வரும் சட்டமன்ற 2026 தேர்தலில் !அதிமுக, திமுக, பெரும்பாலும், முன்னாள் அமைச்சர்கள் முன்னாள், எம்எல்ஏக்கள் இவர்களுக்கே சீட்டு கொடுத்திருக்கிறார்கள் . இதுதான் இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய தோல்வியாக இருக்குமா ?

கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் செய்திகள், மூலமே இந்த தேர்தல் கடுமையான போட்டி என்பதால் வேட்பாளர்கள் தேர்வு மிக மிக அவசியம் என்று சொல்லப்பட்டது. ஆனால் ,எடப்பாடி பழனிசாமி அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அவர் எல்லா பழைய மந்திரிகளுக்கும், ஊழல் வழக்கு உள்ளவர்களுக்கும் ,எம்எல்ஏக்களுக்கும், இந்த முறை தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்துவிட்டார். அது மிகப் பெரிய தவறு செய்துவிட்டார். மேலும்,ஜெயலலிதா இருந்தவரை அரசியல் கட்சியினருக்கு ஒரு மரியாதை இருந்தது. […]

Continue Reading

அதிமுகவும், திமுகவும் இலவசத்தையும், பணத்தையும் நம்பி தான் தேர்தல் களம் காண்கிறார்கள் – இதன் விளைவு மக்களின் வாழ்க்கை போராட்டமா ?

மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இலவசத்தை ஒழிக்காமலும், ஓட்டுக்கு பணம் வாங்காமலும் மக்கள் வாக்களிக்கும் வரை, நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற முடியாது.Corruption cannot be eradicated from the country unless people continue to vote without taking bribes and without being paid to vote. The corrupt cannot be removed from politics. மேலும்,ஊழல்வாதிகளை இந்த வாக்காளர்கள் தான் அவர்களை தான் உருவாக்குகிறார்கள். எதற்காக […]

Continue Reading

மோடி என்ன செய்தார்? என்று கேட்பவர்களுக்கு ,எந்த பிரதமரும் செய்யாத திட்டங்கள்! தலைமுறைகள் கடந்து பேசுக்கூடியவர் – நரேந்திர மோடி .

பிரதமர் நரேந்திர மோடி அடித்தட்டு மக்கள் நலனுக்காக இதுவரை ,எந்த பிரதமரும் செய்யாத ஒரு திட்டத்தை நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. ஒரு காலத்தில் மக்கள் குடிநீருக்காக தெருக்களில், சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் பல ஊர்களில் இந்த குழாய் சண்டை தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும்.அந்த நிலைமையை மாற்றியவர் நரேந்திர மோடி. இன்று ஏழை நடுத்தர மக்கள், எல்லா வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொண்டு வந்த திட்டம் உண்மையிலே ஒரு […]

Continue Reading

பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சர்குலேஷன் (circulation law) சட்டமும், கார்ப்பரேட் பத்திரிகைகளின் மோசடிகளுக்கு துணை போகும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள்! இது பற்றி, மத்திய மாநில அரசின் உளவுத்துறை ஆய்வு செய்தால்! பல ஆண்டு ஊழல்கள் செய்தித் துறையில் வெளி வருமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .The circulation law that is deceiving the press industry, and the central and state government officials who are aiding and abetting the frauds of corporate newspapers! If the intelligence agencies of the central and state governments investigate this! Will many years of corruption in the press industry be exposed? – Social Welfare Journalists’ Association.

நாட்டில் பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சட்டங்களில் மிக முக்கியமானது சர்குலேஷன் சட்டம். இந்த சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், போடப்பட்ட சட்டம்.The most important of the laws that are deceiving the press sector in the country is the Circulation Act. This law was enacted during the Congress regime. தவிர,காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட எந்த சட்டமும், உருப்படியான சட்டம் கிடையாது. அவை அத்தனையும் நாட்டில் […]

Continue Reading

தேர்தல் நேர செய்திகள் சேகரிக்க அரசின் அடையாள அட்டை விண்ணப்பிக்க சென்றபோது திருவள்ளூர் மாவட்ட பி.ஆர்‌ஓ.(PRO) அஸ்வின் மரியாதை இன்றி நடந்து கொண்டதற்கு!தேர்தல் ஆணையம் உடனடியாக மாற்றம், செய்ய சமுக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் கோரிக்கை.Seeking to collect election-time news, when I went to apply for the government identity card, the Tiruvallur District .P.R.O. (PRO) Aswin behaved without respect! The Election Commission should immediately make changes, as requested by the Public Welfare Journalists Federation and the Makkal Adhikaram newspaper.

செய்தித் துறைக்கு அர்த்தம் தெரியாமல், பணியாற்றிக் கொண்டிருக்கும் பி ஆர் ஓ (PRO)அஸ்வின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, செய்து துறைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் ,இயக்குனருக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், நடவடிக்கை எடுக்க புகார். மேலும்,செய்தித் துறையில் எப்படி பணியாற்ற வேண்டும்? என்ற ஒரு வரைமுறை தெரியாமல், பத்திரிகைகளை அலட்சியமாக பார்ப்பது, இது செய்தி துறைக்கே கேவலம். மேலும், செய்தித் துறையில், இந்த மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் பத்திரிகை […]

Continue Reading

இயற்கை என்ற ஒரு கடவுள் நம்மை வாழ வைக்கும் தெய்வம். அதை பாதுகாக்கவும், மதிக்கவும் தெரியாமல் திமுக ஆட்சி நடத்தியது வீண்.

தமிழ்நாட்டில் 1965 க்கு முன் வாழ்ந்த நம் மக்களும் ,நம் முன்னோர்களும், அரசியல் கட்சி ஆட்சியாளர்களும் ,இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள் ,ஆட்சி செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒவ்வொருவருடைய ஆட்சியையும், அவர்கள் எவ்வாறு இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள் .ஆட்சியாளர்களின் வரலாற்று உண்மைகள் மக்களுக்கு புரிய வரும். அதாவது, ஒரு நாடு வளமாக வாழ வேண்டுமென்றால் நீர் அவசியம். அந்த நீரை தேக்கி வைக்க ஏரிகள், குளங்கள், குட்டைகள், பாதுகாப்பது […]

Continue Reading

என் டி ஏ கூட்டணியில் வேட்பாளர்கள்! தேர்வு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.ஏன்…?

எடப்பாடி பழனிசாமி கருத்துக்கணிப்புகளை நம்பி இருக்காமல், வேட்பாளர்களின் தேர்வு மிக மிக முக்கியமானது. மேலும், தமிழ்நாட்டில் என். டி .ஏ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களின் தேர்வு என்பது மிகவும் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களாகவும், அவர்களை மக்கள் அணுகக் கூடியவர்களாகவும், உள்ள வேட்பாளர்கள் அவசியமானது. அடுத்தது இந்த வேட்பாளர்கள் ஏற்கனவே, ஊழல் வழக்கு உள்ளவர்கள் ,ஊழலில் சிக்கி இருப்பவர்கள், பலமுறை தோல்வி கண்டவர்கள் மற்றும் போன முறை தோல்வி கண்டவர்கள், இவர்களுக்கு எல்லாம் சீட்டு கொடுத்தால் […]

Continue Reading

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், 50 சதவீதம் கூட செய்யவில்லை. இப்போதும் அதே fake தேர்தல் அறிக்கையா?

நாட்டில் தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஏமாற்றும் வேலையாகி விட்டது. கடந்த திமுக ஆட்சியில் 600 பக்க தேர்தல் அறிக்கை கொடுத்தார்கள். அதில் 50 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மேலும்,விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் ஐந்து சவரன் நகை தள்ளுபடி என்று சொன்னார்கள். ஆனால், பேருக்கு ஒரு வங்கியில் 100 பேருக்கு கொடுத்து விட்டு, நாங்களும் கடன் தள்ளுபடி செய்தோம் என்று அறிவித்து விட்டார்கள் . இது பற்றி வங்கி அதிகாரிகளை விசாரித்த போது, சார் இனி தள்ளுபடி […]

Continue Reading