மக்களுக்கு அரசியல் தெரியாததால்! அல்லது படிக்காததால்! இன்று அதிமுக, திமுகவில் குறுநில மன்னர்களை உருவாக்கி விட்டார்களா?

அரசியலில் சட்டத்தை ஏமாற்றி எப்படி கொள்ளை அடிப்பது? அந்த சட்டத்தின் மூலம் விஞ்ஞான பூர்வமாக கொள்ளையடிப்பது எப்படி? இந்த சட்டங்கள் ஓட்டை சட்டங்களாக இருந்து வருகிறது. அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் மக்களின் மனநிலை வேறு இதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் எழுதி வருகிறது. இப்பொழுது வாழுகின்ற மக்களின் மனநிலை வேறு. அப்போது ஏமாற்றுவது எப்படி என்று தெரியாமல் வாழ்ந்த காலம் .இப்போது ஏமாற்றுவது வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிற காலம் . இதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் . […]

Continue Reading

தமிழக முதல்வர் ஜோசப் விஜயை எதிர்க் கட்சிகள் சினிமாவில் வரும் வில்லன்கள் போல, தாக்குவதன் நோக்கம் என்ன ?- ஆசிரியர்.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து எறிந்த மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய்! தன்னுடைய அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.யார் தவறு ?பண்ணாலும், பாரபட்சம் இன்றி, நடவடிக்கை எடுப்பேன். மேலும், ஒரு பக்கம் கூட்டணியில் இருந்து கொண்டிருக்கின்ற, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் குடைச்சல், மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் குடைச்சல், இது தவிர, தன்னுடைய கட்சியினரும் எங்கேயாவது, ஓட்டை போட்டு விட்டால், […]

Continue Reading

சில யூடியூபர்கள் சொல்வது உண்மையாகி விடுமா? ஜான் ஆரோக்கியசாமி ஆல் தான் விஜய் ஜெயித்தாரா ?

முட்டாள்தனமாக வீடியோ போட்டுக்கொண்டு ,மக்களை ஏமாற்றாதீர்கள். இது அப்பாவி மக்களிடம் உண்மையை மறைக்கும், வேலை.அது பத்திரிகைகளிடம் நடக்காது. மேலும், இது பற்றி மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இச்செய்தியை வெளியிட்டிருந்தோம். அதாவது,திமுக ,அதிமுக ,அராஜக ஆட்சிக்கும் , ஊழல் ஆட்சிக்கும்,மக்கள் ஒரு மாற்றம் தேவை என்று தான் தீர்மானித்தார்கள். இந்த நேரத்திற்கு யார்? தகுதியானவர்கள் வந்திருந்தாலும், நிச்சயம் அந்த மாற்றம் மக்கள் கொடுத்திருப்பார்கள். ஏனென்றால், ஸ்டாலின் ஆட்சி! மிகப்பெரிய அராஜக ஆட்சி! அது இந்த ஊடகப் பொய்களாலும், youtube […]

Continue Reading

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் செய்வது, மிகப்பெரிய மாஃபியா கும்பல் ! ஆனால், காவல்துறை! அடிமட்டத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளை கைது செய்கிறார்கள். இவர்கள் இந்த போதைப் பொருள் கடத்தல் தலைவனை பிடிப்பது எப்போது? – பொதுமக்கள் .

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் செய்வது மிகப்பெரிய மாபியா கும்பல் ! ஆனால், காவல்துறை அடிமட்டத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளை கைது செய்கிறார்கள். இவர்கள் இந்த போதைப் பொருள் கடத்தல் தலைவனை பிடிப்பது எப்போது? – பொதுமக்கள் . போதைப்பொருள், குட்கா, ச்விங் டுபாக்கோ, போன்ற புகையிலை பொருட்களும் ஒரு சிறிய கடையில் வைத்து வியாபாரம் செய்துள்ளார் என்ற காரணத்திற்காக இவர் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார் அப்போது லாக் அப்பில் இவர் மரணம் அடைந்துள்ளார். மேலும்,கன்னியாகுமரி மாவட்டம் […]

Continue Reading

What is the intention of the Central Government’s Information and Broadcasting Department, PIB (Press Information Bureau), to offer concessions only to corporate television channels? Will the President investigate this matter? – President Droupadi Murmu.

The Central and State governments’ Information and Broadcasting departments are prioritizing corporate publications, wasting crores of rupees of public money. President Droupadi Murmu should seek a detailed report on this from the Press Information Bureau. Furthermore, what is the purpose of the magazine? Its quality? The truthfulness of the news? How can one study only […]

Continue Reading

மத்திய அரசின் செய்தித்துறை பி. ஐ. பி (press information bureau) கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை அளிக்கும் நோக்கம் என்ன? இது பற்றி ஜனாதிபதி ஆய்வு மேற்கொள்வாரா? – ஜனாதிபதி திரௌபதிமுர்மு.

மத்திய, மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஜனாதிபதி திரௌபதி முர்மு விரிவான ஆய்வறிக்கை செய்தி துறையில் (press information bureau) இருந்து கேட்க வேண்டும். மேலும், பத்திரிகையின் நோக்கம்? அதன் தரம் ? செய்தியின் உண்மைத் தன்மை இது பற்றி எதுவுமே ஆய்வு செய்யாமல் ,அதனுடைய சர்குலேஷன் மட்டுமே ஆய்வு செய்வது எப்படி ? இதற்கு எப்படி செய்தி துறை என்று […]

Continue Reading

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு மட்டும் தான் இந்த சட்டமா ? மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த சட்டம் இல்லையா ? – தமிழக முதல்வர் ஜோசப் விஜய் .

நாட்டில் சட்டம் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் லஞ்சம் என்பது அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். லட்சக்கணக்கில் இருப்பது ஏதோ ஒரு சில இடங்களில் தான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யக்கூடிய மந்திரிகள், அவர்களுடைய ஊழலை பற்றி நடவடிக்கை எடுக்கும் போதே, அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்து கொள்கிறார்கள் .நெஞ்சுவலி வந்துவிடுகிறது. அதேபோல், ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், உண்மையான நெஞ்சு வலி வந்தால் கூட ,அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா? மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் […]

Continue Reading

மத வெறுப்புக்கும், சுதந்திர தியாகிகளின் பாடலுக்கும், அர்த்தம் தெரியாத அமைச்சர் வன்னிய அரசு.

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து வரும் வன்னியரசு, வந்தே மாதரம் என்ற பாடல் மூலம் நாட்டில் மதவெறுப்பு அரசியலை பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக இவருடைய குற்றச்சாட்டு . மேலும், மத்திய அரசு நிகழ்ச்சிகளில், தேசிய கீதத்திற்கு முன், வந்தே மாதரம் என்ற பாடலை பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வன்னியரசு, வந்தே மாதரம் என்பது சுதந்திர தியாகிகளின் போராட்டத்தில் வெளிவந்த பாடல், அதை […]

Continue Reading

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்! ஜெயின் மெட்டல் காப்பர் கம்பெனியின் பாய்லர் வெடித்துச் சிதறியதில்! ஒருவர் பலி , 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை !.

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள இரும்பு உருக்கு ஆலை மற்றும் காப்பர் ஊருக்கு ஆலை ஆகியவற்றில் அடிக்கடி இந்த பாய்லர்கள் ,வெடித்து சிதறுகிறது. இது கம்பெனி நிர்வாகம், தங்களுடைய உற்பத்தி திறன் சம்பந்தப்பட்ட பொருட்களை, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டியது அவர்களின் முக்கிய வேலை. மேலும்,இதில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொழிலாளர் நலனை மட்டுமே ,பாதுகாப்பு சம்பந்தமான அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அவர்களுக்கு இவர்கள் எப்படிப்பட்ட பாய்லர் வைத்திருக்கிறார்கள்? என்னென்ன கருவி வாங்கி அங்கே பொறுத்து இருக்கிறார்கள்? இது […]

Continue Reading

எல் .நினோ ஏற்படுத்தும் சூரியக் கதிர் வீச்சு! புவியின் மேற் பரப்பில் அதிக வெப்ப மண்டலத்தை உருவாக்கி இருப்பதால்! இதை தடுக்க அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பயனளிக்குமா ?

உலக நாடுகளுக்கே இன்று வெப்பத்தின் தாக்கம் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பல்வேறு நாடுகளில் பூமியின் மீது விழுகின்ற எல் .நினோ என்ற சூரிய கதிர்வீச்சுகள் ,புவியின் வெப்ப மண்டலத்தை அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், பல நாடுகளில் உயிரிழப்புக்களும், வேலைக்கு வெளியில் சென்று வருவதற்கு போராட்டமாக இருந்து வருகிறது. மக்கள் இதன் தாக்கம் குறையாமல் அதிகரிப்பது எதனால்? என்று கூட புரியாமல் பேசிக்கொண்டு வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இதற்கு இயற்கை வளங்கள் […]

Continue Reading