திமுகவின் ஊழல் பட்டியல்கள் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் சேர்ந்து, கும்மியடிக்க வரப்பிரசாதமாக அமைந்து விட்டதா?

திமுகவின் ஊழல் பட்டியல் !ஒவ்வொரு அமைச்சர் மீதும், ஆயிரம் கோடிகள் ,500 கோடிகள், அதற்கும் மேலே ,இப்படி போய்க்கொண்டிருக்கிறது. ஊழலற்ற அமைச்சர்களே திமுக ஆட்சியில் விரல் விட்டு தான் எண்ண வேண்டும் போல தெரிகிறது. அந்த அளவுக்கு திமுக அமைச்சர்கள் மீதும், எம்எல்ஏ, எம்பிக்கள் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள் போய்க்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் திமுக தன்னுடைய பேச்சுத் திறமையால், எதிர்க்கட்சியின் அரசியல் பிரச்சாரம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியாது. எல்லாமே ஆதாரங்களோடு நடந்திருக்கிற ஊழல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

இலவசங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந் கருத்து – தமிழக அரசுக்கு நோட்டீஸ் .

நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலவசங்களால், பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்க எவ்வாறு நிதியாதாரம் கிடைக்கிறது? இது தவிர, இலவச மிதிவண்டி, லேப்டாப், இலவச உணவு, மற்றும் பெண்கள் உரிமை தொகை, இது பல போன்ற இலவசங்களை கொடுக்க எங்கிருந்து நிதியாதாரம் தமிழக அரசுக்கு கிடைக்கிறது? இது உச்ச நீதிமன்றம் சரியான கேள்வியை கேட்டுள்ளது. மேலும் ,தமிழ்நாட்டின் கடன் சுமை 10 லட்சம் கோடிக்கு […]

Continue Reading

நாட்டில் கோயில் சொத்துக்கள், மடங்களின் சொத்துக்கள், மகான்களின் சொத்துக்கள், இதையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்தால், ஒரு பக்கம் சட்ட நடவடிக்கை! இன்னொரு பக்கம் தெய்வ தண்டனை கிடைக்கிறது .அது அவர்களுக்கு புரிகிறதா?

நாட்டில் கோயில் சொத்து ,மகான்களின் சொத்து, மடங்களின் சொத்து ,இந்த சொத்துக்களை எல்லாம் யார் இருக்கிறார்கள் ?கேட்பதற்கு என்று முதலில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். அதிலே கடைகளை கட்டி வாடையை விடுகிறார்கள். இதில் பல ஆண்டுகளாக இருப்பவர்களும் உண்டு .அவர்கள் அந்த இடத்தில் விருத்தி அடைய முடியாது .அவர்களுடைய குடும்பம் நல்லபடியாக வாழாது. யாரோ ஒருவர் கோயிலுக்கு தனமாக கொடுத்திருப்பார். அதை இவர்கள் ஆக்கிரமிப்பு செய்து, வசதியாக வாழலாம் என்று சும்மா வந்தது தானே […]

Continue Reading

திமுக ஆட்சியில்! நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதற்கு காரணம் என்ன ? அரசியல் ஆய்வாளர்கள் கருத்து .

தமிழ்நாட்டில் வருமானத்திற்கு கூறவில்லை. ஆனால் ,திமுக ஆட்சியில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று தற்போது பரவலாக பேசப்படும் தகவல். இது எதனால்? ஒரு பக்கம் டாஸ்மாக் வருமானம், மற்றொரு பக்கம் பத்திரப்பதிவு, டிடிசிபி, சி எம் டி ஏ, கனிம வளம், வரி வருவாய்கள், மற்றும் பெட்ரோல், டீசல் ,ஆயில் போன்றவற்றில் வரக் கூடிய வரிகள், இது தவிர தொழில் வரிகள் ,வணிக நிறுவனங்களின் வரிகள், இவ்வளவும் நாளொன்றுக்கு பல ஆயிரக்கணக்கான கோடிகளை தான் தமிழகம் கொண்டுள்ளது. […]

Continue Reading

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டிலாவது, சமுக நலன் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும்,சலுகை, விளம்பரங்கள் கொடுக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

20 .2 .2026 முதல் நடக்கக்கூடிய தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியாகுமா? மிகுந்த எதிர்பார்ப்புடன் திமுக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் இருந்து வருகிறது.Will the Tamil Nadu government’s interim budget, which will be held from 20.2.2026, make an announcement on allocating funds for social welfare newspapers and journalists? This interim budget […]

Continue Reading

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை செயல்பாடு என்ன என்று கூட தெரியாமல் மக்கள் வாக்களிக்கலாமா?

காங்கிரஸ் கட்சி !இந்தியாவின் தேச விரோத கட்சி என்று பலமுறை மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவது ,மோடி அரசை கவிழ்க்க சதி திட்டங்களில் ஈடுபடுவது, இப்படிப்பட்ட வேலைகளில் காங்கிரஸ் கட்சியினரும் ,ராகுலும் ஈடுபட்டுள்ளது சமீபத்தில் அம்பலமாகியுள்ளது. இதை பிஜேபி எதிர்க்கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டுக்காக அரசியல் பேசும் விஷயம் அல்ல. இது ஆதாரத்துடன் நிரூபித்தும் இருக்கிறது. தொடர்ந்து உங்கள் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Continue Reading

மக்களுக்கு இலவசங்களை கொடுக்காமல் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு திட்டங்களை கொண்டு வருமா? அதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டில் திமுக மகளிர் உரிமைத் தொகை என்று ஆயிரம் ரூபாய் அறிவித்து ,சில மாதங்களாக கொடுக்காமல்,, தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரூபாய் 5 000 கொடுத்துள்ளது. இது தேர்தலுக்காக கொடுக்கப்படும் பணமா? என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. இது ஒரு புறம் என்றால், எடப்பாடி பழனிசாமி அதே மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாய் கொடுக்க அறிவித்துள்ளார். இந்த இலவச அறிவிப்புகளை எந்த பணத்தில் இவர்கள் கொடுக்கிறார்கள்? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், அந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் தலைவருக்கு உள்ள தகுதி எம். ஜி. ஆர், காமராஜரோட ,முடிந்து விட்டதா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழ்நாட்டில் எத்தனையோ ,அரசியல் கட்சித் தலைவர்களும் ,அமைச்சர்களும் வந்தார்கள், போனார்கள். ஆனால், காமராஜர் மற்றும் எம்ஜிஆர் இன்று வரை அவர்களுடைய அரசியல்! மக்களிடம் பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? என்றால்! அவர்கள் இருவரின் எளிமை தான். காமராஜர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். எளிமையாக வாழ்ந்தவர் .ஆனால், எம்ஜிஆரும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாழ்ந்து ,பிறகு உச்சபட்ச சினிமா நட்சத்திரமாக வலம் வந்தவர். அவருடைய எளிமை உண்மையிலேயே காமராஜரை விட உயர்ந்தது. ஏனென்றால், எம்ஜிஆரை பார்க்க யார் […]

Continue Reading

நாட்டில் கனிம வள கொள்ளை எவ்வாறு நடை பெறுகிறது ? இது மத்திய உளவுத் துறைக்கும், நீதிமன்றத்திற்கு அவசியம் தெரிய வேண்டிய உண்மைகள்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த கனிம வள கொள்ளை நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால், வருங்காலத்தில் மனித சமுதாயம், வாழ்க்கையை வாழ்வதற்கு போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது . இப்போதும் அதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதிக வெயில் ,அதிக குளிர், அதிக மழை, இது எல்லாம் இயற்கையின் மாறுபாட்டால் ஏற்படுகிறது என்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.This mineral resource theft is happening in various states in […]

Continue Reading