நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பின்னால்! அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் , இதில் பல சமூக விரோத அமைப்புகளாக செயல்படுவது குறித்து ,மத்திய மாநில அரசின் உளவுத்துறை ஆய்வு அறிக்கை மீது இதற்கெல்லாம் கடும் சட்டம் இயற்றப்படுமா?

மக்களுக்காக போராடுகிறோம் என்ற பெயரில் பல சமூக விரோத கும்பல், மே 17 இயக்கம் , மக்கள் அதிகாரம் இயக்கம், இப்படி பல இயக்கங்கள், அமைப்புகள்,இவர்கள் அத்தனை பேரையும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்க வேண்டும். மேலும், இப்போது புதிதாக வந்துள்ள (காக்ரோச் )கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இது போன்ற அமைப்புகள்! இதற்கு பின்னால் அரசியல் ?இது போராட்டம் என்ற பெயரில் ஜனநாயகத்தையே சீர்குலைய வைக்கிறது. இவர்களுக்கு பின்னால் பைனான்ஸ் செய்யக்கூடிய அந்நிய சக்திகள், அதாவது வெளிநாட்டு […]

Continue Reading

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மற்றும் ஸ்திரமான அரசியல், அமெரிக்காவுக்கு அது வீழ்ச்சியை ஏற்படுத்துகிறதா? – சமூக வலைதளங்களில் இது உளவுத்துறை ரிப்போர்ட்டா?

சமூக வலைதளங்களில் உளவுத்துறை ரிப்போர்ட் போல தான் தெரிகிறது ‌.அது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை தீயிட்டு ,கொளுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க ,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும்,இது உண்மையிலேயே 100% நாடு ஆபத்தை இந்தியாவுக்குள்ளே மதக் கலவரங்களை, ஜாதி கலவரங்களை ஏற்படுத்தி, இந்தியாவை அழிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு உறுதுணையாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ,அடிக்கடி அமெரிக்கா ,துருக்கி, பங்களாதேஷ் இப்படி இவருடைய பயணம் ரகசிய பயணமாகவே இருந்து வருகிறது. […]

Continue Reading

திருமாவளவன் ஒரு கைக் கூலி அரசியல்வாதி ! நீட் தேர்வை இவர் ஏன் எதிர்க்கிறார் தெரியுமா? இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏன் எதிர்க்கிறார்கள்? அதுவாவது தெரியுமா? அதுவும் இந்த கைக்கூலி அரசியல் கட்சிகளும், கைக்கூலி அரசியல்வாதிகளும், நீட் தேர்வு வேண்டாம் ,நீட் தேர்வு வேண்டாம், என்று கோஷம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு இல்லையென்றால், தமிழ்நாட்டில் அதிமுக திமுக குரு நில மன்னர்களின் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் கோடிகளில் மருத்துவ கல்வி வியாபாரம் நடத்துவார்கள். அது நின்றுவிட்டது. பணக்காரன் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலைமை நீட் தேர்வு நீக்கினால் இவர்களுக்கு […]

Continue Reading

ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படும்,தேச விரோத சக்திகளுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பதால்!தமிழக வெற்றி கழகம், இந்த கூட்டணியை மறுபரிசீலனை செய்யுமா?

ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வது, இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, இது எல்லாம் தேச விரோத சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவு கூட்டணியை மறு பரிசீலனை செய்வது நல்லது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதும் ,தேச விரத சக்திகள் உடன் கூட்டணி வைப்பதும், இரண்டும் ஒன்றுதான். மேலும், அதனுடைய ஒரு சிறிய வெளிப்பாடுதான், டெல்லியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் உளவுத்துறை ரிப்போர்ட் […]

Continue Reading

நீட் வினாத்தாள் கசிவும், நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீதும் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல,புதிய மசோதா தாக்கல் செய்ய முடிவு.

நீட் தேர்வு தேசிய முகமையில் முறையீடுகளில் ஈடுபட்ட 47 என் .டி .ஏ அதிகாரிகளை மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும்,நீட் தேர்வு விவகாரம் இந்த அளவுக்கு அரசியலாக்கப்பட்ட பின், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? யார் ?என்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் அந்நிய சக்திகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை மத்திய அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது . அதனால், மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில், நாட்டில் கலவரத்தை தூண்டவும், ஆட்சிக்கு […]

Continue Reading

இன்றைய அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் திரைத் துறை சம்பந்தப்பட்டவர்கள் வரை நீட் தேர்வு வைத்து அரசியல் செய்யும் இவர்களுக்கு பிராக்டிகல் மற்றும் நடைமுறை உண்மைகள் என்னவென்று தெரியுமா ?

நீட் தேர்வு பற்றி இவ்வளவு பேசுகின்ற திரை துறையினர் ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏன் ? நீங்கள் உங்கள் உடலுக்கும் அல்லது உங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், உடல் நிலை பாதிக்கப்படும்போது, அரசு மருத்துவமனைகளில் ஏன்? மருத்துவம் செய்து கொள்வதில்லை? அங்கே அனுபவமுள்ள டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். மேலும், அங்கே உயர்நிலை மருத்துவம் கிடைக்காது என்று நினைத்து தான் எல்லோரும் தனியார் மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். அது மட்டுமா? உண்மை நிலை என்ன தெரியுமா? இன்று […]

Continue Reading

Complaints from the Makkal adhikaram magazine to the President, Chief Minister, and Governor regarding the plight of the central and state government’s news departments, concerning the DMK and AIADMK regimes, the suppression of anti-corruption magazines for 10 years by withholding concessions and advertisements, and corporate politics.

What are the magazines that have been fighting against corruption in Tamil Nadu for 10 years? The central and state information department officials, who don’t even know how to get that list, are using a loophole called circulation to favor corporate magazines, preventing social welfare magazines from growing and their objectives from reaching the people. […]

Continue Reading

திமுக,அதிமுக, ஆட்சியில்! ஊழலுக்கு எதிரான பத்திரிகைகளுக்கு! 10 ஆண்டுகளாக சலுகை, விளம்பரங்கள் கொடுக்காத உள்ளடி அரசியல்! மற்றும் கார்ப்பரேட் அரசியல்! பற்றி மத்திய மாநில அரசின் செய்தித்துறையின் அவலம் குடியரசுத் தலைவர், முதல்வர் மற்றும் ஆளுநருக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பாக புகார்கள்.

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான பத்திரிகைகள் எந்தெந்த பத்திரிகைகள்? என்பதை அந்தப் பட்டியல் கூட எடுக்க தெரியாத மத்திய ,மாநில செய்தி துறை அதிகாரிகள், சர்குலேஷன் என்ற ஒரு ஓட்டை சட்டம் கார்ப்பரேட் பத்திரிக்கைகளுக்கு, சாதகமாக வைத்துக் கொண்டு, சமூக நலன் பத்திரிகைகளை வளர விடாமலும், அதனுடைய நோக்கங்கள் மக்களுக்கு போய் சேர விடாமலும், தடுத்துக் கொண்டிருக்கும் செய்தி துறை அதிகாரிகளின் அவலம் அது சமூக நோக்கமா? அல்லது வருமான நோக்கமா? மேலும்,அதை எதிர்த்து கடந்த […]

Continue Reading

தமிழக முதல்வர் ஜோசப் விஜயை எதிர்க் கட்சிகள் சினிமாவில் வரும் வில்லன்கள் போல, தாக்குவதன் நோக்கம் என்ன ?- ஆசிரியர்.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து எறிந்த மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய்! தன்னுடைய அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.யார் தவறு ?பண்ணாலும், பாரபட்சம் இன்றி, நடவடிக்கை எடுப்பேன். மேலும், ஒரு பக்கம் கூட்டணியில் இருந்து கொண்டிருக்கின்ற, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் குடைச்சல், மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் குடைச்சல், இது தவிர, தன்னுடைய கட்சியினரும் எங்கேயாவது, ஓட்டை போட்டு விட்டால், […]

Continue Reading

இந்தியன் ரயில்வேயில் புதிய கண்டுபிடிப்பாக ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்.

இந்தியன் ரயில்வேயில் உள்நாட்டு தயாரிப்பில் வெளிவந்துள்ள ஹைட்ரஜன் ரயில் ! வெற்றிகரமான சோதனையில், இன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், இதற்கு நீராவியும், வெப்பமும் போதுமானது. குறிப்பாக சொல்லப் போனால், பழைய காலத்து கரி எஞ்சன் தான், இப்போது மாடர்ன் டெக்னாலஜியாக அதே நீராவி வெப்பத்தில் செயல்படக்கூடிய ஒரு ரயிலை இந்தியன் ரயில்வேயில் புது கண்டுபிடிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு 1200 KW திறனுள்ள புரோட்டான் பரிமாற்ற சவ்வு கலனில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனுக்கு இடையில் ஒரு வேதிப்பொருள் […]

Continue Reading