உழைப்பவனை முன்னேற்றுவதற்கு பதிலாக, ஊரை ஏமாற்றுபவர்களை ,கிரிமினல்களை முன்னேற்றுவதற்கு இன்றைய அரசியல் கட்சிகளா? – தமிழ்நாட்டு வாக்காளர்கள்.

உழைப்பவனுக்கும், நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கும், நேர்மையாக பணி செய்பவர்களுக்கும், இருக்கக் வேண்டிய அரசியல்! ஊரையை மாற்றும் அரசியல் கட்சியினர் கட்சிகள் போலிய அரசியல்வாதிகள் முன்னேறியது மக்கள் அரசியல் தெரியாமல் ஏமாந்து இருக்கிறார்களா? இதற்கு பத்திரிகைகளும் மக்களை போட சேர்ந்து ஏமாற்றி இருக்கிறதா? உண்மைகள் என்ன? என்பதை மக்கள் சிந்திப்பார்களா? இன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் கட்சியினரும், மக்களை வாழ வைக்க வரவில்லையா? இவர்களை வாழ வைத்துக் கொள்ள வந்திருக்கிறார்களா? விழித்துக் கொள்வது, அவசியம். நாட்டில் பல […]

Continue Reading

நாட்டில் என் ஜி ஓ கள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்வதை கண்காணிக்க இந்தியா முழுவதும் ரெய்டு நடத்த உத்தரவு.

இந்தியாவில் என் ஜி ஓக்கள் மூலம் சட்டவிராத பண பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றத்தை கண்டறிய நாடு முழுவதும் 400 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட புலனாய்வு அமைப்புகளின் மூலம் 394 நிறுவனங்கள், சென்னையைச் சார்ந்த 4 நிறுவனங்கள், மற்றும் 37 ஆடிட்டர்கள் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர். இது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பிய நிறுவனங்கள் குறித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. […]

Continue Reading

மக்களின் பார்வையில்! இன்றைய யூடியூப்கள் சொல்வது அது செய்தியா? இல்லை பிரபகண்டாவா? மக்கள் ஏமாறுகின்ற ஒரு தளமா?-சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லுகின்ற இடம் youtube. இந்த youtube பை வைத்து, எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? என்று வியாபார நோக்கத்துடன் இந்த கருத்துக்கள், பிரபகண்டாக்கள் போய்க் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சொன்னார் ,எடப்பாடி சொன்னார் ,திருமாவளவன் பேசினார்,அன்புமணி பேசினார்,சீமான் பேசினார்,இப்படி அவர்கள் பேச்சுக்களையெல்லாம் வைத்து அரசியல் என்று பார்க்க முடியுமா? காரணம் நேற்று வரை திருமாவளவன் அரசியலில் என்ன பேசினார்? இப்போது என்ன பேசுகிறார் ?இதையெல்லாம் வைத்து அரசியல் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? இன்றைய அரசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “என் நெஞ்சில் குடியிருக்கும் “நூல்! வெளியீட்டு விழாவில் ! – சபாநாயகர் ஜே .சி .டி .பிரபாகர்.

என் நெஞ்சில் குடியிருக்கும் நூலை ம. மலை மோகன் எழுதி ,அதை ஆவடி புரட்சி பாரதி பதிப்பகம் பதிப்பித்த நூல் வெளியீட்டு விழா குழுவின் தலைவராக சட்டமன்ற பேரவை தலைவர் ஜே .சி .டி .பிரபாகரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த நூலில் குறிப்பிட்டள்ள என் நெஞ்சில் குடியிருக்கும் தலைப்பில்! முதல்வர் விஜய் இளமைப் பருவம் முதல் ,அவர் சினிமாவில் ஹீரோ ஆனது வரை ,அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. அதில் சினிமா வாழ்க்கையில் இருக்கும் […]

Continue Reading

நாட்டில் பருவநிலை மாற்றத்தால்! வெப்பம் ஒரு பக்கம்,மழை ஒரு பக்கம், இந்த மழை நீரை ஏரிகளில் சேமிக்காமல்! கர்நாடகாவை தண்ணீருக்கு தமிழகம் கையேந்தி அரசியல் செய்வது வீண்?

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் மக்கள் ஒரு பக்கம் வெப்பத்தால் வெளியில் சென்று வருவதற்கும் வேலை செய்வதற்கும் இது ஒரு மிகப்பெரிய வேதனையான போராட்டமாகவே உள்ளது. இதற்கு பசுமை நிறைந்த காடுகளை பாதுகாப்பது அவசியமானது. மேலும், அதேபோல் மரக்கன்றுகளை நட்டு பசுமையான இயற்கை வளத்தை உருவாக்குவது அவசியம் ஆனது. இதற்கு அவசியமானது,நாட்டில் பெய்யும் மழையை ஏரிகளில் குளங்களில் தேக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் செடி கொடிகள் இயற்கை வளங்கள் உருவாக்க முடியும். மேலும் இந்த மழை நீர்! வீணாக […]

Continue Reading

பத்திரிக்கை சுதந்திரத்தை கொடுப்பது, ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவமானது என்பதை தமிழக முதல்வர் விஜய் உணர்வாரா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! பத்திரிக்கை துறையை சீரமைக்கும் ஆட்சியாக இருக்குமா? சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை .

Continue Reading

நாட்டின் சுதந்திர இந்தியாவுக்கு முன், சுதந்திர இந்தியாவுக்குப் பின், நடந்த வரலாற்று அரசியல்! இளைய தலைமுறைகளுக்கு ,மறைக்கப்பட்ட பல உண்மைகள்! இன்றும் அது நீட் தேர்வு வழியாக தேசவிரோத சக்திகள் உள்ளே வருவதை இந்திய மக்களும், இளைஞர்களும் அனுமதிக்கலாமா?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளின் வரலாறு கூட ,இப்போது உள்ள இளைய சமுதாயம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் படிப்பதில்லை. எங்கள் காலத்திலாவது அந்த தியாகிகளின் வரலாறு, ஓரளவுக்கு பாடப் புத்தகத்தில் வெளிவந்தது . அதற்குப் பிறகு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கொடுக்காமல் மறைத்து விட்டார்கள். மேலும்,எங்களுக்கு கொடுக்கப்பட்டதிலேயே, பல உண்மைகள் மறைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் வரலாறு. அது கூட பிற்காலத்தில் மாணவர்களுக்கு அதை கொடுக்காமல், நிறுத்தி விட்டார்கள். அதனால்தான் ,இப்போதுள்ள மாணவர்களுக்கு இந்த […]

Continue Reading

நாட்டின் -79 வது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

மக்களுக்காக !என்றும் மக்களுடன் சமூக நலனில் ……! தேச நலனில் ……! மக்கள் அதிகாரம் . வாழ்க இந்தியா !வாழ்க தமிழ்நாடு !

Continue Reading

நடிகர்கள் அரசியலுக்கு வருவது மக்களுக்காக வா? இல்லை ரசிகர்களுக்காகவா? யாருக்காக இவர்களுடைய அரசியல்? அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

தமிழ்நாட்டில் நடிகர்கள் எம் ஜி ஆர் ஐ பின் தொடர்ந்து பலர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அதில், பாக்யராஜ், டி ராஜேந்தர், வந்து காணாமல் போய்விட்டார்கள். இருப்பினும்,விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்து வெற்றியும் பெற்று,சில காலம் எதிர் கட்சி தலைவர் வரை வந்து விட்டுப் போய்விட்டார். மேலும்,ஜெயலலிதா ,எம்ஜிஆரால் முதலமைச்சரானவர். அதற்குப் பிறகு விஜய் ,தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்த ஒரு சில வருடங்களில் முதலமைச்சர் ஆகிவிட்டார். இதுதான் இப்போது மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு முக்கிய அரசியல் […]

Continue Reading

In politics, for those caught in corruption charges! Why has no proper law been brought to take action for arrest and confiscate property? – A question from Indian voters?

The Central and State Governments and officials are immediately arrested and imprisoned if they take bribes. Even for a thousand, 500, 50,000, one lakh, the law immediately allows it. Is all this money? But, one lakh crore! 10,000 crore, 50 thousand crore, why am I not taking immediate action against ministers who have committed corruption […]

Continue Reading