நாட்டில் அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? காரணம் என்ன? – மக்கள் அதிகாரம் .
தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்க கூட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்திற்கு நடுநிலையான பொதுமக்கள் அதிகம் வருவதில்லை. அந்தந்த கட்சிக்காரர்கள் மற்றும் கூலிக்கு வருகின்ற கூட்டம் ,இதுதான் இன்றைய அரசியல் கட்சி கூட்டம். மேலும், எந்த ஒரு அரசியல் கட்சியும், கட்சியினரும் தங்களுடைய சுயலாபத்திற்காக தான் கட்சிக்கு வருகிறார்கள். பொதுநல நோக்கத்திற்காக வந்த கட்சிக்காரர்கள் ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சதவீதம் தேர்வார்களா? என்பது சந்தேகம். மேலும்,எப்படி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்கள் நலனுக்காக ஒரு […]
Continue Reading