பிரதமர் மோடியை பற்றி பேச ராகுலுக்கு தகுதி இருக்கா?

பிரதமர் நரேந்திர மோடியை விட இந்தியாவுக்கு மனசாட்சி உள்ள, இந்த தேசத்தின் மீது பற்றுள்ள, ஒரு பிரதமர், வாஜ்பாய்க்கு அடுத்தது நரேந்திர மோடி .மேலும், ராகுலின் தாத்தா, ஆயா, எல்லாம் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், நாட்டை அன்னிய நாட்டுக்கு தான் விற்று இருகிறார்கள்.மேலும், நரேந்திர மோடி ஒரு மிராசு பரம்பரையோ, அல்லது ஜமீன் பரம்பரையோ அதிலிருந்து வந்தவர் அல்ல. ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்.தவிர, அவர் 24 மணி நேரமும், இந்த நாட்டு மக்களையும், […]

Continue Reading

முஸ்லிம்களின் மதவெறி ஆட்டத்திற்கு இந்தியாவில்! பொது சிவில் சட்டம் உடனடியாக தேவை.

இந்திய தேசத்தில் சிறுபான்மை என்று இந்த முஸ்லிம்கள் இருந்து கொண்டு, பல்வேறு சலுகைகளை நாட்டில் அனுபவித்துவருக்கிறார்கள். தவிர,காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும், எல்லா மதத்தினருக்கும் ,கிடைக்கக்கூடிய சலுகைகளை விட ,அதிகமாகவே கொடுக்கப்பட்டு வருகிறது . இருப்பினும், இவர்கள் தேசப்பற்று இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்,இவர்கள் எந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ, ஒன்று அந்த நாட்டுக்கு இவர்களை அனுப்பி வைத்து விட வேண்டும். இல்லையென்றால், நம் நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில்! வெளியிட்ட உண்மை செய்திக்கு உடனடி நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு‌ம் மனமார்ந்த நன்றி.

விடையூர் கிராம மக்கள் சார்பாகவும், பத்திரிக்கையின் சார்பாகவும், திருவள்ளூர் மாவட்டம் ,விடையூர் கிராமத்தில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட சவுடுமண் குறித்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இது பற்றி உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பொதுப்பணி துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் விடையூர் கிராம மக்கள் சார்பாகவும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாகவும் மனமார்ந்த நன்றி. தவிர, இருவரின் சமூகப் பணியின் வெளிப்படைத் தன்மைக்கு, கிராம […]

Continue Reading

ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க முக்கிய காரணம் என்ன? உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஈரானே முக்கிய காரணமா?

ஈரான் நாடு தீவிரவாதிகளின் தலைமையகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இது எல்லாம் வெளியில் வராது. உள்ளவே இருந்து இந்த தீவிரவாதிகளுக்கு பணம், பொருள் என்னென்ன ?கொடுக்க வேண்டுமோ, அத்தனையும் கொடுத்துக் கொண்டு, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தவர் அயதுல்லா காமேனி . இவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தீவிரவாத செயல்களை, அதாவது ஹமாஸ் என்ற தீவிரவாத கூட்டம் அங்கு செயல்பட்டு வந்துள்ளது. இது அந்த நாட்டு மக்களுக்கு என்னென்ன தொல்லைகளை கொடுக்க முடியுமோ அவ்வளவு […]

Continue Reading

தேசத்தின் பாதுகாப்பை பற்றியோ, அல்லது நாட்டின் ஒருமைப்பாட்டை பற்றியோ, கவலைப்படாத திமுக அரசு ,எப்படி இந்தப் பேரணிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கலாம்?

இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால், சுட்டுக் கொல்லப்பட்ட நமது நாட்டைச் சேர்ந்த 9 பேர் இறந்தார்கள். மேலும், டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில், தீவிரவாதிகளால், 20 பேர் இறந்தார்கள். இதற்க்கெல்லாம் திமுக அரசு , மற்றும் எந்த ஒரு அமைப்பும், எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தவில்லை. ஆனால் ,ஈரானில் ஒரு தீவிரவாத தலைவன் கொல்லப்பட்டதற்கு ,இங்கு அமெரிக்க தூதரகத்தை எதிர்த்து இவர்கள் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கு திமுக ஆதரவு கொடுப்பதன் நோக்கம் என்ன? மேலும் […]

Continue Reading

தேர்தல் நெருங்கும் வேலையில் கூட, திமுகவின் ஆட்சி! மக்கள் வெறுப்பு ஆட்சி நடத்துகிறதா? – இதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடந்தையா?

தேர்தல் நேரத்தில், கொடுக்கப்பட்ட அளவை விட ,அதிக அளவில் குவாரிகளில் சவுடுமண் எடுப்பது இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று கூட தெரியாமல் விடையூர் கிராமத்தில் சவுடுமண் குவாரி, ஓட்டி கொண்டு இருக்கிறார்கள். இது பற்றி மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா? மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கொடுக்கப்பட்ட அளவு 6000 லோடு சவுடு மண், ஆனால், இந்த ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் 100 ஏக்கருக்கு மேல், சுமாரா 10 […]

Continue Reading

மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் இது எதனால்? அமெரிக்கா,இஸ்ரேல் போர் வெறியா? இல்லை, அந்த நாடுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தலா?

இன்று போர் பதற்றத்தில், தவிக்கின்ற அத்தனை மக்களும், தீவிரவாத செயலுக்கு, துணை போனவர்கள். குறிப்பாக சொல்லப் போனால் காமினி என்ற தீவிரவாத தலைவரின் ஆதிக்கத்தில், ஈரான் நாடு இருந்துள்ளது. அதையெல்லாம் சகித்துக் கொண்டு ,அந்த மக்கள் வாழப் பழகி விட்டார்கள். இதே தீவிரவாத செயல்கள் ,மற்ற நாடுகளிடம் அந்த கும்பல் செயல்படுத்தும் போது, அதனுடைய பலனை அந்த தீவிரவாதிகளும் அனுபவிக்கிறார்கள் .அந்த நாட்டு மக்களும் அனுபவிக்கிறார்கள். அப்படித்தான் பாகிஸ்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஈரானால் மத்திய கிழக்கு […]

Continue Reading

திமுகவின் ஊழல் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால்! பொய் பிரச்சாரங்கள், போலி ஊடக செய்திகள் மற்றும் கருத்துக்களை தமிழக மக்கள் தகர்த் தெறிவார்களா?

தமிழகத்தில் ஊழல் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க அவர்களின் பொய்பிரச்சாரங்களை நம்பி ஏமாந்தால் !மீண்டும் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. அதேபோல், இதற்கு துணை போகக்கூடிய அவர்களின் ஊடகங்கள், போலி அரசியல் ஊடக பிம்பத்தை கையில் எடுத்துள்ளது. இவர்கள் கூலிக்காக எப்படியும் செய்திகளை வாசிப்பார்கள். செய்திகளை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதேபோல், சோசியல் மீடியாவில், பேசிக்கொண்டிருப்பார்கள். மேலும்,விஞ்ஞான பூர்வமான ஊழல் கருணாநிதி காலத்தில் இருந்து இக்காலம் வரை, திமுகவின் ஊழல் ஆட்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரையில், […]

Continue Reading

நாட்டுக்கு நாடு அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு மிரட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் கட்சி தொண்டர்கள் என்று குண்டர்களை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

அமெரிக்கா தன்னிடம் அதி நவீன திறன் கொண்ட ஏவுகணைகளை வைத்துக்கொண்டு உலக நாடுகளை மிரட்டுகிறது. அதனால்,சிறிய நாடுகளான ஈரான், சவுதி போன்ற பல நாடுகள் சைனாவின் உதவியும், ரஷ்யாவின் உதவியையும் நாடுகிறது. இதில் யார்? பலம் வாய்ந்த ராணுவத்தை வைத்திருக்கிறார்களோ ,அவர்கள் உலக அரங்கில் தங்கள் பலத்தைக் காட்டி ,பலம் குறைந்த நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,அதிக விஞ்ஞானம் நாட்டிற்கு ஆபத்தை தான் தேடித் தருகிறது. அந்த நாட்டு மக்களுக்கு அழிவைத் தான் தேடித் தருகிறது. எந்த […]

Continue Reading