தமிழக வாக்காளர்களில் பெண்கள் தான் தெளிவாக இருக்கிறார்களா? மேலும், விஜயின் அரசியல் பெண்களை கவர்ந்துள்ளதா?

தமிழக சட்டமன்ற தேர்தல் எப்போதும் இல்லாத ஒரு புதுவிதமான தேர்தல் களம் யார் முதல்வர்? என்ற எதிர்பார்ப்புடன், இந்த தேர்தல் களம் இருக்கிறது. இருப்பினும் ,இப்படிப்பட்ட ஒரு சிக்கலான, நெருக்கடியான தேர்தல் களத்தில் ,வாக்களிக்க பெண்கள் தான் அதிகம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க ஆதங்கத்தை மற்றும் ஆர்வத்தை விஜயின் கூட்டத்திலே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வேகமும், ஆதங்கமும், எப்படி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது? ஒரு பக்கம் பெண்கள் உண்மையிலே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .அது கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளாக இருக்கட்டும், […]

Continue Reading

டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் வெளியிட்ட தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவமானதா?

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இவர் பொறுப்பேற்ற மறுநாளே ,காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்காணிக்கத் தொடங்கிவிட்டார் ‌. அதன்படி காவல் துறையில் யாரெல்லாம் திமுகவுக்கு ஆதரவானவர்கள் அந்த லிஸ்ட்டை எடுத்துவிட்டார். தவிர,அதற்கான மாற்றமும் காவல்துறையில் செய்வார் என்ற தகவல். மேலும், காவல்துறையில் இவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தினமும் 10 மணிக்கு தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் ,ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரிகள் முதல் அவர் கீழ் உள்ள அதிகாரிகள் வரை, என்னென்ன நடவடிக்கைகள் […]

Continue Reading

தேர்தல் ஆணையம் !தமிழக முழுதும் திமுகவிற்கு ஆதரவான அதிகாரிகளை மாற்றம் செய்வார்களா?

தேர்தல் ஆணையம் இன்னும் அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை ‌. தமிழகம் முழுதும் உள்ள திமுக ஆதரவு அதிகாரிகளை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்பது சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் சுயாட்சி வேட்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகயாகவும், அது மிகப்பெரிய வேதனையாகவும் தெரிவித்து வருகின்றனர்.The Election Commission has not yet taken any action. Social welfare newspapers, autonomous candidates and social activists have been expressing their great pain and demand […]

Continue Reading

திமுக குடும்ப கட்சியின், பினாமி பெயரில் இயங்கக்கூடிய மருத்துவ கல்லூரிகள், மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி நடந்துள்ள சம்பவம் கொலையா? தற்கொலையா?

நாட்டில் எந்த கட்சியும் செய்யாத ஒரு அராஜகங்கள், அநியாயங்கள், திமுக ஆட்சியில் செய்து கொண்டு, அதையெல்லாம் மறைத்து, ஊடகங்களில் நியாயப்படுத்தி, மக்களிடம் நல்லவர்களாக வல்லவர்களாக பேசிக்கொண்டு, ஓட்டுக்கு பணத்தையும் கொடுத்து, வாக்களிக்கும் மக்கள் முட்டாள்களாக இருந்தால் அல்லது சுயநலமாக இருந்தால், இப்படிப்பட்ட ஊழல் அராஜகங்கள், தமிழ்நாட்டில் வாக்காளர்கள் ,அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் வாக்களிப்பது , ஜனநாயகம் என்று இவர்கள் பேசுகின்ற பேச்சுக்கு அர்த்தம் இல்லை. மக்கள் வாக்களிப்பதற்கும், அர்த்தம் இல்லை. ஊடகம் என்ற பெயரில் போலியான […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் தமிழக சட்டப் பேரவைக்கு ,தமிழக முழுதும், இறுதி வேட்பாளர்கள், பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள். அதனால், தமிழகத்தில் உள்ள வேட்பாளர்களின் 4969 வேட்பு மனுக்கள், ஏற்கப்பட்டது. மேலும், 2467 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தவிர, கரூர் தொகுதியில் 86 வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தல் களம் காண்கிறார்கள்.

Continue Reading

தமிழகத் தேர்தல் நிலவரம் குறித்து ,மக்கள் அதிகாரத்தின் கருத்துக் கணிப்பு, மார்ச் மாதம் 24, 25 தேதியிலே வெளியிடப்பட்டது – அதுவே தான் தற்போதைய (I B Report) மத்திய அரசின் உளவுத்துறை ரிப்போர்ட்.

தமிழ்நாட்டில் யாருக்கும் மெஜாரிட்டி என்பது வருவது கடினம் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மார்ச் மாதத்தின் முதல் பக்கத்திலே செய்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் தான் மத்திய அரசின் உளவுத்துறையின் ஐபி ரிப்போர்ட் அதையே தான் சொல்கிறது. இதில் கூட்டணி கட்சிகள் அதிகம் ஜெயித்தால் அவர்கள் ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்று அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் இந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தற்போதைய மத்திய உளவுத் துறையின் ரிப்போர்ட் தற்போது வெளி வந்துள்ளது. இது கட்சிக்குள் […]

Continue Reading

திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை தேர்தல் ஆணையம் உடனடியாக மாற்றமா?

Continue Reading

கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் !தேர்தல் செய்திக்காக வேட்பாளர்களிடம், பேக்கேஜ் ஒப்பந்த செய்திகள் வியாபாரமா? சமூக நலனா?

தமிழ்நாட்டில் செய்தி நிறுவனங்கள், தேர்தலில் நிற்கின்ற வேட்பாளர்களிடம் தேர்தல் வரை ,செய்திகள் போடுவதற்கு 10 லட்சம், 20 லட்சம் ,30 லட்சம், இப்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் ,ஒரு ரேட் போட்டு வாங்கி விட்டார்கள் என்ற தகவல் செய்தியாளர்கள் மத்தியில் பேசப்படும் ,முக்கிய செய்தி.The major news being talked about among journalists in Tamil Nadu is that news organizations in the country have been charging each candidate a rate […]

Continue Reading

அரசியல் என்பது சேவையா? கொள்ளையடிப்பதா? வியாபாரமா? எது? என்று தெரியாமல், அதிமுக, திமுகவின் , அரசியலில் ! – முட்டுக் கொடுத்த ஊடகங்கள்.

தமிழ்நாட்டில் 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் அரசியல்! ஆரம்பம் சேவையாக ,பிறகு வியாபாரமாக, இறுதியில் கொள்ளை ஆக மாறிவிட்டது. இறுதி கட்டம் தான் ஸ்டாலின் ஆட்சி. இந்த தேர்தலில் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு, தான் தெரிகிறது . இனி அரசியலில் அடி முட்டாள்களாக வைத்து மக்களை ஆட்சி செய்ய முடியாது. இதை தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தலைமையும் புரிந்து கொண்டது. அதனால்தான் ,இப்போது மக்களிடம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அரசியல் கட்சிகள் […]

Continue Reading

மதுரை செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்பு! காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு, வைத்துள்ள முற்றுப்புள்ளியா? – நீதிபதி முத்துக்குமரன் .

தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாத்தான்குளம் காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம், எல்லை மீறி அரங்கேறிய சம்பவம். மேலும்,சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற தகப்பன், மகன் இருவரையும் அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். இது மனிதாபிமானம் அற்ற ஒரு செயல். மேலும்,காவலர்கள் எதற்காக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது அவர்கள் நினைத்துப் பார்த்து இருந்தால் ,இப்படிப்பட்ட கொலை குற்றத்தை அரங்கேற்றி இருக்க மாட்டார்கள். மேலும், அதிகாரம் இருக்கிறது. அது எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது? அடித்து துன்புறுத்தி கொலை செய்ய வா? […]

Continue Reading