உதயநிதி மகன் இன்பநதி !சட்டமன்றத்திற்கு பார்வையாளராக சென்ற போது, எதற்கு இந்த கத்தல்? இவர்கள் செய்திக்கு வீடியோ & போட்டோகிராபர்களா? இல்லை, கல்யாணத்துக்கு வீடியோ & போட்டோகிராபர்களா? சமூக நலன் பத்திரிகைகள்.
நாட்டில் செய்திக்கு அர்த்தம் தெரியாமல் செய்தித் துறை இருந்து வருகிறது. அதனால்தான், எது செய்தி? என்று கூட தெரியாமல் ,உதயநிதி மகன் இன்பநதி சட்டமன்றத்திற்கு பார்வையாளராக சென்றால் கூட ,அதற்கு முண்டியடித்து வீடியோ எடுப்பதும் ,போட்டோ எடுப்பதும், இந்த தொலைக்காட்சி பத்திரிகை நிருபர்களின் செயல் பத்திரிக்கை துறைக்கு எதிரானது. மேலும்,பத்திரிக்கைத்துறை அர்த்தம் தெரியாமல், அது விளம்பர துறையாக மாறிவிட்டதா? இந்த போலி செய்திகளை விளம்பரப் படுத்துவதற்கு தான், செய்தித்துறையில் இவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து மக்களின் வரிப்பணத்தை […]
Continue Reading