முதல்வர் விஜய் தமிழ்நாட்டு சீனியர் ஐஏஎஸ் களை தலைமைச் செயலாளராக நியமிக்காமல் , ஆந்திராவை சேர்ந்த சாய் குமாருக்கு அதிகம் முக்கியத்துவம் தருவது ஏன்?

தமிழ்நாட்டில் அனுபவம், திறமை ,தகுதி உள்ள ஐஏஎஸ் களுக்கு தலைமைச் செயலாளராக முக்கியத்துவம் தராமல், வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் ஏன் முக்கியத்துவம் தருகிறார்? தமிழ்நாட்டில் எத்தனையோ சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களில்,தற்போதைய கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸ் 1993 பேட்ச்! எவ்வளவு ஷார்பானவர்? அவரைப் பற்றி விசாரித்த போது, உட்கார்ந்த இடத்திலே அவர் எல்லா ஐஏஎஸ் பெயரை சொல்லி, கூப்பிடக் கூடிய தகுதி உள்ளவர் என்கிறார்கள் ஐஏஎஸ் வட்டாரம். தவிர,உட்கார்ந்து […]

Continue Reading

அரசியல்வாதிகள் ஊடகத்தை தேடுவதும், ஊடகம் அரசியல்வாதியை தேடுவதும் இயல்பான ஜனநாயக செயல்பாடு! ஆனால்! அது அதிகார வட்டமாக மாறி, செய்தி துறையில் கோலோச்சுவது தான் ஜனநாயகத்திற்கு எதிரானது – முதலமைச்சரின் பார்வைக்கு இச்செய்தி! ஆசிரியர் .

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து இப் பிரச்சனைகளை வலியுறுத்தி வந்தும், இன்னும் செய்தி துறை மாறவில்லை என்று தான் நினைக்கிறேன். தற்போதைய இயக்குனர் அருண் தம்புராஜ் முதலில் சந்திக்கும் போது, நான் இன்னும் ஸ்டடி பண்ணவில்லை என்றார் .அது எல்லோருக்கும் இயல்பான ஒன்று .ஒரு துறைக்கு வந்தவுடன் அந்த துறையை பற்றி அவர் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் ,அவர் உடனே இந்த துறையின் அனைத்தும் படித்து […]

Continue Reading

அரசு ஊழியர்கள் ஆன்லைனில்! தங்களுடைய சொத்து கணக்கு காட்டுவது போல், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்! தங்கள் சொத்துக் கணக்கை ஆன்லைனில் காட்டுவார்களா? – தமிழக வாக்காளர் கள் .

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்தங்களுடைய சொத்துக் கணக்கைஆண்டுதோறும் ஆன்லைனில்பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்கஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்தங்களுடைய சொத்துக் கணக்கைஆண்டுதோறும் ஆன்லைனில்பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்களா?வெளிப்படைத்தன்மை அரசியலிலும் வேண்டும்!— தமிழக வாக்காளர்கள். வெளிப்படைத்தன்மை அரசியலிலும் வேண்டும்!— தமிழக வாக்காளர்கள் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆன்லைனில், அவர்களுடைய சொத்து விவரத்தை ஆன்லைனில் காட்ட வேண்டும். அதாவது வருமானம் எவ்வளவு ?அதற்குள் தான் சொத்து வாங்க முடியும் . ​வருமான வரம்பிற்கு உட்பட்ட சொத்து சேர்க்கை ஊழியரின் உத்தியோகபூர்வ வருமானம், […]

Continue Reading

மனிதன் இயற்கையின் தர்மத்தை மீறும்போது, அதன் விளைவுகளை மனிதனே அனுபவிக்கிறான் என்பதே இயற்கை கொடுக்கும் தண்டனையா?

பல நாடுகளில் இயற்கையின் பேரழிவுகள் தொடர் கதையாக இருந்து வருகிறது. ஒரு பக்கம் நாடுகளுக்குள் சண்டையால் அழிகிறது . மற்றொரு பக்கம், இயற்கையின் பேரிடர் மனித உயிர்களை அழிக்கிறது. மேலும், இதை ஆன்மீக ரீதியில் பார்த்தால், இயற்கை மனிதனை அழிக்கிறது என்பதைக் காட்டிலும், மனிதன் இயற்கையின் தர்மத்தை மீறும்போது, அதன் விளைவுகளை அவனே அனுபவிக்கிறான் என்பதே ஆழமான விளக்கம். மேலும்,இயற்கை = இறை சக்தி!இந்துக்களின் ஆன்மீகப் பார்வையில் பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் […]

Continue Reading

நாட்டில் உழைப்பவன் தன்னுடைய சொந்த நிலத்தை கூட அனுபவிக்க முடியாமல், போராடுகிறான். உழைக்காமல் சட்டத்தை ஏமாற்றி பிழைக்க! அரசியல் கட்சியின் பெயரை சொல்லி போராடுவது! நாட்டில் எப்படிப்பட்ட அரசியல்? அது பொதுநல அரசியலா ?

மக்கள் இன்று பல ஆயிரக்கணக்கான சொந்த நிலப் பிரச்சனையில், போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அத்தனைக்கும் காரணம், அரசியல் பின்னணி கொண்டவர்களால் ஏற்படுகின்ற மிகப் பெரிய பிரச்சனை! மேலும் ,இன்று மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் கோர்ட் ,போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், என்று ஏறி ,இறங்கி கொண்டிருக்கிறார்கள். தவிர,நேற்று முன்தினம் ஒரு பெரியவர் ஒருவர் தலைமைச் செயலகம் சென்று புகார் மனு அளித்துவிட்டு ,பஸ்ஸில் வரும்போது என்னிடம் பேசிக் கொண்டு வருகிறார். […]

Continue Reading

திமுக !ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசியல் செய்யலாம். அதற்குத்தான் உங்கள் அரசியல்! அரசியல் தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? – மக்கள் .

திமுகவின் முன்னாள் மந்திரிகளிலிருந்து ,அரசியல் கட்சியினர் வரை, அரசியல் தெரிந்தவர்களிடம் இவர்கள் பேச முடியாது . அரசியல் தெரியாத ஆடு, மாடு மேய்க்கும் மக்களிடம் தான் இவர்களால் செய்ய செய்ய வேண்டும். மேலும்,முதல்வர் விஜய் கேட்கும் கேள்விக்கும் இவர்கள் சொல்லும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. விஜய் தயாநிதி மாறன் கம்பெனியில் படம் நடித்திருக்கலாம். அவர்கள் நடித்ததற்கு சம்பளத்தை அவர்கள் கொடுத்திருப்பார்கள். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அது அவர் செய்த வேலைக்கு கூலி! இது மக்கள் பணி! […]

Continue Reading

காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றில் மறைக்கப்பட்ட கருப்பு பக்கங்கள்! காங்கிரஸ் கட்சி! நாட்டின் தேச விரோத கட்சியா? அரசியல் வரலாறு மறைக்க முடியுமா? மக்கள் அதிகாரத்தின் சிறப்பு கட்டுரை .

அரசியலை படிக்கும் இளைஞர்களும், பொதுமக்களும், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் ! காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் சுதந்திரத்திற்காக போராடியது உண்மை தான். அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்த தியாகிகளின் கட்சி அது . அதற்குப் பிறகு தான் இந்திரா காந்தியால் காங்கிரஸ் கட்சி உடைத்து உருவாக்கப்பட்ட இந்திரா காங்கிரஸ் என்ற கட்சி. ஆனால், இதையும் காங்கிரஸ் கட்சி என்று இன்றும் ,அரசியல் தெரியாதவர்கள், அரசியல் வரலாறு தெரியாதவர்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சுதந்திரத்திற்கு முன் வரலாற்றில் […]

Continue Reading

மனசாட்சி இல்லாத திமுக மந்திரிகள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திலே எப்படியும் பேசுவது அரசியல் என்று இவர்களுக்கு கைவந்த கலை – முதல்வர் விஜய்.

திமுக இன்று நேற்று அல்ல ,எப்போது அண்ணாதுரை மரணம் எழுதினாரோ அதோட உண்மையான திமுகவின் நோக்கம் போய்விட்டது .இது யாருக்கு தெரியும் என்றால்? ஆரம்ப காலத்தில் திமுகவின் கட்சியினருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. மேலும், இது கருணாநிதி திமுக !இதுவும் எம்ஜிஆர் ,என்ற ஒரு உன்னதமான தலைவர் பின்னணியில் ஆட்சியைப் பிடித்த திமுக ! இந்த உண்மையின் வரலாறு ,உண்மையான திமுக அரசியல் ,கட்சியினருக்கு இந்த உண்மை தெரியும். மேலும்,எப்போது அண்ணாதுரை இறந்து விட்டாரோ, இந்த கட்சியை […]

Continue Reading

60 வருட பாரம்பரியத்தை உடைத்து அதிமுக, திமுகவுக்கு பதிலாக தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்த வாய்ப்பு இறைவன் அளித்த வாய்ப்பு – இரு அரசியல் கட்சியினருக்கு இது புரியுமா? இயற்கையை அழித்த பாவிகளுக்கு இயற்கை தரும் தண்டனை எப்போது? – மக்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இறைவன். அந்த மாற்றம் இறைவனால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு .அந்த தீர்ப்பு பற்றி இரண்டு அரசியல் கட்சிகளும், புலம்பி கொண்டிருக்கிறார்கள். மேலும்,ராணிப்பேட்டை முன்னாள் எம்எல்ஏ காந்தி, ஒரு கோடி, 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டினால் ,இந்த ஆட்சி என்று பத்திரிகையில் பேட்டி கொடுக்கிறார். இது தவிர,வேறு சிலர் முதல்வர் விஜய் சொன்னது போல், ஓட்டு போட்ட மக்களுக்கு நல்ல சாவே வராது என்று மக்களை […]

Continue Reading

MAKKAL ADHIKARAM Magazine and Online Magazine! Creating new changes! Soon as a special magazine service…! – Will the magazine industry change with the times? – Editor.

The journalism industry is undergoing many changes today due to the compulsions of time. Since that change is necessary and essential for the people, change has come in all fields. In particular, the journalism industry has now become digital-centric. Even though the industry itself has changed, the biggest sorrow in the journalism industry is that […]

Continue Reading