நாட்டில் அரசியல் ! கேலிக் கூத்தானதால்! மக்களின் வாழ்க்கை! இளைஞர்களின் எதிர்கால கனவு! எல்லாமே கேள்விக்குறியாக காரணம் என்ன? – செல்போனா ?

மனித வாழ்க்கை இணையதளத்தில் அதிகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் நன்மையா ?தீமையா? என்றால் அதில் நல்லதும் இருக்கிறது. கேட்டதும் இருக்கிறது. எதுவும் ஒரு அளவு தான். மேலும்,அளவுக்கு மீறி பார்த்துக் கொண்டிருக்கும், இன்றைய கால இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை, ஒரு பக்கம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் ,அது ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தவிர, எத்தனையோ பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள், வேலைக்கு சென்று வருபவர்கள். அரசு வேலையில் பணியாற்றுபவர்கள், […]

Continue Reading

தமிழக அரசியலில்!நாலு பக்கம் சுவரு! நடுவிலே பார் இவரு! நடந்து போச்சு தவறு – விஜயின் அரசியல் .

விஜயின் அரசியல்! நாலா பக்கமும் எதிரிகள் சூழ்ந்த அரசியல்! இதில் எப்படி இவர் ஜெயிக்கப் போகிறார்? மக்களிடம் எப்படி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார்? சரியான நிர்வாகத்தை எப்படி கொடுக்கப் போகிறார்? மேலும்,இதற்கெல்லாம் இவர்களுடைய தவெக கட்சியினர் தகுதியானவர்களா? இந்த அரசியல் வளையத்திற்குள் விஜய் மாட்டிக் கொண்டிருக்கிறார் . தவிர,அரசியல் என்பது ஒரு போராட்ட களம். இங்கே இவருடைய குடும்பம் சினிமா குடும்பம். அரசியல் பின்னணி கொண்டது இல்லை. சினிமாவை பற்றி தான் தெரியும். அரசியலைப் பற்றி […]

Continue Reading

தவெக விற்கு ஓடும் திமுக, அதிமுக, பாமக, பிஜேபி, என பல கட்சிகளில் இருந்து சேர ஆர்வம் காட்டுவது ஏன் ? மக்கள் சேவை செய்யவா? இல்லை மேலும், பதவி, பணத்தை தேடியா ? எதற்கு இந்த ஆர்வம்? – மக்கள் அதிகாரம்.

தமிழ்நாட்டின் அரசியல்! பதவி ,பணத்தை தேடி, ஓடுகின்ற கூட்டம் கொள்கைக்காகவோ , அல்லது மக்களுக்காகவோ ,கட்சிகளை மாற்றிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும், தகுதியானவர்களாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும்,பணம் இருக்கலாம், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மந்திரி, முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் சேர்மன், முன்னாள் கவுன்சிலர் ,என்று பல அரசியல் புள்ளியாக கூட இருக்கலாம். இவர்கள் கட்சிகளை தற்போது மாறிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அதிமுகவில் தலைமை சரியில்லை, அது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். அடுத்தது, பாமக சமுதாயத்திற்கு சேவை […]

Continue Reading

அரசியல் கட்சியினரும், சோசியல் மீடியாக்களும், போலி பத்திரிக்கை பிம்பத்தை உருவாக்கி, அதை,படிப்பவர்கள், பார்ப்பவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கம்! சமூக மாற்றத்தை எப்படி உருவாக்கும்? – லட்சத்தில் பார்வையாளர்கள்.

அரசியல் என்பது தற்போது சுயநலமாக மாறிவிட்டது. ஒரு கட்சிக்கு நிர்வாகியாகவோ அல்லது அந்த கட்சியின் உறுப்பினராகவோ சேர்ந்து கொண்டால், அவர்கள் அதன் மூலம் எத்தனை லட்சம்? எத்தனை கோடி ?எத்தனை ஆயிரம்? சம்பாதிக்கலாம்? அதாவது அரசியல் கட்சிகளை,ஒரு வியாபார நிறுவனமாக மாற்றிவிட்டார்கள். அது ஜாதி கட்சியாக, இருந்தாலும் சரி, மத கட்சியாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, எல்லாம் ஒரே தராசில் தான் நிற்க வைக்க வேண்டும். இதில் தலைவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டும் […]

Continue Reading

50 ஆண்டு கால திமுக ,அதிமுகவின் வியாபார ஊழல்! அரசியலுக்கு மக்களுடன் சேர்ந்து, முற்றுப் புள்ளி வைத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் – மக்கள் அதிகாரம்.

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஒரு சாதாரண நடிகரை வைத்து இயற்கை என்ற இறைவனின் திருவிளையாடலா? இது! மேலும்,50 ஆண்டுகால வியாபார ஊழல் அரசியலுக்கு ,மக்கள் சரியான தீர்ப்பை அதிமுக ,திமுகவுக்கு வழங்கி இருக்கிறார்கள். இப்போது புலம்புகின்ற திமுகவும்,இரண்டாக பிளவுப்பட்டுள்ள அதிமுக கட்சிகளின் கதறல்களும், இந்த மாற்றம் எப்படி வந்தது ?எதனால் வந்தது? என்று ஆராய தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் சொல்வது போல் சோசியல் மீடியாவால் ,மாற்றம் வந்து வட்டது. மேலும்,திமுகவின் ஐ.டி .விங்க்கில் 200க்கும் மேற்பட்ட சோசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் தான் தலைமைச் செயலகம் வருகிறார். இதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? மக்களின் கேள்விக்கு…! – மக்கள் அதிகாரம்.

தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் வருவது பற்றி இது எல்லா மக்களுக்கும் புரியாத ஒரு புதிராகத் தான் இருக்கிறது. காரணம் இதுவரை எந்த முதலமைச்சரும், கோட் சூட்டில் தலைமைச் செயலகத்திற்கு தினமும் வந்ததில்லை. எங்கேயாவது வெளிநாடு பயணம் செல்லும் போது மட்டும், இந்த கோட் சூட்டில் போவார்கள் . ஆனால், இவர் தினமும் கோட் சூட் போட்டு, வருவதற்கு என்ன காரணம்? ஒரு முதலமைச்சர் தினமும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை சந்திப்பார். தொழிலதிபர்களை சந்திப்பார். அதற்காகவா? […]

Continue Reading

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள்! திமுக அமைச்சர்களை விட மக்களுக்காக இறங்கி, செய்வார்களா? – மக்களின் எதிர்பார்ப்பு.

முதல்வர் விஜய் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மீது மக்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்து வருவது ஏன்? தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒருவர் மட்டும்தான் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தவர். அவர் ஓரளவு அனுபவம் உள்ளவர். மீதி அத்தனை பேரும் இந்த இலாக்கப் பொறுப் பேற்று, எப்படி செயல்பட போகிறார்கள் ?என்பதுதான் மக்களிடம் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. மேலும் ,முதல்வர் விஜய் படித்தவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அமைச்சர் பொறுப்புக்களை கொடுத்தால் ஆவது […]

Continue Reading