வாக்களிக்கும் போது சரியான நபரை தேர்வு செய்யாமல் இப்போது தற்கொலை செய்து கொள்வோம் என்று புலம்புவதால் என்ன பயன் ? இனியாவது வாக்காளர்கள் சிந்திப்பார்களா?What’s the point of complaining that we’ll commit suicide now instead of choosing the right person when we vote? Will voters at least think about it now?
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மக்கள் நலனுக்காக பல்வேறு உண்மைகளை மக்களுக்காக எடுத்துச் சொல்லி,வருகிறது. இதில் எந்த வியாபார நோக்கமும் இல்லை. ஆனால், தேர்வு செய்யும் போது ஊழல்வாதிகளுக்கும், ஊரை ஏமாற்றுபவர்களுக்கும், வாக்களித்துவிட்டு, இன்று ஒரு பெண்மணி சம்பளம் கேட்டு புலம்புவது பார்ப்பவர்கள் மனதில் வேதனையை ஏற்படுத்துகிறது.The Makkal adhikaram newspaper has been conveying various truths for the benefit of the people. There is no commercial purpose in this. However, […]
Continue Reading