முஸ்லிம்களின் மதவெறி ஆட்டத்திற்கு இந்தியாவில்! பொது சிவில் சட்டம் உடனடியாக தேவை.

இந்திய தேசத்தில் சிறுபான்மை என்று இந்த முஸ்லிம்கள் இருந்து கொண்டு, பல்வேறு சலுகைகளை நாட்டில் அனுபவித்துவருக்கிறார்கள். தவிர,காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும், எல்லா மதத்தினருக்கும் ,கிடைக்கக்கூடிய சலுகைகளை விட ,அதிகமாகவே கொடுக்கப்பட்டு வருகிறது . இருப்பினும், இவர்கள் தேசப்பற்று இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்,இவர்கள் எந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ, ஒன்று அந்த நாட்டுக்கு இவர்களை அனுப்பி வைத்து விட வேண்டும். இல்லையென்றால், நம் நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க […]

Continue Reading

ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க முக்கிய காரணம் என்ன? உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஈரானே முக்கிய காரணமா?

ஈரான் நாடு தீவிரவாதிகளின் தலைமையகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இது எல்லாம் வெளியில் வராது. உள்ளவே இருந்து இந்த தீவிரவாதிகளுக்கு பணம், பொருள் என்னென்ன ?கொடுக்க வேண்டுமோ, அத்தனையும் கொடுத்துக் கொண்டு, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தவர் அயதுல்லா காமேனி . இவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தீவிரவாத செயல்களை, அதாவது ஹமாஸ் என்ற தீவிரவாத கூட்டம் அங்கு செயல்பட்டு வந்துள்ளது. இது அந்த நாட்டு மக்களுக்கு என்னென்ன தொல்லைகளை கொடுக்க முடியுமோ அவ்வளவு […]

Continue Reading

தேசத்தின் பாதுகாப்பை பற்றியோ, அல்லது நாட்டின் ஒருமைப்பாட்டை பற்றியோ, கவலைப்படாத திமுக அரசு ,எப்படி இந்தப் பேரணிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கலாம்?

இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால், சுட்டுக் கொல்லப்பட்ட நமது நாட்டைச் சேர்ந்த 9 பேர் இறந்தார்கள். மேலும், டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில், தீவிரவாதிகளால், 20 பேர் இறந்தார்கள். இதற்க்கெல்லாம் திமுக அரசு , மற்றும் எந்த ஒரு அமைப்பும், எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தவில்லை. ஆனால் ,ஈரானில் ஒரு தீவிரவாத தலைவன் கொல்லப்பட்டதற்கு ,இங்கு அமெரிக்க தூதரகத்தை எதிர்த்து இவர்கள் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கு திமுக ஆதரவு கொடுப்பதன் நோக்கம் என்ன? மேலும் […]

Continue Reading

மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் இது எதனால்? அமெரிக்கா,இஸ்ரேல் போர் வெறியா? இல்லை, அந்த நாடுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தலா?

இன்று போர் பதற்றத்தில், தவிக்கின்ற அத்தனை மக்களும், தீவிரவாத செயலுக்கு, துணை போனவர்கள். குறிப்பாக சொல்லப் போனால் காமினி என்ற தீவிரவாத தலைவரின் ஆதிக்கத்தில், ஈரான் நாடு இருந்துள்ளது. அதையெல்லாம் சகித்துக் கொண்டு ,அந்த மக்கள் வாழப் பழகி விட்டார்கள். இதே தீவிரவாத செயல்கள் ,மற்ற நாடுகளிடம் அந்த கும்பல் செயல்படுத்தும் போது, அதனுடைய பலனை அந்த தீவிரவாதிகளும் அனுபவிக்கிறார்கள் .அந்த நாட்டு மக்களும் அனுபவிக்கிறார்கள். அப்படித்தான் பாகிஸ்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஈரானால் மத்திய கிழக்கு […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டத்தில் மனசாட்சியுடன் பணியாற்றிய நிருபர் வினோவின் இறப்பு !பத்திரிக்கை துறைக்கு இழப்பு .

பத்திரிக்கை துறையில் எத்தனையோ பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், மனசாட்சியோடு பணியாற்றியவர்கள் ,பணியாற்றுபவர்கள் மிக, மிகக் குறைவு. அந்த இடத்தை பிடிப்பது என்பது மிகவும் போராட்டமான வேலை. அப்படி போராட்ட களத்தில் வாழ்ந்தால் தான், அல்லது வாழ்பவர்கள் தான், மனசாட்சியுடன் பத்திரிக்கை துறையில் பணியாற்ற முடியும். அது எல்லாராலும் முடியாது.அப்படி தடம் மாறாமல், 20 ஆண்டு காலத்திற்கு மேலாக ,இந்த துறையில், பணியாற்றி அந்த இடத்தை பிடிப்பதுதான், ஒவ்வொருவருக்கும் ,அது போராட்டமான நிலை. அதில் வினோ வெற்றி பெற்றவர் […]

Continue Reading

தமிழ்நாட்டில் 2026 லிருந்து அரசியல் மாற்றங்கள்! எந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை? – அரசியலும், ஜோதிடமும் சேர்ந்த ஒரு ஆய்வு .

2026 சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர்? இது தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் இடமும் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு கடுமையான போட்டி என்பது 2026 தேர்தல். இதில் யாருக்கு வெற்றி ?எந்த கூட்டணி வெற்றி பெறும்? இந்த கேள்வி ?ஆட்சியாளர்கள் முதல் அரசியல் கட்சி வரை ஒரு பயத்தை உருவாக்கியுள்ள முதன் ,முதல் தேர்தல் களம் என்றால் !அது 2026 தேர்தல் தான். இப்போது வரை கூட்டணி கட்சிகளுக்கும் சரி, கூட்டணி தலைமை ஏற்கும் கட்சிகளுக்கும் […]

Continue Reading

நாட்டில் கள்ள நோட்டுகளா? அல்லது நல்ல நோட்டுகளா? கண்டுபிடிக்க முடியாத அளவில் புழக்கத்தில் இருக்கிறதா? பொதுமக்கள் உஷார்.

நாட்டில் கள்ள நோட்டுக்கும், நல்ல நோட்டுக்கும் ,வித்தியாசம் தெரியாத அளவில் தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தகவல். மேலும், சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் ஐநூறு ரூபாய் ,கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளது. தற்போது இருநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் தர்மபுரி அருகே தவறான விலாசத்தை கொடுத்து, மேற்படி 200 நோட்டுகள் 23 ஆயிரம் கொடுத்து ஒருவர் பைக் வாங்கி சென்றுள்ளதாக தகவல். மேலும்,பாமர மக்கள் இதை கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரணமாக முடியாத […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும், அவர்களுக்கு எங்கு ஆதாயமோ, அங்கே கூட்டணி சேர்ந்து கொள்கிறார்கள் – இன்றைய அரசியல் ஆய்வு .

நாட்டில் அட்ரஸ் இல்லாதவர்கள் தங்கள் விலாசத்தை மக்களிடம் அடையாளப்படுத்துவதற்கும் தங்களுடைய சுயலாபத்திற்கும் இன்றைய அரசியல் கட்சியினர். அதனால் தான் ஊரில் எங்கள் முகங்களை கட்டவுட்டில் பாருங்கள் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும், தமக்கு எங்கே ?ஆதாயம் என்று தான் தேடி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். மக்கள் நலனுக்காகவோ, மக்கள் சேவைக்காகவோ, தற்போது எந்த அரசியல் கட்சியும், கூட்டணி வைப்பதில்லை . அதேபோல், அரசியல் கட்சியினர்களும், எந்த கட்சியில் போனால், பல கோடிகளை […]

Continue Reading

நாட்டில் கோயில் சொத்துக்கள், மடங்களின் சொத்துக்கள், மகான்களின் சொத்துக்கள், இதையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்தால், ஒரு பக்கம் சட்ட நடவடிக்கை! இன்னொரு பக்கம் தெய்வ தண்டனை கிடைக்கிறது .அது அவர்களுக்கு புரிகிறதா?

நாட்டில் கோயில் சொத்து ,மகான்களின் சொத்து, மடங்களின் சொத்து ,இந்த சொத்துக்களை எல்லாம் யார் இருக்கிறார்கள் ?கேட்பதற்கு என்று முதலில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். அதிலே கடைகளை கட்டி வாடையை விடுகிறார்கள். இதில் பல ஆண்டுகளாக இருப்பவர்களும் உண்டு .அவர்கள் அந்த இடத்தில் விருத்தி அடைய முடியாது .அவர்களுடைய குடும்பம் நல்லபடியாக வாழாது. யாரோ ஒருவர் கோயிலுக்கு தனமாக கொடுத்திருப்பார். அதை இவர்கள் ஆக்கிரமிப்பு செய்து, வசதியாக வாழலாம் என்று சும்மா வந்தது தானே […]

Continue Reading