பத்திரிகையாளர்கள் அரசு அடையாள அட்டை இருந்தால் ! மட்டுமே ,தலைமைச் செயலகத்திற்குள் செல்ல அனுமதியா? முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் தலைமை செயலகத்திற்குள் உள்ளே செல்வதற்கு, காவல்துறையின் பாதுகாப்பு அதிகாரிகள், அரசு அடையாள அட்டை வைத்திருக்கும் செய்தியாளர்கள் மட்டும்தான் பத்திரிகையாளர்கள் என்று, அவர்கள் தீர்மானித்து விட்டார்களா? அல்லது செய்தி துறை அதிகாரிகள் தீர்மானித்து விட்டார்களா ? மேலும்,நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது, இதில் பத்திரிகையாளர்கள் பிரச்சனையும், அதனுடன் சேர்ந்து ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இங்கே செய்தி துறை அதிகாரிகள், பத்திரிகையின் தகுதியை, நிர்ணயம் செய்யாமல், வெறும் சர்குலேஷன் சட்டத்தை […]

Continue Reading

உண்மையை தெரிந்து கொள்ளாமல், மக்கள் மாற்றங்களை கொண்டு வர முடியாது.அது வாழ்க்கை முதல் அரசியல் வரை ஏமாற்றம் தான் – அதனால் , உண்மை எங்கே…? தேடுங்கள்……?

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் இது மக்களுக்கான ஒரு தளம். இங்கே அரசியல் மட்டுமல்ல ,ஆன்மீகம் சினிமா, சமூகம் கலாச்சாரம் ,இது எல்லாவற்றையும் தொகுத்து வழங்க கூடிய ஒரே பத்திரிக்கை தளம் மக்கள் அதிகாரம். மேலும்,நாட்டில் பத்திரிக்கை துறையின் குறைகளை பற்றி எழுதக்கூடிய பத்திரிக்கை மக்கள் அதிகாரமாக தான் இருக்கும் .வேறு எந்த பத்திரிகையிலும், இந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையாக பத்திரிகை துறையை பற்றி எழுதியிருக்க மாட்டார்கள். மேலும்,அரசியலைப் பற்றி எழுதியிருக்க மாட்டார்கள். இது எல்லாம் […]

Continue Reading

பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையாக போட்டி – பிரதமர் நரேந்திர மோடி .

The central government led by Prime Minister Narendra Modi has done a better job in terms of national security. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செய்துள்ளது . அதாவது உலக அளவிலான விமானப்படையின் வலிமையில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தத் தரவரிசையில் இந்தியாவுக்கு 69.4 புள்ளிகளும், சீனாவுக்கு 63. 8 புள்ளிகளும் கிடைத்துள்ளது. இந்த தரவரிசை விமானப்படையின் செயல்படும் திறன் […]

Continue Reading

இசைக்காகவே வாழ்ந்து காலமான தென்னிந்திய இசைக் குயில் எஸ். ஜானகி .(1938இல் பிறந்து 2026 ல் காலமானார்)

சாதாரண குடும்பத்தில் பிறந்த எஸ் . ஜானகி ,இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர். மேலும் இவர்,தென்னிந்தியாவின் குயில்” (Nightingale of South India) என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஒரு பாடகராக தமிழ் திரை உலகில் மட்டுமல்ல இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ,இவ்வளவு திரையரங்கில் பாடுவதற்கு எஸ் ஜானகி ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் என்று அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் எஸ். ஜானகி1957 […]

Continue Reading

இன்றைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்! சினிமா,டிராமாவில் இருந்து வருபவர்களும், அரசியலில் கட்சிகளில் இருந்து வருபவர்களும், அரசியலில் மக்களிடம் நடித்துக் கொண்டிருக்கிறார்களா ?

அரசியலை தினம், தினம் பார்த்து படித்து, எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், இவர்களுடைய அரசியலை சகித்துக் கொள்ள முடியவில்லை. மேலும்,சில இடங்களில் உணர்ச்சி பூர்வமாக நடித்துப் பேசுகிறார்கள். திருமாவளவன் அன்று திமுக கூட்டணியில் இருந்த போது, இதே கரூர் சம்பவம் நடந்தது. அன்றைக்கு ஏன் பேசவில்லை? இப்போது எப்படி அந்த உருக்கம் இவர்களுக்கு வருகிறது? இவர்கள் மக்களை எல்லாம் இந்த கார்ப்பரேட் மைக்குகளை வைத்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து இந்த உண்மையை வெளிப்படையாக […]

Continue Reading

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில்! பொறுப் பேற்று 60 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்று சுமார் 60 நாட்கள் ஆகி உள்ள நிலையில், இன்று மக்களிடம் 65% சதவீதத்திற்கு வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையிலே வரவேற்க வேண்டிய ஒன்றுதான். மேலும்,சின்ன, சின்ன விஷயங்களை எல்லாம் குறை கூறிக்கொண்டு ,அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் அரசியலுக்குள் ,நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. தவிர, மக்கள் சொல்லக்கூடிய சில உண்மைகளை கேட்டு தான், இச் செய்தியை மக்களுக்கு தெரிவிக்கிறோம். அதாவது, திமுக ஆட்சியில் […]

Continue Reading

தமிழ்நாட்டின் 10 லட்சம் கோடி கடனை அதிமுக திமுக கட்சியினரிடம் இருந்து தமிழகம் முதல்வர் விஜய் அடைப்பாரா? தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழ்நாட்டில்!அரசியலில் நல்லவர்களாக டிராமா போடும் அரசியல் கட்சிகளிலே திமுக சாதனை படைத்துள்ளது. மேலும், திமுகவின் ஆட்சி எப்போதெல்லாம் வந்துள்ளதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தவிர,போகும் போது கஜானாவை காலி ஆக்கி,கடைசியாக துடைத்து எறிந்து விட்டு தான், போவார்கள். மேலும், இவர்களுடைய ஒரே மூலதனம் என்னவென்றால், பேச்சும், கார்ப்பரேட் மைக்குகளும் மட்டுமே, அடித்தட்டு மக்களை ,அதாவது வறுமையில் கஷ்டப் படுபவர்களை கட்சிக்கு கொண்டு வந்து, அவர்களை வைத்து அரசியல் செய்து இருக்கிறார்கள். சொல்லப்போனால், ஆரம்பத்தில் இவர்கள் […]

Continue Reading

இந்தியா! மக்களை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறதா? – பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி அரசின் விண்வெளி சாதனைகள் பாராட்டத்தக்கது. அதிலும், அறிவியல், தொழில்நுட்பத்தில், இந்தியாவின் பங்களிப்பு, உலக அரங்கில் அது பேசுபொருளாக இருந்து வருகிறது. மேலும், நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவின் விண்வெளி சாதனை, நிலவில் சந்திராயன் சாதனையோடு நின்று விடாமல், சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இது இந்தியா! உயர் தொழில்நுட்பத்திலும் […]

Continue Reading

திருமாவளவன் தேசிய அளவில் திமுகவும், தமிழக வெற்றி கழகமும் கூட்டணி சேர வேண்டுமா? திருமாவளவன் மக்கள் கேள்விக்கு பதில் சொல்வாரா?

தமிழ்நாட்டில் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி திமுக . மேலும்,ஊழலிலே, விஞ்ஞான பூர்வமான ஊழல் செய்து ,மக்களை ஏமாற்றிய ஒரு கட்சி திமுக. அப்படிப்பட்ட திமுகவுக்கு திருமாவளவன் சர்டிபிகேட் கொடுத்தால் ,அவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகி விடுவார்களா ? என்பது தான் மக்களின் கேள்வி? மேலும்,உங்களுக்கு கூட்டணியில் இருந்து வாங்கி சாப்பிட்டது, இன்னும் அது நெஞ்சிலே அந்த ஈரம் இருக்கிறார் போல தெரிகிறது. அதனால் திமுகவும், தவெகவும், எப்படி இணைந்து செயல்படும்?விஜய் ஊழலுக்கு எதிரான […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலின் குடும்பம்! அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் செல்வது எதற்கு? சந்தேகத்தை எழுப்பும் பத்திரிகைகள்.

முதல்வர் ஸ்டாலின் குடும்பம் ஒன்று குடும்பத்துடன் செல்கிறார்கள் .இல்லையென்றால், உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் சென்று வருகிறார். மேலும்,இவர்களுடைய சொத்துக்கள் பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளிலும், கிருத்துவ நாடுகளிலும் தான் வாங்கி குவித்திருப்பதாக தகவல் . மேலும், முஸ்லிம்கள்தான் அதிகப்படியான கிரிமினல் வேலைகளுக்கு ஒத்துழைப்பவர்கள். அதேபோல் கிறிஸ்தவர்களும் ஒத்துழைப்பவர்கள் தான். அதனால்தான்,தமிழ்நாட்டு அரசியல் ஊழல் சொத்துகளை எல்லாம் பாதுகாப்பாக வைத்து, அதை பராமரிக்க தகுதியானவர்கள் என்று ஒரு வேலை தேர்வு செய்து இருக்கலாம் என்கின்றனர் சமூகநலன் […]

Continue Reading