படைவீரர்களுக்கு சென்னை படைப்பாளிகள் சங்கம் பாராட்டு விழா !

படைப்பாளிகளின் வாழ்க்கைத் தோல்வியை வெற்றியாக்கும் போது தான், படைப்பாளிகளின் படைப்பு,திறமை உலகிற்கு தெரிய வரும்.. இந்தப் படைப்பாளி சங்கத்தில் சினிமா கதாசிரியர், எழுத்தாளர்கள், பதிப்பக வெளியீட்டாளர்கள்,வந்திருந்தார்கள். மேலும்,படைப்பாளியின் மனம் விரிந்தது. இது காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. திரைத்துறை எம்ஜிஆர்,சிவாஜி காலத்தில் இருந்த கலையின் ரசனை, ரஜினி,கமல் படங்களில் 2 கட்டமாகத் தான் தெரிகிறது. எம்ஜிஆர், சிவாஜி கலை உலகில் அவர்களின் நடிப்பு,அவர்களுக்காக எழுதப்பட்ட பாடல்கள்,திரைக்கதை, வசனம்,அத்தனையுமே 60 ஆண்டுகளுக்கு மேலாகியும்,இன்றும் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. இன்றைய […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியலையே ஒன்னையும் கிழிக்க முடியல! உலக அரசியல் வேறவா? திருமாவளவனுக்கு! மோடி எதுக்கு இஸ்ரேலை கண்டிப்பார்?

மோடி இஸ்ரேலை கண்டிக்க சொல்லி திருமாவளவன் வலியுறுத்துகிறார். இஸ்ரேலுக்கும்,ஈராணுக்கும் நடக்கும் யுத்தத்தில் இந்தியா எதற்கு தலையிட வேண்டும்? மோடி எதற்காக தலையிட வேண்டும்? உங்களுக்கும்,அந்த நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இஸ்ரேலை திருமாவளவன் கண்டிக்க சொல்கிறார்? ஒரு நாட்டினுடைய அரசியலிலோ,அல்லது அந்த நாட்டு விவகாரங்களிலோ இந்தியா தலையிடாது. அது இந்தியாவின் வெளியுறவு கொள்கை. அப்படிப்பட்ட இந்தியாவின் அரசியல் கொள்கை இருக்கும் போது எதற்காக?இந்தியா இஸ்ரேலை கண்டிக்க வேண்டும்? இது எல்லாம் தெரியாமல் எப்படி எம்.பி.ஆனீர்களோ தெரியவில்லை. அரசியலையே […]

Continue Reading

பாஜக கட்சி கட்டுப்பாட்டை மீறி அண்ணாமலை கூட்டணி பற்றி பேசலாமா? – மாநிலத் தலைவர் நாகேந்திரன்.

அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அமித்ஷா நீக்கி விட்ட பிறகு, கூட்டணி குறித்து பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. மேலும்,ஒரு கட்சியின் கூட்டணி பற்றி பேசுவதற்கு தேசிய அளவில் அதிகாரம் உள்ளவர்கள் தான் பேசுவார்கள்.அவர்களுடன் இணைந்து மாநில நிர்வாகிகள் பேசுவார்கள். ஆனால்,அண்ணாமலை அதிமுக, பாஜக கூட்டணியை உடைக்கும் விதமாகவே தொடர்ந்து பேசி வருகிறார். இது பற்றி அதிமுகவிலும்,பாஜகவிலும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரனும் கருத்து […]

Continue Reading

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் இபிஎஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் – பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் திருக்குறளை உலக அளவில் 63 மொழிகளில் மொழி பெயர்த்து, திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல,  இந்தியாவின் பொருளாதராம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 14வது இடத்திலிருந்ததை நான்காவது இடத்திற்கு கொண்டு […]

Continue Reading

நாட்டில் அகமதாபாத் விமான விபத்து நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி.விமானத்தில் பயணித்த 242 பேரும்

உயிரிழந்ததாக தகவல். அதில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வருமான விபத்து குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ளதால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் விமான விபத்து ஆண்டுக்கு சுமார் 4,5 முறைக்கு மேல் நடந்து விடுகிறது. விமானத்தில் மக்கள் பயணிக்கும் போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு போவது போல் ஆகிவிட்டது. ஒரு பக்கம் மனித வாழ்க்கை போராட்டம் என்றால் இன்னொரு பக்கம் இந்த விபத்துக்கள் மிகப்பெரிய […]

Continue Reading

உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று இயற்கைக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடுவரா? மலைகளை பாதுகாப்பாரா? இயற்கையை பாதுகாக்க தவறிய தமிழக அரசு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலினின் இன்று முக்கிய ஆலோசனை! இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?

பரந்தோர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அது சம்பந்தமான முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், இதற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், திமுக அரசு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அதானி, இந்த விமான நிலையத்தை அமைப்பதில் முக்கியத்துவமானவர். ஒருவேளை திமுகவின் டீல் அமலாக்க துறையின் டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை நீர்த்துப் […]

Continue Reading

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் நீர்த்து போகுமா ? அல்லது திமுக மீது நடவடிக்கை பாயுமா? – தமிழக மக்கள்.

அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் உச்சநீதிமன்றம் ஒரு பக்கம், தடை விதித்துள்ளது. மற்றொரு பக்கம் மோடிக்கு யாரையெல்லாம் சிபாரிசு செய்து அதை நீர்த்துப் போக திமுகவின் அரசியல், சாணக்கியத்தனம் என்று சொல்வதா? அல்லது சாஷ்டாங்கமாக காலில் விழுந்து காப்பாற்ற வழி தேடிக் கொண்டதா? அல்லது அதானி போன்ற ஆட்கள் மூலம் மோடியை சமாதானம் செய்து விட்டார்களா?இப்படியெல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும் பேச்சு. இருப்பினும்,எது எப்படியோ, மத்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் […]

Continue Reading

இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயர்ந்து இருந்தாலும், தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்து இருப்பதாக ஆளுநரின் அதிர்ச்சி தகவல்.

இந்தியாவின் தற்போதைய சிந்துர் ஆபரேஷன் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு, திறமை,ராணுவத்தின் வலிமை ,,உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் கல்வியின் தரம்,குறைந்திருப்பதால், இங்கு டாக்டர் பட்டம் பெற்று வெளியில் வருபவர்களின் கல்வியின் தரம் தகுதி குறைந்து இருப்பதாக டி.நகரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இதை தெரிவித்துள்ளார். தவிர ஆண்டுக்கு 7000 பேர் பிஹெச்டி பேர் பட்டம் பெற்று வெளியில் வருகிறார்கள். அவர்களின் பி எச் டி பட்டம், கல்வி தகுதி […]

Continue Reading

மனித வாழ்க்கை! இறப்புக்குப் பின் ஆத்மாவின் நிலை என்ன?- இந்து மதம் என்ன சொல்கிறது?

ஜூன் 01, 2025 • Makkal Adhikaram இந்து மதம் இறப்புக்குப் பின் அதனதன் கர்மாவுக்கு தகுந்தவாறு அதன் நிலை. அதாவது மனித வாழ்க்கையில் இறந்த பிறகு ஆத்மா! அது எங்கே செல்கிறது? ஆத்மா அழிவற்றது.அதனுடைய நிலை என்ன? மரணம் எல்லோருக்கும் இறுதியானது. அதில் ஒன்றும் மாற்றமே இல்லை.  அப்படி இருக்கும்போது, இந்த மனித உடல்! அது இறந்த பிறகு,ஆன்மா எங்கு செல்கிறது ?அதனுடைய செயல்பாடு என்ன? இது ஒரு மிக முக்கியமான, அவசியமான தெரிந்து கொள்ளக்கூடிய உண்மை.  இந்த உண்மையும் அறிந்து […]

Continue Reading