எம்ஜிஆர் ,சிவாஜி கால மக்களின் சினிமா மோக மனநிலை ,தற்போதைய விஜய் கால சினிமா மோக மக்களின் மனநிலை, தற்போதய மக்கள் எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ? – கரூரில் நடந்த 40 உயிர் பலி வேதனைக்குரியது.

எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருவர் மட்டுமே சினிமாவில் போட்டியிருந்தது. எம்ஜிஆருக்கும் ரசிகர்கள், சிவாஜிக்கும் ரசிகர்கள் ,இரண்டு பேருக்குமே படித்தவர்களும் இருந்தார்கள் ,படிக்காதவர்களும் இருந்தார்கள். இரண்டு பேருடைய அழகு இது வரை அதற்கு இணையான நடிகர்கள் இல்லை. எம்ஜிஆரின் முகம் நேரில் பார்த்தவர்கள் சொல்வார்கள் ,பலா பழம் சுலை எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது என்று சொல்லி கேள்விப்பட்டேன். அப்போதெல்லாம் இப்படி முண்டியடித்து சினிமா நடிகர்களை பார்க்க ஓட மாட்டார்கள். நண்பர் ஒருவர் (அதிகாரி) நேற்று என்னிடம் தொலைபேசியில் […]

Continue Reading

மக்களின் முட்டாள்தனம் இன்றைய அரசியல் கட்சிகளின் அரசியல் ஆகிவிட்டதா ?-உண்மையை அலட்சியம் செய்வது அதன் பலனை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டுமா?

தமிழ்நாட்டில் மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. சினிமாவைப் பற்றியும் விழிப்புணர்வும் இல்லை. பலமுறை மக்கள் அதிகாரத்தில் எழுதி இருக்கிறேன். சினிமா வேறு ,அரசியல் வேறு, நிஜம் வேறு, நிழல் வேறு, இதையெல்லாம் தெரியாமல், இன்று சினிமா ரசிகர் கூட்டம் கரூரில் கூடி, சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த மக்கள் எதற்காக? இந்த கூட்டத்திற்கு போனார்கள்? சினிமா நடிகன் என்ற விஜய்யை பார்க்க போனார்களா? அல்லது தமிழக […]

Continue Reading

क्या भाजपा आलाकमान ने अन्नामलाई को बनाया है? अन्नामलाई समर्थकों ने जताया विलाप।

செப்டம்பர் 27, 2025 • Makkal Adhikaram सितम्बर 27, 2025 • मक्कल अधिकारी अन्नामलाई! भाजपा के प्रदेश अध्यक्ष के रूप में अपने तीन वर्षों में उन्होंने क्या हासिल किया है? क्या यह उन लोगों के लिए सवाल है जो राजनीति जानते हैं? लेकिन जो लोग सोचते हैं कि राजनीति महत्वपूर्ण है, वे केवल सोशल मीडिया और कॉर्पोरेट मीडिया […]

Continue Reading

Has the BJP high command built Annamalai? Annamalai supporter’s lament.

செப்டம்பர் 27, 2025 • Makkal Adhikaram September 27, 2025 • Makkal Adhikaram Annamalai! What has he achieved in his three years as the state president of the BJP? Is this a question for those who know politics? But the people who think that politics is important politics is only in social media and corporate media, is singing […]

Continue Reading

பிஜேபி மேலிடம் அண்ணாமலையை கட்டம் கட்டி விட்டார்களா ? புலம்பும் அண்ணாமலை ஆதரவாளர்கள்.

அண்ணாமலை! பிஜேபியில் மாநில தலைவராக மூன்றாண்டுகளில் என்ன சாதித்து விட்டார்? இந்த கேள்வி அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? ஆனால், அரசியல் என்பது சோசியல் மீடியாவிலும், கார்ப்பரேட் மீடியாவிலும் தான், முக்கியமான அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற கூட்டம் ,அண்ணாமலையின் அரசியலை பின்பாட்டு பாடும், பக்கவாத்தியமாக இருந்து கொண்டிருக்கிறது. மேலும்,, அரசியல் தெரியாதவர்கள், அல்லது அண்ணாமலையால் லாபம் இருக்கிறவர்கள், இவர்கள்தான் அண்ணாமலையின் அரசியலை மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களுக்கு அண்ணாமலையால்,பிஜேபியா ?பிஜேபியால் அண்ணாமலையா? என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள். அது […]

Continue Reading

இயற்கை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! மனிதன் இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதன் விளைவு ஆபத்தானதா?

மனித வாழ்க்கை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டிய அவசியம் எப்போதுமே, எல்லா உயிர்களுக்கும் அவசியமானது. ஆனால், அந்த இயற்கையான மரங்கள், காடுகள், மலைகள் ,நீர் நிலைகள், காற்று மண்டலங்கள், என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களுக்கு மனிதன் தற்போது எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், வாழ்கின்ற மனிதனுக்கு அதனுடைய அர்த்தமும், முக்கியத்துவமும், தெரியவில்லை. இதை படித்த சமுதாயம், புரிந்து கொள்ளவில்லை. படிக்காத சமுதாயமும் புரிந்து கொள்ளவில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும், இது புரியவில்லை .அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் அவ்வப்பது […]

Continue Reading

உச்சநீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தவறான தீர்ப்பால் ,பாதிக்கப்பட்ட கடனாளிகள் வேதனை கண்ணீர் !மத்திய அரசு இதில் தலையிடுமா ? – சமூக ஆர்வலர்கள் .

உச்சநீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஒரு தீர்ப்பு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்தை வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு மேற்படி சொத்தை கடன் வாங்கியவர்கள் மீட்க முடியாது. இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 5 லட்சம் பேருக்கு மேல் வங்கி கடன் கட்ட முடியாமல், தங்களுடைய சொத்தை ஏலத்தில் விட்டதில் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில், இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு […]

Continue Reading

क्या भारत का चुनाव आयोग (ईसीआई) समय के अनुकूल राजनीतिक दलों के कानूनी ढांचे को बदल देगा?

सितम्बर 25, 2025 • मक्कल अधिकारी देश के लोगों की मानसिकता और सामाजिक परिवेश के अनुसार कानूनों में बदलाव जरूरी है। आज के राजनीतिक दल ही एकमात्र ऐसी जगह हैं जहां वे बिना काम और बिना शिक्षा के करोड़ों रुपये देख सकते हैं। जो लोग 1965 से पहले राजनीति में आए थे, उन्हें लोगों को धोखा […]

Continue Reading

Will the Election Commission of India (ECI) change the legal framework of political parties to suit the times?

September 25, 2025 • Makkal Adhikaram It is necessary to change the laws according to the mindset of the people of the country and the social environment. Today’s political parties are the only place where they can see crores of rupees without work and without education. Those who came into politics before 1965 did not know […]

Continue Reading

இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின், சட்ட வரைமுறைகளை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க ப்படுமா?- சமூக ஆர்வலர்கள்.

நாட்டில் மக்களின் மனநிலைக்கு ஏற்பவும்,சமூக சூழ்நிலைக்கு ஏற்றவாறு ,சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம். உழைப்பில்லாமல், படிப்பு இல்லாமல், பல கோடிகளை பார்க்கும் ஒரே இடம் இன்றைய அரசியல் கட்சியினர். அந்தக் கால அதாவது 1965க்கு முன்,அரசியலுக்கு வந்தவர்களுக்கு மக்களை ஏமாற்றத் தெரியாது சட்ட மோசடி செய்ய தெரியாது .ஊர் சொத்துக்களை கொள்ளை அடக்க தெரியாது. நேர்மைக்கு இலக்கணமாக இருந்து விட்டுப் போனார்கள். ஆனால், இந்த கால அரசியல் கட்சியினர் நேர்மை என்றால் என்ன? தகுதி என்றால் என்ன […]

Continue Reading