தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற தேர்தல் களம் யார் முதல்வர்? குழப்பத்தில் தமிழக அரசியல் களம் – இது பலருடைய ஜோதிட ஆய்வின் கட்டுரை .

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் யார் முதல்வர் ?என்பதில் ஒரு பக்கம் சர்வே, இன்னொரு பக்கம் பத்திரிகைகள் ,இன்னொரு பக்கம் ஜோதிடம், இது மூன்றுமே ஒரே கருத்தை யாருமே சொல்லவில்லை.Who will be the Chief Minister in the 2026 Tamil Nadu Assembly elections? Surveys on one side, newspapers on the other, and astrology on the other, none of these three have expressed the […]

Continue Reading

உழைப்பவனுக்கு அரசியல் தேவையா? அல்லது சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை சேர்த்தவர்களுக்கும், சேர்ப்பவர்களுக்கும்,அரசியல் தேவையா ? – யாருக்கு அரசியல் தேவை?

தமிழ்நாட்டின் அரசியலில் என்றைக்கு கருணாநிதி அரசியலுக்கு வந்தாரோ, அப்போதே அரசியலில் அடியாட்களும், கிரிமினல்களும் உள்ளே வந்து விட்டார்கள் .அதன் பிறகு தான், நேர்மையாக இருந்த அரசியல் illegal ஆக மாறி விட்டது .As soon as Karunanidhi entered politics in Tamil Nadu, henchmen and criminals entered politics. Only after that, politics, which used to be honest, became illegal. அதன் பிறகு திமுக அதிமுக என்று மாறி மாறி […]

Continue Reading

தமிழக வாக்காளர்களில் பெண்கள் தான் தெளிவாக இருக்கிறார்களா? மேலும், விஜயின் அரசியல் பெண்களை கவர்ந்துள்ளதா?

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போதும் இல்லாத ஒரு புதுவிதமான தேர்தல் களம் யார் முதல்வர்? என்ற எதிர்பார்ப்புடன், இந்த தேர்தல் களம் இருக்கிறது. இருப்பினும் ,இப்படிப்பட்ட ஒரு சிக்கலான, நெருக்கடியான தேர்தல் களத்தில் ,வாக்களிக்க பெண்கள் தான் அதிகம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க ஆதங்கத்தை மற்றும் ஆர்வத்தை விஜயின் கூட்டத்திலே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வேகமும், ஆதங்கமும், எப்படி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது? ஒரு பக்கம் பெண்கள் உண்மையிலே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .அது கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளாக இருக்கட்டும், […]

Continue Reading

அரசியல் என்பது சேவையா? கொள்ளையடிப்பதா? வியாபாரமா? எது? என்று தெரியாமல், அதிமுக, திமுகவின் , அரசியலில் ! – முட்டுக் கொடுத்த ஊடகங்கள்.

தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் அரசியல்! ஆரம்பம் சேவையாக ,பிறகு வியாபாரமாக, இறுதியில் கொள்ளை ஆக மாறிவிட்டது. இறுதி கட்டம் தான் ஸ்டாலின் ஆட்சி. இந்த தேர்தலில் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு, தான் தெரிகிறது . இனி அரசியலில் அடி முட்டாள்களாக வைத்து மக்களை ஆட்சி செய்ய முடியாது. இதை தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தலைமையும் புரிந்து கொண்டது. அதனால்தான் ,இப்போது மக்களிடம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அரசியல் கட்சிகள் […]

Continue Reading

மத்திய அரசு உளவுத்துறை மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் FCRA act சட்டத்தை கொண்டு வந்தது எதனால்? அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது எதனால்? உண்மை என்ன?

ஃபாரின் ஃபண்ட் ரெகுலேஷன் ஆக்ட் (foreign fund regulation act ) amendment Bill 2026 மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.The Central Government has introduced the Foreign Fund Regulation Act Amendment Bill 2026. இதற்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மிஷனரிகளுக்கு ஆதரவானவர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.Supporters of missionaries in Tamil Nadu and India, as well as Islamic organizations, are opposing this. மேலும்,வெளிநாட்டில் இருந்து […]

Continue Reading

தமிழ்நாட்டு தேர்தல் களத்தின் சர்வே முடிவுகள் !அதிர்ச்சியில் திமுக, அதிமுக வா?

மக்கள் அதிகாரத்தின் ஒவ்வொரு தேர்தல் நகர்வுகள் குறித்து வெளியிட்ட செய்திகள், இந்த சர்வே முடிவுகளின் அடிப்படையில் இரண்டும் ஒன்றே என்ற அளவிற்கு ஒத்துப் போகிறது. தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை முதன் முதலில் தேர்தல் செய்தி வெளியிட்டது.தொங்கு சட்டமன்றம் தான் தமிழ்நாட்டில் அமையப்போகிறது . அப்போது அச் செய்தியை பத்திரிகைத்துறை ,அலட்சியமாகத் தான், எமது பத்திரிகையின் செய்தியை பார்த்திருப்பார்கள். அது பற்றி கவலை இல்லை. ஆனால், இன்று அதிமுக ரகசியமாக சர்வே எடுத்துள்ளது உளவுத்துறை ரகசியமாக சர்வே […]

Continue Reading

விஜயின் அரசியல் உறுதிமொழி மக்களை திரும்பி பார்க்க வைக்கிறது – இதுதான் மக்களுக்கான அரசியல் .

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு அரசியல் யாருக்காக இருக்க வேண்டும்? என்பதை தன்னுடைய வேட்பாளர்களுடன் ,தானும் உறுதிமொழி எடுத்து ,மக்களிடம் அதை உறுதிப்படுத்தி உள்ளார். இதுதான் தேவை. ஒரு மக்களுக்கான ஆட்சி? யார் அதைத் தர முடியும்? மக்களை நேசிப்பவர்களால் தான் ,அதை கொடுக்க முடியும். மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பவர்களால் தான் ,அந்த மக்களாட்சி !மக்களுக்கான, ஆட்சி தர முடியும். எத்தனையோ பேர் தேர்தலில் வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாக்குறுதிகள் மீது மக்களுக்கும் […]

Continue Reading

இயற்கை என்ற ஒரு கடவுள் நம்மை வாழ வைக்கும் தெய்வம். அதை பாதுகாக்கவும், மதிக்கவும் தெரியாமல் திமுக ஆட்சி நடத்தியது வீண்.

தமிழ்நாட்டில் 1965 க்கு முன் வாழ்ந்த நம் மக்களும் ,நம் முன்னோர்களும், அரசியல் கட்சி ஆட்சியாளர்களும் ,இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள் ,ஆட்சி செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒவ்வொருவருடைய ஆட்சியையும், அவர்கள் எவ்வாறு இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள் .ஆட்சியாளர்களின் வரலாற்று உண்மைகள் மக்களுக்கு புரிய வரும். அதாவது, ஒரு நாடு வளமாக வாழ வேண்டுமென்றால் நீர் அவசியம். அந்த நீரை தேக்கி வைக்க ஏரிகள், குளங்கள், குட்டைகள், பாதுகாப்பது […]

Continue Reading