ராமதாஸ் எந்த சமுதாயத்தை வைத்து பாமகவை நிறுவினாரோ, அதே சமுதாயத்தின் பாவத்தை இன்று தந்தையும் ,மகனும் அனுபவிக்கிறார்களா ? – வன்னியசமுகத்தினர் .
வன்னிய சமுதாயத்தினால் ராமதாஸுக்கு பேரும் புகழும் கிடைத்தது. பல ஆயிரம் கோடி சொத்துக்கள் கிடைத்தது .ஆனால், எந்த நோக்கத்திற்காக? இந்த வன்னியர் சங்கம் ஆரம்பித்து? அதுவும் மறந்து விட்டார்கள். மேலும், வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக பதிவு செய்து, 40 ஆண்டு காலம் நடத்தியும், இவர் அப்போதெல்லாம் இந்த 10.5 % சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தராமல், இப்போது வந்து அதாவது தேர்தல் வரும்போது, இவர்கள் இந்த இட ஒதுக்கிட்டு பிரச்சனையை கையில் எடுப்பார்கள். […]
Continue Reading