தமிழ்நாட்டில்! அரசியல் மக்களுக்காக இல்லாமல், அவர்கள் சொந்த நலனுக்காக அரசியலாக்கி, இருப்பதால் ! இன்று அரசியல் கட்சியினர், கட்சிகளை மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் புரிந்து வாக்களிப் பார்களா?
சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பெற்றுள்ளது. அது எல்லா நேரத்திலும் நடக்குமா? மேலும், இன்றைய அரசியல்வாதிகள் என்று சொல்லக்கூடிய கட்சியினர் எந்த பக்கம், எந்த கட்சிக்கு போனால்? நமக்கு பணமும், பதவியும் கிடைக்கும் ?அங்கு போய் ஒட்டிக் கொள்கிறார்கள். மேலும், கொள்கை இல்லாமல், மக்களுக்கான சேவை மனப்பான்மை இல்லாமல், அரசியல் கட்சிக்கு வருவது வீண். தவிர,மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று நீண்ட காலம் மக்களை ஏமாற்ற முடியாது. […]
Continue Reading