ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை அவர்களுடைய குடும்ப சுய லாபத்திற்காக ஏற்படுத்திக் கொண்டார்களா? அதற்கும் ஓடுபவர்கள் வன்னியர்களில் முட்டாள்களா? இல்லை இருக்கும் வன்னியர்களை முட்டாளாக்க ஓடுகிறார்களா?
ராமதாஸ் எந்த பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதாவது திமுக கூட்டணியிலோ அல்லது அதிமுக கூட்டணியிலோ எந்த பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் ,20 தொகுதிகள் ,ஒரு ராஜ்ய சபா சீட் அதை ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதி தரணும் என்ற கோரிக்கையை வைத்துள்ளாராம். 40 வருஷமா !இட ஒதுக்கீடு வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்த சமுதாயத்தை தான், இந்த ராமதாஸ் ஏமாற்ற முடியும். வேறு சமுதாயம் என்றால், எப்போதோ தூக்கி எறிந்து வெளியில் போட்டு இருப்பார்கள். ஏனென்றால், இங்கு […]
Continue Reading