நாளை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் (SIR) முடக்கும் வேலையா?
வருவாய்த்துறை அதிகாரிகள் , நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கங்கள் தெரிவித்துள்ளான. தற்போது வந்த செய்தி உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளும் ,இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள போவதாக தகவல் வந்துள்ளது. இது எதற்காக? இந்த ஸ்ட்ரைக் என்று விசாரித்த போது, முறையாக இவர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி கொடுக்கவில்லை. அடுத்தது குறுகிய காலத்தில் அதை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது அவ்வளவு எளிதில் செய்யக்கூடிய வேலை அல்ல […]
Continue Reading