பொதுமக்களையும் அரசியல் கட்சியின் நிலையில் குழப்பம் எக்ஸிட் (Exit polls)போல் கருத்துக்கணிப்புகள் .

நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் யார் முதல்வர் ?என்ற குழப்பத்தில் தமிழகத்தின் தேர்தல் முடிவு இருக்கிறதா? இந்த முடிவுகளை யாராலும் சரியாக சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் ,அதிகாரிகள், இது பற்றி பலர் என்னிடம் பேசி இருக்கிறார்கள். நான் சொன்னது, இந்த தேர்தல் முடிவை பற்றி மகான்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஜோதிடர்கள் கூட ,ஒரு குத்து மதிப்பாக தான் சொல்கிறார்கள். நடந்தால், நான் சொன்னது நடந்து விட்டது என்பார்கள் […]

Continue Reading

மக்கள் 500 கோடி முதலீட்டில்! பல தொலைக்காட்சிகள், பொய்யை சொன்னாலும், அதை நம்ப வேண்டிய அவசியம் என்ன? மக்களின் அறியாமையா? செய்தி துறை! சமூகநலன் பத்திரிகைகளை ஏமாற்றுகிறதா?

நாட்டில் பணக்காரனுடைய பேச்சு எடுபடும். ஏழையின் பேச்சு எடுபடாது. என்பது போல, இன்னும் மக்கள் குருட்டுத்தனமாகவே இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். In this country, the rich speak their mind, while the poor speak their mind. As if that were not enough, people are still blindly trusting these newspapers and televisions. அதனால், இப்போது இப்படிப் பட்ட ஆட்சியில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள்? என்பது […]

Continue Reading

234 தொகுதிகளுக்கும், வாக்கு எண்ணும் மையத்தில், அதிகாரிகளுக்கு கலைவாணர் அரங்கில் பயிற்சி .

வரும் மே 4 ந்தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளதால், அதற்கான பயிற்சி அதிகாரிகளுக்கு கலைவாணர் அரங்கில் சிவஞானம் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணையத்தின் என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். எப்படி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். அது பற்றிய விரிவான பயிற்சிகள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட உள்ளது. அதை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அவர்கள் பயிற்சி கொடுத்து, வாக்கு […]

Continue Reading

திமுக அமைச்சர்களும், எம்எல்ஏ க்களும், கோயில் கோயிலாக வழிபட ஆரம்பித்து விட்டார்களா? – கடவுள் மறுப்பாளர்கள். இதற்கு என்ன காரணம் ?

கடவுளே இல்லை என்று சொல்லி பதவியில் இருந்தவர்கள், பதவியை அடைந்தவர்கள், இப்போது இந்த பதவி, அதிகாரம், நம்மளை விட்டுப் போய்விடுமா? என்ற பயம் இவர்களுக்கு வந்து விட்டதா?.Those who were in office and attained office by saying that there is no God, have they now become afraid that this position and power will leave us? காரணம், விஜய்! இவர்களுடைய ஓட்டு வங்கியில், கை வைத்து விட்டார். […]

Continue Reading

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, பாஜகவில் இணைந்த ராகவ் தாத்தாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாக தகவல்.

ஆம் கட்சியில் இருந்து, பாஜகவில் இணைந்த ராகவ் தத்தாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாக பாஜக தகவல். BJP is reportedly planning to give a Union Ministerial post to Raghav Dutta, who joined the BJP from the Yes Party. ராகவ் தத்தா அரசியல் அனுபவம் மிக்கவர். சிறிய வயதிலே இவ்வளவு திறமையான அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருப்பதற்கு என்ன காரணம்?Raghav Dutta is politically experienced. What […]

Continue Reading

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் ஊழல் பணத்திற்கும், கருப்பு பணத்திற்கும், தேர்தல் வியாபாரம் நடத்துகிறதா? இதுதான் ஜனநாயக தேர்தலா?-சமூக நலன் பத்திரிகைகள்.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் ! வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட செலவு கணக்கு என்ன ? இதில் அதிமுக வேட்பாளர்கள் ,திமுக வேட்பாளர்கள் ,செய்த செலவு கணக்கு என்ன? – இதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?Election Commission in Tamil Nadu! What is the expense report given to the candidates? What is the expense report of AIADMK candidates and DMK candidates? – What action […]

Continue Reading

2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 85 சதவீதம் மேல் இருந்தும் அதிமுக, திமுக தனிப் பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியுமா? ஆட்சி அமைக்கும் மாற்று சக்தியாக தவெக விஜய் இருப்பாரா?

நேற்றுடன் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத வாக்கு சதவீதம் 85 சதவீதத்திற்கு மேல் அதிகமாக வாக்குப் பதிவாகியுள்ளது. மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்திருக்கிறார்கள். இதில், இளைஞர்களின் வாக்கு !முக்கிய அரசியல் மாற்றத்திற்கான ,மாற்று சக்தியாக இருக்கலாம் என்பது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கருத்து. மேலும் ,அதிமுக ,திமுக போன்ற இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்குமா? என்பது குறித்து ஆரம்பத்தில் இருந்தே, இந்த தேர்தல் பற்றிய செய்தியில் மக்கள் அதிகாரம் வெளியிட்டு […]

Continue Reading

பத்திரிகையின் தரம் தெரியாத, தகுதி தெரியாத, திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வினுக்கு, தேர்தல் ஆணையம் மக்கள் அதிகாரம் ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டுள்ளதா ? – நன்றி தேர்தல் ஆணையர்.Has the Election Commission sought an explanation from Tiruvallur District PRO Ashwin, whose newspaper’s quality and qualifications are unknown, based on the complaint filed by the editor of Makkal adhikaram ? – Thank you, Election Commissioner.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் மூலம் அதை படிக்கும் வாசகர்களுக்கு !அதனுடைய தரம் ,தகுதி என்ன? என்பது பெரும்பாலும் படித்தவர்கள் , அதிகாரிகள், இந்த சர்க்களில் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.For readers who read it through the makkal adhikaram and website! What is its quality and merit? Most of the educated people, officials, and those in these circles will have a good understanding […]

Continue Reading