தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுநலன் இன்றி ,இவர்கள் சுய நலத்திற்கு அரசியல் கட்சியா? அது சமூகத்திற்கு பயன் உண்டா? எதற்கு இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்?

Are political parties and political party members in Tamil Nadu political parties for self-interest, without public interest? Is it beneficial to society? Why should we vote for them? ஊழலற்ற ஆட்சியை கட்சியை கொடுக்காமல் மக்களுக்கான அரசியல் கொடுக்க முடியாது. தேர்தல் நெருங்குவதால் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்க கூடிய கார்ப்பரேட் அரசியல்வாதிகள் பதவிக்காக எந்த கட்சியில் சீட்டு கொடுப்பார்கள்? என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் […]

Continue Reading

மக்களின் உயிரை வாழ வைப்பது உணவு !இந்த உணவு தரமானதாக கொடுப்பது அரசின் கடமை அல்லவா? ஐந்தாண்டு காலத்தில்! திமுக ஆட்சியில் ,இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தது உண்டா?

திமுக ஆட்சி ,முடியும் தருவாயில் மக்களுக்கு எது முக்கியம்? என்பது கூட தெரியாமல் ,ஆட்சி நடத்தி விட்டார்கள். ஒரு மனிதனுக்கு உணவு தான் முதல் தேவை .அடுத்தது உடை ,இருக்க இருப்பிடம், இதன் பிறகு தான் மற்றவை .அவ்வளவு முக்கியமான ஒரு உணவு பொருளை மக்களுக்கு எப்படி தரமானதாக தர வேண்டும்? என்பதை திமுக ஆட்சியில் மறந்து விட்டார்கள்.மேலும், சாமானிய ஏழை, நடுத்தர மக்கள் சாப்பிடக்கூடிய ஓட்டல்கள் முதல் பணக்காரர்கள் சாப்பிடக்கூடிய ஹோட்டல்கள் வரை இன்று உணவு […]

Continue Reading

காவல் துறைக்கு மக்களின் பாதுகாப்பு முக்கியமா? அல்லது அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதை செய்வது தான் காவல் துறையின் வேலையா ? இதில்,சட்டம் முக்கியமா? அதிகாரம் முக்கியமா?

காவல்துறைக்குள் இருக்கின்ற கருப்பு சட்டங்கள் அகற்றப்படாத வரை சமான்ய மக்களுக்கு ஞாயம் கிடைக்காது. அந்த கருப்பு சட்டங்களால் தான் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது என்ன? சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைக்கின்ற வேலையா? இவர்கள் எஃப் .ஐ .ஆர், ல் எழுதிக் கொள்வது தான் சட்டமா ? இதில் நியாயமும் இருக்கலாம். அநியாயமும் இருக்கலாம். சட்டம் என்பது ஒரு கத்தி போல் உள்ளது. அந்தக் கத்தி நல்லதுக்கும் பயன்படும் .கெட்டதுக்கும் பயன்படும். அதை பயன்படுத்தக்கூடிய நபரின் கையில் […]

Continue Reading

திமுகவை! தமிழ் கலாச்சாரத்தின் எதிரி என்றார் – பிரதமர் நரேந்திர மோடி .

தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், பேசிக்கொண்டு 50 ஆண்டுகாலம் அரசியல் வரலாறு படைத்த திமுக ஆட்சியை பார்த்து, நேற்று நடைபெற்ற என். டி ஏ கூட்டணி கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி இதை தெரிவித்துள்ளார். அவர் சொன்னது உண்மை நிரூபிக்கும் வகையில் தான் ,திமுக ஆட்சியில் நடந்தேறியுள்ளது. அது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான். அதாவது திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றுவது தமிழ் மக்களின் தெய்வமான முருகப் பெருமானுக்கு தடை விதித்து .அதற்கு பல காரணங்களை சொல்லி நீதிமன்றம் […]

Continue Reading

இன்றய நெருக்கடியான அரசியலில் ராமதாஸ் மற்றும், பிரேமலதா விஜயகாந்த்தின் பெட்டிகள் வாங்கும் அரசியல் கூட்டணி பேரம் எடுபடுமா ?

தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணிக்குள், சிறிய கட்சிகள் கூட்டணி பேரம் நடத்தும் போது, பெட்டி வாங்குவது முக்கிய கலாச்சாரமாக இருந்து வருகிறது. இது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ,நெருக்கடியான கணிக்க முடியாத தேர்தலாக 2026 இருப்பதால், கூட்டணிக்கு தலைமை ஏற்கும் அதிமுக, திமுக ,தவெக போன்ற கட்சிகள் இவர்கள் சொல்லும் பேரம் படியாமல் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணிக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்.மேலும், இதற்காக இவர்கள் கட்சியின் பலத்தை காட்டுவது, தங்களுடைய மாநாடு என்று நடத்திக் காட்டுகிறார்கள். அப்படி நடத்தி […]

Continue Reading

இந்து மத கலாச்சாரத்தின் பெருமையை, சமூகத்திற்கு உணர்த்தும் வகையில், ஸ்ரீ ராதை ,கிருஷ்ணன் திருக் கல்யாண வைபவம் – அகில பாரதிய இந்து மகா சங்கத்தின் தலைவர் வேலா ஸ்ரீ.

The Sri Radha Krishnan Thirukalyana Vaibhavam was held at the Sri Nivasa Perumal Shrine in Velachery on behalf of the Akhil Bharatiya Hindu Maha Sangham.அகில பாரதிய இந்து மகா சங்கம் சார்பில் ஸ்ரீ ராதை கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம் வேளச்சேரியில் உள்ள ஸ்ரீ நிவாச பெருமாள் சன்னதியில் நடைபெற்றது , இல் விழாவில் பொதுமக்களும், ஆன்மீக பெருமக்களும், இதில் கலந்து கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணனையும், சீனிவாச பெருமாளையும் […]

Continue Reading

விஜய்யிடம் சிபிஐ விசாரணை! மற்றும் அரசியல் நகர்வுகள் இடி ஆப்ப சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டரா?

கரூர் விவகாரத்தில் விஜய் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டுக் கொண்டதன் பேரில் சிபிஐ இவரை விசாரிக்க தொடங்கியுள்ளது. இந்த விசாரணையே விஜய்க்கு எதிராக விரும்புகிற சூழ்நிலையை தான் அரசியல் நகர்வுகள் தெரிய வருகிறது. மேலும், சிபிஐ கேட்கக் கூடிய ஒவ்வொரு கேள்விக்குள்,அதன் அர்த்தங்கள், விசாரணை வளையத்திற்குள் விஜயை கொண்டு வதற்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. அதாவது, சிபிஐ விசாரணை என்பது விஜய் இடம் சிபிஐ அதிகாரிகள் காவல்துறை சொன்ன விதிகளை […]

Continue Reading

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் !வெளியிடுகின்ற அறிக்கைக்கு என்ன உத்திரவாதம்? தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் இது பற்றி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமா ?-வாக்காளர்கள்.

நாட்டில் வாக்காளர்களை ஏமாற்றும் விதமாக அரசியல் கட்சிகள் , தற்போது போட்டி ,போட்டு இலவசங்களையும்,செய்ய முடியாததை எல்லாம் தேர்தல் அறிக்கையாக கொடுத்து விடுகிறார்கள். இதை நம்பி வாக்களிக்கும் அரசு ஊழியர்கள் ,பொதுமக்கள், தனியார் கம்பெனி நிறுவனங்கள் , வேலைவாய்ப்பு உறுதி திட்டங்கள்,இளைஞர்கள், விவசாயிகள் ,பத்திரிகையாளர்கள் இப்படி பல்வேறு தரப்பிலிருந்து இவர்கள் சொல்லும் தேர்தல் வாக்குறுதியை நம்பி வாக்களித்து, அது செயல்படுத்த முடியாமல் அதற்கு ஒரு காரணத்தை சொல்லி விட்டு போய்விடுகிறார்கள். இப்படி கொடுக்கின்ற தேர்தல் வாக்குறுதிகள், பொய்யான […]

Continue Reading

ஊழல்வாதிகளின் சொத்துக்கள் உடனடி பறிமுதல் ! மட்டுமே, இதற்கு தீர்வு – மத்திய அரசு கொண்டு வருமா?

அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை உடனடி பறிமுதல் தேவை . ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் ஊழல் செய்த சொத்துக்களை, அவருடைய வாக்குமூலம் ,சட்டமூலம் எதுவுமே கேட்கத் தேவையில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் ,அவர் வேண்டுமானால், நான் ஊழல்வாதி இல்லை என்பதை நீதிமன்றத்தில் கொண்டு, போய் வழக்காடி பிறகு அந்த சொத்துக்களை மீட்டுக் கொள்ளட்டும். ஆனால், அரசியலில் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வருட கணக்கில் காலதாமதம் ஆகிறது. மேலும், […]

Continue Reading