இன்றைய இணையதளத்தின் முக்கியத்துவத்தை உணராத மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை! – எப்போது புரிந்து கொள்வார்கள் ? புதிய தமிழக முதல்வர் விஜய் மாற்றத்தை ஏற்படுத்துவாரா?

பத்திரிக்கை துறையில் அரசியல் பின்னணியை வைத்து தானும் பத்திரிகை என்று கணக்கு காட்டும் பத்திரிக்கைகள் பத்திரிக்கை துறையை ஏமாற்ற முடியுமா? முடியும், அது எப்படி என்றால்? கடந்த காலங்களில் ,அதிமுக, திமுக ஊழல் ஆட்சியில்! தகுதி பற்றியோ, தரத்தை பற்றியோ, செய்தி பற்றியோ, எதுவும் கவலைப் பட்டதில்லை. காரணம் ,தவறை மூடி மறைக்க வேண்டும். மக்களிடம் தெரியப் படுத்தக் கூடாது. தவிர, மக்களுக்கு உண்மை தெரியாமல் இருந்தாலே, அவர்களுக்கு பன்மடங்கு லாபம். ஏனென்றால், திருடன் நல்லவனாக மக்களிடம் […]

Continue Reading

தமிழக அரசியலில்!நாலு பக்கம் சுவரு! நடுவிலே பார் இவரு! நடந்து போச்சு தவறு – விஜயின் அரசியல் .

விஜயின் அரசியல்! நாலா பக்கமும் எதிரிகள் சூழ்ந்த அரசியல்! இதில் எப்படி இவர் ஜெயிக்கப் போகிறார்? மக்களிடம் எப்படி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார்? சரியான நிர்வாகத்தை எப்படி கொடுக்கப் போகிறார்? மேலும்,இதற்கெல்லாம் இவர்களுடைய தவெக கட்சியினர் தகுதியானவர்களா? இந்த அரசியல் வளையத்திற்குள் விஜய் மாட்டிக் கொண்டிருக்கிறார் . தவிர,அரசியல் என்பது ஒரு போராட்ட களம். இங்கே இவருடைய குடும்பம் சினிமா குடும்பம். அரசியல் பின்னணி கொண்டது இல்லை. சினிமாவை பற்றி தான் தெரியும். அரசியலைப் பற்றி […]

Continue Reading

அண்ணா பல்கலைக் கழகத்தில்! தற்காலிக விரிவுரையாளர்களை பணி நியமனம் செய்யாமல், பணத்திற்காக, ஆசிரியர்கள் தேர்வாணையத்தின் மூலம் நியமனம் செய்த (பொறுப்பு) பதிவாளர் குமரேசனின் மிகப் பெரிய ஊழல் ? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிடுவாரா ? – அண்ணா பல்கலைக்கழக தற்காலிக ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை .

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல், இது போன்ற திமுகவின் அரசியல் பின்னணியில் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்ட குமரேசன் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் . மேலும்,இந்த 200க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், தொடங்கப்பட்ட நாளிலிருந்து இவர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள். மேலும்,இந்த 15 ஆண்டுகளில் ,இந்த விரிவுரையாளர்களிடம் பயின்ற பொறியியல் பட்டதாரிகள், உலகம் முழுதும் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும், […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு மாற்றான கட்சியாக அண்ணாமலை ஆரம்பிக்கும் கட்சி இருக்குமா ?- இது வதந்தியா? அல்லது உண்மையா?

தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக என்ற இரு கட்சிகளும், தேவையற்ற ஒரு கட்சியாக மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான்,அதற்கு மாற்றாக இப்போது தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்திருப்பது ,அதுதான் இதனுடைய முக்கிய நோக்கம். மேலும்,அவருக்கு சினிமா மோகத்தில் உள்ள ரசிகர்கள் வாக்களித்து,இந்த 108 சீட்டை அவர் வாங்கவில்லை. இதில் படித்தவர்களும் ,விஷயம் தெரிந்தவர்களும் ,வயதானவர்களும் வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக தான் ,இந்த இரண்டு கட்சிக்கு மாற்றாக ஒரு புதிய […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது? வரும் 2026 நவம்பர், டிசம்பர் காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தை இந்த அரசு எப்படி சமாளிக்க போகிறது?

உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட முக்கிய காரணம் என்ன? இயற்கையை அழித்தால்! மனிதனை இயற்கை அழித்து விடும். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து ,மக்கள் அதிகாரம் மத்திய, மாநில அரசுக்கு சொல்லி வரும் முக்கிய உண்மை. மேலும்,இயற்கை வளங்களை பாதுகாக்க, இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மத்தியில் ஆளும் பிஜேபியும் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இன்று அதிகமான வெயில் !வெளியில் செல்ல […]

Continue Reading

தமிழ்நாட்டில்! அரசியல் மக்களுக்காக இல்லாமல், அவர்கள் சொந்த நலனுக்காக அரசியலாக்கி, இருப்பதால் ! இன்று அரசியல் கட்சியினர், கட்சிகளை மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் புரிந்து வாக்களிப் பார்களா?

சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பெற்றுள்ளது. அது எல்லா நேரத்திலும் நடக்குமா? மேலும், இன்றைய அரசியல்வாதிகள் என்று சொல்லக்கூடிய கட்சியினர் எந்த பக்கம், எந்த கட்சிக்கு போனால்? நமக்கு பணமும், பதவியும் கிடைக்கும் ?அங்கு போய் ஒட்டிக் கொள்கிறார்கள். மேலும், கொள்கை இல்லாமல், மக்களுக்கான சேவை மனப்பான்மை இல்லாமல், அரசியல் கட்சிக்கு வருவது வீண். தவிர,மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று நீண்ட காலம் மக்களை ஏமாற்ற முடியாது. […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்களோடு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதை கேன்சல் செய்து அரசு கையகப் படுத்தப் பட்ட நிலத்தில் சிப்காட் என அறிவிப்பு.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்தியும், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக பரந்தூர் கிராமத்திற்கு வந்து ,மக்களை சந்தித்து, இதற்காக நிச்சயம் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்தார். இருப்பினும் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதனால் ,அந்தப் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர ,அரசு அறிவிக்கப் […]

Continue Reading

அரசியல் கட்சியினரும், சோசியல் மீடியாக்களும், போலி பத்திரிக்கை பிம்பத்தை உருவாக்கி, அதை,படிப்பவர்கள், பார்ப்பவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கம்! சமூக மாற்றத்தை எப்படி உருவாக்கும்? – லட்சத்தில் பார்வையாளர்கள்.

அரசியல் என்பது தற்போது சுயநலமாக மாறிவிட்டது. ஒரு கட்சிக்கு நிர்வாகியாகவோ அல்லது அந்த கட்சியின் உறுப்பினராகவோ சேர்ந்து கொண்டால், அவர்கள் அதன் மூலம் எத்தனை லட்சம்? எத்தனை கோடி ?எத்தனை ஆயிரம்? சம்பாதிக்கலாம்? அதாவது அரசியல் கட்சிகளை,ஒரு வியாபார நிறுவனமாக மாற்றிவிட்டார்கள். அது ஜாதி கட்சியாக, இருந்தாலும் சரி, மத கட்சியாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, எல்லாம் ஒரே தராசில் தான் நிற்க வைக்க வேண்டும். இதில் தலைவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டும் […]

Continue Reading

மக்களிடம் வேஷம் போடும் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பக்க வாத்தியம் வாசிக்கும் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள்! செய்தி ஊடகங்களாக! தவெக பற்றி பேசத் தகுதி இருக்கிறதா?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி! நடந்த போது, இந்த மூத்த பத்திரிகையாளர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? தராசு ஷியாம், ஆர் .கே. நகர், ராதாகிருஷ்ணன் இவர்கள் எல்லாம் தவெக வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. மேலும்,ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த ஸ்டாலின், மக்களுக்கு என்ன செய்தார் ?என்று ஏன் பேசவில்லை? அப்போது திமுகவின் ஊழல்களையும், கொள்ளைகளையும், அராஜகங்களையும் ,பேசி இருந்தால் இவர்கள் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம். இது தவிர, அப்போது அவர்களுக்காக பேசிக்கொண்டு, இப்போதும் அவர்களுக்கு ஆதரவாக […]

Continue Reading