தமிழ்நாட்டில் கனிம வள கொள்ளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் செக் – கவலையில் கனிம வள குவாரி ஓனர்கள்.
தமிழ் நாட்டில் இனி ஆறுகள் ,ஏரிகள், மலைகள், போன்ற இயற்கை வளங்கள், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பாதுகாக்கப்படும். இதனுடைய ஆணிவேர் எது ?என்று பார்த்து தான் சென்னை உயர்நீதிமன்றம், இந்த தீர்ப்பை கொடுத்துள்ளது. அதாவது இனி ஆறுகள் ,குளங்கள், ஏரிகள், மலைகள் போன்ற எந்த வித கனிமமாக இருந்தாலும் ,அதை அளவுக்கு மீறி அதிகமாக எடுத்தால்! அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்கள் தான் அதற்கு பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு […]
Continue Reading