திமுக , காங்கிரஸ் கட்சிகள் சட்டமன்றத்திலே! ஒரு சிறிய விஷயத்தை மக்கள் மத்தியில் பெரிய விஷயமாக கொடுக்கலாமா? யார்?
பல லட்சம் கோடி ஊழல் நடத்தியதை பற்றி பேசாமல் வாயை மூடிக்கொண்டு, இருந்த காங்கிரஸ் கட்சி, மாணிக்கம் தாகூர், இப்போது இல்லாத ஒரு சில எம்எல்ஏக்கு கார் கொடுக்கலாம் என்று அறிவித்தவுடன் ,எத்தனை பேர் இதை பெரிய விஷயமாக பேசுகிறார்கள். மேலும், இது எதனால் என்றால்? இவர்களுடைய பெரிய ஊழல்களும் ,அராஜகங்களையும் மக்கள் மறந்து இவர்களை நல்லவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வித்தை யாருக்கு தெரியும்? திமுக ,காங்கிரஸ், கட்சிக்காரர்களுக்கு தான் தெரியும். அயோக்கியன் தான் அதிகமாக […]
Continue Reading