தமிழக முதல்வர் விஜய் எந்தெந்த துறைக்கு யார்? யார்? தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்து நியமித்தால்! ஆட்சிக்கு நற் பெயரை ஏற்படுத்துவார்கள் – மக்கள் அதிகாரம்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையிலும், அந்தத் துறையை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்றால், அந்தந்த துறையின் இயக்குனர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள் . மேலும், அவர்கள் கொடுக்கின்ற சிறப்பான நிர்வாகத்தால் ,ஆட்சிக்கு அதன் மூலம் நற்பெயர் கிடைக்கிறது. அதனால் ,ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளையும், யார்? யார்? எந்தெந்த துறைக்கு தகுதியானவர்கள் ?என்பதை தேர்வு செய்து ,நியமிப்பது ஆட்சிக்கு நற்பெயரை அது வலுப்படுத்தும். மேலும்,ஒரு சிலர் எந்த துறையாக இருந்தாலும், அதில் வந்து அதை தெரிந்து கொள்ள குறைந்தபட்சம் […]
Continue Reading