மக்களுக்கு இலவசங்களை கொடுக்காமல் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு திட்டங்களை கொண்டு வருமா? அதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

தமிழ்நாட்டில் திமுக மகளிர் உரிமைத் தொகை என்று ஆயிரம் ரூபாய் அறிவித்து ,சில மாதங்களாக கொடுக்காமல்,, தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரூபாய் 5 000 கொடுத்துள்ளது. இது தேர்தலுக்காக கொடுக்கப்படும் பணமா? என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. இது ஒரு புறம் என்றால், எடப்பாடி பழனிசாமி அதே மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாய் கொடுக்க அறிவித்துள்ளார். இந்த இலவச அறிவிப்புகளை எந்த பணத்தில் இவர்கள் கொடுக்கிறார்கள்? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், அந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் தலைவருக்கு உள்ள தகுதி எம். ஜி. ஆர், காமராஜரோட ,முடிந்து விட்டதா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழ்நாட்டில் எத்தனையோ ,அரசியல் கட்சித் தலைவர்களும் ,அமைச்சர்களும் வந்தார்கள், போனார்கள். ஆனால், காமராஜர் மற்றும் எம்ஜிஆர் இன்று வரை அவர்களுடைய அரசியல்! மக்களிடம் பேசப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? என்றால்! அவர்கள் இருவரின் எளிமை தான். காமராஜர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். எளிமையாக வாழ்ந்தவர் .ஆனால், எம்ஜிஆரும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாழ்ந்து ,பிறகு உச்சபட்ச சினிமா நட்சத்திரமாக வலம் வந்தவர். அவருடைய எளிமை உண்மையிலேயே காமராஜரை விட உயர்ந்தது. ஏனென்றால், எம்ஜிஆரை பார்க்க யார் […]

Continue Reading

தமிழ் நாட்டில் 2026 தேர்தலில் யார் முதல்வர் ? ஜோதிடர்களின் ஆய்வு குழப்பத்தில் மக்கள் .

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குவதால், ஜோதிடர்களின் வியாபாரம் அமோகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் யூட்யூபில் பல்வேறு ஜோதிடர்கள் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஜாதகத்தையும், திமுகவில் உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தையும், தவெக விஜய் ஜாதகத்தையும், சீமான் ஜாதகத்தையும், பிஜேபியில் அண்ணாமலை, ஜாதகத்தையும், நயினார் நாகேந்திரன் ஜாதகத்தையும், ஆய்வுக்கு உட்படுத்தி பல ஜோதிடர்கள் பல்வேறு கருத்தை கூறி வருகிறார்கள். ஆனால்,ஒரே கருத்தை அல்லது ஒரே பலனை எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. இதற்கு காரணம் என்ன? ஜோதிடம் என்பது மறைப்பொருள். அதாவது ஒருவருடைய […]

Continue Reading

நாட்டில் கனிம வள கொள்ளை எவ்வாறு நடை பெறுகிறது ? இது மத்திய உளவுத் துறைக்கும், நீதிமன்றத்திற்கு அவசியம் தெரிய வேண்டிய உண்மைகள்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்த கனிம வள கொள்ளை நடைபெறுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால், வருங்காலத்தில் மனித சமுதாயம், வாழ்க்கையை வாழ்வதற்கு போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது . இப்போதும் அதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதிக வெயில் ,அதிக குளிர், அதிக மழை, இது எல்லாம் இயற்கையின் மாறுபாட்டால் ஏற்படுகிறது என்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.This mineral resource theft is happening in various states in […]

Continue Reading

நாட்டில் ஊடகத்துறையில், காலத்திற்கேற்ப புது மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருமா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்புWill the central government bring new changes in the media sector in the country in line with the times? – Social Welfare Journalists’ Federation

நாட்டில் ஊடக சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து சமூக நலனுக்கும், தேச நலனுக்கும், முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பத்திரிகை தொலைக்காட்சிகள் எது? என்று அதை மட்டுமே ,அங்கீகரிக்க வேண்டும்.The media laws in the country should be changed in line with the times. The Makkal Adhikaram should continue to recognize which newspapers and television stations can give importance to […]

Continue Reading

நாட்டில் நூறு சதவீதம், எந்த ஒரு அரசியல் கட்சியும், தற்போது ஊழலுக்கு அப்பாற் பட்ட 100 % அப்பழுக்கற்ற கட்சி என்று நினைக்க முடியுமா? – முடியாது.

நாட்டில் அரசியல் கட்சிகளால் ஊருக்குள் பிரிவினையும், உறவுகளுக்குள் பிரிவினையும், ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால், ஓட்டு கேட்கும் போது மட்டும் தான் மாமன், மச்சான் ,பங்காளி உறவுகள், ஜாதி ,பிறகு நீ யாரோ, நான் யாரோ, இப்படி தான் பெரும்பாலான கிராமங்களில் இந்த அரசியல் கட்சிகளால் பிரிவினைகள் ஏற்படுத்தி, தான் வாழ்வதற்கு இந்த அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.மேலும், இந்த உண்மை எல்லாம் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தெரியாது. தவிர, பத்திரிகைகள் வெளிப்படுத்தினாள் தானே தெரியும். […]

Continue Reading

டெல்லியில் உச்ச நீதிமன்ற தமிழ் வழக்கறிஞர்களின் சார்பில், நடைபெற்ற தமிழ் கலாச்சாரத்தின் கருத்தரங்கம்.

தமிழ் வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இது தமிழ் நாட்டு மக்களுக்கும்,தமிழுக்கும் கிடைத்த பெருமை. மேலும், உச்சநீதிமன்றத்தின் 23 வது , கருத்தரங்கமான இது ,ஐ.எல்.ஐ வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், “சிலம்பு சொல்லும் நீதி” என்ற தலைப்பில் சிறந்த முறையில் உரையாற்றினார். மேலும்,இவ் விழாவில் தமிழ் இலக்கிய கழகத்தின் தலைவர் நீதியரசர் கற்பக விநாயகம் வாழ்த்துரை வழங்கினர். இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதியரசர்கள் டி.ராஜா,எஸ்.நாகமுத்து,ஏ.எஸ்.ஜி வெங்கட்ராமன்,பத்ம ஶ்ரீ எஸ்.வைத்தியநாதன், மற்றும் பலர் கலந்துக் கொண்டு […]

Continue Reading

நீதிமன்றங்களிலிருந்து, நீதிபதிகள் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிராக குரல்கள் வருகிறது என – சட்டமன்றத்திலே எம் எல் ஏ பேச்சு.Voices are coming from the courts and judges against the Constitution – MLA’s speech in the Assembly.

தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றமும் வாக்காளர்கள் ஆணையும் அமைக்குமா?Will the Election Commission, the Supreme Court and the Voters’ Commission be established? காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ சிந்தனை செல்வன் உண்மையிலே அறிவாளி, அவர் நீதித்துறையை பற்றி பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்துள்ளார். அதாவது அவர் சொல்வது, நீதித்துறையில் வெளிப்படைத் தன்மையில்லை. மேலும்,நீதிபதிகள் தீர்ப்பு தான் சொல்ல வேண்டுமே ஒழிய, கருத்து சொல்லக்கூடாது என்று உச்ச நீதி மன்றமே தெரிவித்துள்ளது என்று தெரிவிக்கிறார். தவறில்லை. அடுத்தது, […]

Continue Reading