெரிக்காவை திருப்பி தாக்க வேண்டும். அதை விட்டு ,விட்டு நாங்கள் இந்தியாவை தாக்குவோம் என்றால், எவ்வளவு முட்டாள் தனமான பாக்கிஸ்தான் நாட்டின் பேச்சு என்று தான் இந்திய மக்கள் இதை தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தியா எந்த நாட்டுடனும் […]

Continue Reading