திமுக ஆட்சியில் தொடர்ந்து மாணவிகள் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்காததே முக்கிய காரணமா?
திமுக ஆட்சியில் ,மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், தொடர்கதையாகவே இருந்து விட்டது. இந்த ஆட்சி முடியும் தருவாயில் கூட ,தினமும் தொடர் பாலியில் குற்றங்கள் நடைபெறுவது, வெட்கக்கேடானது, வேதனையானது. ஸ்டாலின் இது பற்றி அலட்சியமும் மெத்தனமும் இருப்பதாகவே இது எடுத்துக்காட்டுகிறது. மேலும் ,இது பற்றி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றி சரியான பதிலும், நடவடிக்கையும் எடுப்பதில்லை. இப்படி தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக பாலியல் குற்றவாளி வேலை பாதுகாக்கிறதா? என்ற கேள்வியை […]
Continue Reading