செய்யறது திருட்டு தொழில், நீ ஆளும் கட்சி திமுக எம்எல்ஏவாக இருந்தால் என்ன? எம்பி ஆக இருந்தால் என்ன? – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கண்டனம்.

நாட்டில் தகுதியான பத்திரிக்கையாளர்கள் இந்த சம்பவத்தை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கரூரில் திமுக எம்எல்ஏ பழனியாண்டி நடத்தக்கூடிய ஒரு குவாரியை பற்றி செய்தி எடுக்க வந்த தமிழ் 24 சேனல் செய்தியாளரை அவன் உயிருக்கு போராடும் வரை அடித்திருக்கிறான் என்றால் அவன் ஒரு எம்எல்ஏவுக்கு தகுதி இல்லாதவன் . பதவி ,அதிகாரம் ,எல்லாம் மக்கள் போட்ட பிச்சை என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். மக்களுக்கு சமூக சேவை செய்ய வருகிறோம் என்று சொல்லி, மக்களை ஒரு பக்கம் […]

Continue Reading

நாட்டில் நூறு சதவீதம், எந்த ஒரு அரசியல் கட்சியும், தற்போது ஊழலுக்கு அப்பாற் பட்ட 100 % அப்பழுக்கற்ற கட்சி என்று நினைக்க முடியுமா? – முடியாது.

நாட்டில் அரசியல் கட்சிகளால் ஊருக்குள் பிரிவினையும், உறவுகளுக்குள் பிரிவினையும், ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால், ஓட்டு கேட்கும் போது மட்டும் தான் மாமன், மச்சான் ,பங்காளி உறவுகள், ஜாதி ,பிறகு நீ யாரோ, நான் யாரோ, இப்படி தான் பெரும்பாலான கிராமங்களில் இந்த அரசியல் கட்சிகளால் பிரிவினைகள் ஏற்படுத்தி, தான் வாழ்வதற்கு இந்த அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.மேலும், இந்த உண்மை எல்லாம் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தெரியாது. தவிர, பத்திரிகைகள் வெளிப்படுத்தினாள் தானே தெரியும். […]

Continue Reading

நாட்டில் ஊழலை ஒழிக்க பத்தாண்டுகளுக்கு மேல் அங்கீகாரம் அற்ற அரசியல் கட்சிகளின் பதிவுகள் (Registration)தேர்தல் ஆணையம் நீக்குமா?

நாட்டில் ஊழலை ஒழிக்க முக்கிய நடவடிக்கைகளில் அங்கீகாரம் அற்ற அரசியல் கட்சிகளின் பதிவுகள் தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும் . அரசியல் கட்சிகள் என்பது கடந்த காலங்களில் சமூக நலனும், தேச நலனும் மட்டுமே முக்கியத்துவம் ஆக இருந்தது. இன்று இந்த தூண்டுக் கட்சிகள் அதாவது லெட்டர் பேட் கட்சிகள் முதல் ஒரு சதவீத ஓட்டு , 2 % ஓட்டு,3% சதவீத ஓட்டு, 5% சதவீத ஓட்டு ,6 % சதவீத ஓட்டு, 7% சதவீத […]

Continue Reading

நீதிமன்றங்களிலிருந்து, நீதிபதிகள் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிராக குரல்கள் வருகிறது என – சட்டமன்றத்திலே எம் எல் ஏ பேச்சு.Voices are coming from the courts and judges against the Constitution – MLA’s speech in the Assembly.

தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றமும் வாக்காளர்கள் ஆணையும் அமைக்குமா?Will the Election Commission, the Supreme Court and the Voters’ Commission be established? காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ சிந்தனை செல்வன் உண்மையிலே அறிவாளி, அவர் நீதித்துறையை பற்றி பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்துள்ளார். அதாவது அவர் சொல்வது, நீதித்துறையில் வெளிப்படைத் தன்மையில்லை. மேலும்,நீதிபதிகள் தீர்ப்பு தான் சொல்ல வேண்டுமே ஒழிய, கருத்து சொல்லக்கூடாது என்று உச்ச நீதி மன்றமே தெரிவித்துள்ளது என்று தெரிவிக்கிறார். தவறில்லை. அடுத்தது, […]

Continue Reading

விஜய்யிடம் சிபிஐ விசாரணை! மற்றும் அரசியல் நகர்வுகள் இடி ஆப்ப சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டரா?

கரூர் விவகாரத்தில் விஜய் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டுக் கொண்டதன் பேரில் சிபிஐ இவரை விசாரிக்க தொடங்கியுள்ளது. இந்த விசாரணையே விஜய்க்கு எதிராக விரும்புகிற சூழ்நிலையை தான் அரசியல் நகர்வுகள் தெரிய வருகிறது. மேலும், சிபிஐ கேட்கக் கூடிய ஒவ்வொரு கேள்விக்குள்,அதன் அர்த்தங்கள், விசாரணை வளையத்திற்குள் விஜயை கொண்டு வதற்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. அதாவது, சிபிஐ விசாரணை என்பது விஜய் இடம் சிபிஐ அதிகாரிகள் காவல்துறை சொன்ன விதிகளை […]

Continue Reading

கேரளாவில் புதிய மாநில ஆதார் அட்டை வைத்து, illegal குடியுரிமைகளை கேரளா அரசு தடுக்க முடியுமா ? – புதிய சட்டம்.

கேரளா இந்தியாவுக்குள் தான் இருக்கிறது என்பதை முதல்வர் பினராய் விஜயன் மறந்துவிட்டாரா? மேலும்,நீங்கள் மாநிலத்தில் எந்த ஆதார அட்டையை கொண்டு வந்தாலும், மத்தியில் ஆளுகின்ற அரசு என்ன சட்டம் கொண்டு வருகிறதோ ,அதை நடைமுறைப்படுத்தி தான் ஆக வேண்டும். நாங்கள் குடியுரிமைகளை வெளியேற்ற மாட்டோம். ஒரு நாட்டின் பிரச்சனை இது. கேரளாவின் பிரச்சனை அல்ல, இந்தியாவின் பிரச்சனை. இது கூட தெரியாமல், எப்படி முதல்வராக நீங்கள் எல்லாம் பதவிக்கு வருகிறீர்கள்? என்பது புரியவில்லை. மேலும், ஓட்டுக்காக எங்கிருந்தோ […]

Continue Reading

நாட்டில் 75 சதவீதத்துக்கு மேல், இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும், youtube நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அரசியலுக்கு அர்த்தம் தெரியாத மக்களிடம் எத வேண்டும், ஆனாலும் பேசி, அரசியல்வாதி ஆகிவிட முடியுமா?

தமிழ்நாட்டில் அரசியல் என்பது youtube பேச்சாளர்கள், பேஸ்புக்கில் கமெண்ட் சொல்பவர்கள், வாட்ஸ் அப்பில் கமெண்ட் சொல்பவர்கள், வீடியோ போடுபவர்கள், கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்குகளில் பேசிக் கொண்டிருப்பவர்கள், இவர்களெல்லாம் அரசியல்வாதி என்று இவர்களே கற்பனை செய்து கொள்கிறார்கள். அப்படியென்றால் அரசியல்வாதிகளுக்குள்ள தகுதி என்ன? மேலும் ,அந்த தகுதியாவது இவர்களுக்கு தெரியுமா? வாயில ஒருவரைப் பற்றி ஒருவர் தரை குறைவாக பேசிக் கொண்டு இருப்பது தான் தகுதியா? இதில் பல பெண்கள் இந்த youtube பேச்சாளர்களாக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள், […]

Continue Reading

தமிழகத்தில் , வாக்காளர்களுக்கு இலவச பொருட்களைக் கொடுத்து பிச்சைக்காரர்களாக மாற்றும் வேலையை மக்கள் சிந்திப்பார்களா? இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்வதில்லை.ஏன்?

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் ,தேர்தல் அறிவிப்பு வரக்கூடிய சூழ்நிலை இருப்பதால், இப்போதே திமுக கட்சியினர் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை பொங்களை சாக்காக வைத்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இது இலவசம் என்ற பெயரில் எதற்காக கொடுக்கிறார்கள் ?ஏன் கொடுக்கிறார்கள்? இதை வாங்குகின்ற மக்களுக்கு இது தெரியுமா? தெரியாதா? இதுபோல்,இலவசங்களை கொடுத்து மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகின்ற நிலைமையா? அல்லது ஓட்டுக்காக இந்த இலவச பொருட்கள் கொடுக்கின்ற ஒரு வேலையா? மேலும்,அண்டா, குண்டா இல்லாமல் மக்கள், […]

Continue Reading

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமலாக்கத் துறை சோதனையின் போது,ஓடி ஒளிவது ஒரு முதல்வருக்குள்ள தகுதியா?

மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமலாக்கத் துறை சோதனையின் போது ஓடி ஒளிகிறார் என்றால், இது ஒரு முதல்வருக்குள்ள தகுதியா ?என்பதைவிட ஒரு கிரிமினல் செய்யக்கூடிய வேலையை ஒரு முதலமைச்சராக இருந்தவர் செய்கிறார். தவறு செய்யவில்லை என்றால்,எதற்காக ?நீங்கள் ஓடி ஒளிய வேண்டும்? அதுவும், ஒரு பக்கம் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடர்கிறார். இன்னொரு பக்கம் ஓடி ஒளிகிறார்? ஆவணங்களை மறைக்கிறார். இது எல்லாம் ஒரு முதல்வர் செய்யக்கூடிய வேலையா? வாக்களிக்கக் கூடிய மக்கள் முட்டாள்களா?

Continue Reading