மகான்களை புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று . அவர்கள் வாழும் காலத்திலும் சரி! ஜீவசமாதி அடைந்த நிலையிலும் சரி !அவர்களுக்கு இறப்பே கிடையாது. சரீரம் இன்றி இன்றும் வாழ்கிறார்களா?
இந்த உலகத்தை வழிநடத்துவது மகான்களும், சித்தர்களும் வழி நடத்துகிறார்கள். இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல் !சக்தி !இயக்கம் !அனைத்தும் மகான்களும், சித்தர்களும்,கிரகங்களும், பூமியை ஆள்கிறது. அதனால்தான் இன்றைய இயற்கையின் பேரிடர் எப்படி எல்லாம் மனித வாழ்க்கைக்கு எதிராக உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா? இன்றைய மனித வாழ்க்கை போலியான வாழ்க்கையில் சந்தோஷம் என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பதவி அதிகாரம் மனித வாழ்க்கையின் ஆணவமாக மாறிவிட்டது. பல கோடிகள் உல்லாச வாழ்க்கை சொத்து சுகங்கள் எல்லாமே தவறான […]
Continue Reading