காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்த்து விட்ட தீவிரவாதம் இன்று அது துருக்கி வரை சென்று உள்ளதா?
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்த்துவிட்ட தீவிரவாதம் இன்று அது இந்துக்களுக்கு எதிராகவும், இந்திய நாட்டுக்கு எதிராகவும், இந்தியாவில் பல்வேறு இயக்கங்களை முஸ்லிம்கள் உருவாக்கி வைத்து, இப்படிப்பட்ட சதி வேலைகளில் படித்த டாக்டர்கள் கூட இவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக வந்திருக்கிறார்கள் என்றால்! படிக்காதவனுடைய நிலைமை என்ன? இப்படிப்பட்ட நிகழ்வுகளை நாடும் நாட்டு மக்களும் ஏதோ டெல்லியில் குண்டு வெடித்தது நமக்கு என்ன? என்று சாதாரணமாக கடந்து விட முடியாது.மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் எதற்காக நடத்தப்பட்டு இருக்கிறது? இதனால், […]
Continue Reading