அசாமில் பலதார திருமணத்திற்கு தடை !சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதா – முதல்வர் ஹேமந்த் சர்மா.

அசாம் மாநிலத்தில் பல தார திருமணத்திற்கு தடை விதித்து அம் மாநில அரசு ,சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது இந்தியா முழுவதும் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது. பெண்களுக்கு இது முக்கிய பாதுகாப்பு சட்டமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு ஆண் ,திருமணம் செய்தால், தன்னுடைய முதல் மனைவி இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.மேலும், அப்படிப்பட்ட திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கு […]

Continue Reading

தவெக வில் இணையும் செங்கோட்டையன் விஜய்க்கு அரசியல் சப்போர்ட் உருவாகிறதா? -அரசியல் பார்வையாளர்கள் .

கட்சியின் தலைமையைப் பார்த்தே தமிழ் நாட்டில் மக்கள் ஓட்டளிக்க முன்வருவார்கள். இருப்பினும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இரண்டாம் கட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சீனியர்கள் ,அந்தந்த கட்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் கட்சியின் வலுவான தூண்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களின் அரசியல் அனுபவம் வெற்றிக்கு முக்கியத்துவமானது. அந்த வகையில் ஏற்கனவே, மக்கள் அதிகாரம், எடப்பாடி பழனிசாமிக்கு பத்திரிக்கையின் வாயிலாக சில செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல, எடப்பாடி பழனிசாமி இருக்க முடியாது. இவர் […]

Continue Reading

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், அந்நிய சக்திகள் எது? எது? என்பது விரைவில் வெளிவருமா? உளவுத்துறை ரிப்போர்ட்?

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஹல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலர் பணியாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 200 மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை முகாம் போட்டு என்ஐஏ, ஈடி, மற்றும் டெல்லி காவல்துறை கடுமையான விசாரணை செய்து வருகிறது.மேலும், இதற்கு முன்னர், 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய நபரான […]

Continue Reading

The aftermath of science in the country! Human life! The height of the struggle? -Editor .

November 16, 2025 • Makkal Adhikaram When there was no science of human life, it was the pinnacle of infinite happiness. That is, a human life of peace, love, peace, happiness and fulfillment has now become a struggle in the development of science. However, science has become essential in human life. Moreover, in scientific life, in […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானத்தின் பின் விளைவு! மனித வாழ்க்கை! போராட்டத்தின் உச்சமா? – ஆசிரியர்.

மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது. அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது. இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் […]

Continue Reading

Opposition parties are raising slogans that women are not safe in Tamil Nadu. Who is to blame for this? Is it the DMK government, women or the police?

November 09, 2025 • Makkal Adhikaram No safety for women in Tamil Nadu: DMK govt From the opposition parties to social media, the allegation has increased. Who is the main reason for this? It is true that women are victims of sexual harassment. But why does that happen? How does it happen? What is the main […]

Continue Reading

What are the political differences between the ruling party and the opposition parties in the Election Commission’s Voters Amendment Act (Sir)? – Research about it.

November 03, 2025 • Makkal Adhikaram The Voters Amendment Act enacted by the Election Commission is very important. There is no alternative opinion in that. But what are the political contradictions between the opposition alliances and the ruling party alliance? In other words, the ruling BJP has given voting rights to Rohingya Muslims from abroad. Not […]

Continue Reading

நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் அமைச்சர் கே. என். நேரு முறைகேடு.

அமைச்சர் கே என் நேரு நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாக அமலாக்க துறையின் குற்றச்சாட்டு. மேலும் ,அமலாக்கத் துறையின் விசாரணையில் ,வெளிநாட்டில் இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல். அமலாக்கத்துறையின் இந்த திடுக்கிடும் தகவளால் நகராட்சி நிர்வாகம் எப்படிப்பட்ட ஊழல் நிர்வாகமாக இருக்கும் என்பதை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. மேலும், நகராட்சியில் கமிஷனர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை எந்த ஒரு வேலைக்கும் கமிஷன் வாங்காமல் செய்ய மாட்டார்கள் என்கின்றனர் பொதுமக்கள்.மேலும், […]

Continue Reading

अगर तमिलनाडु के लोग मीडिया की राजनीति से धोखा खा रहे हैं! न केवल आप धोखा खाएंगे, बल्कि आपके वंशजों को भी धोखा दिया जाएगा, क्या आप इस नकली राजनीति को समझते हैं?

27 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी तमिलनाडु में मीडिया माइक पर बात करते हुए एक राजनीतिक दल के नेता सीमन विजय को किसी अन्य राजनीतिक दल के लिए दोषी ठहराएंगे या स्टालिन को दोषी ठहराएंगे। इस तरह की आलोचना और आलोचना उनकी राजनीति है! राजनीतिक दल फर्जी राजनीति कर रहे हैं। नहीं तो वह भाजपा को […]

Continue Reading