எம்ஜிஆர் ,சிவாஜி கால மக்களின் சினிமா மோக மனநிலை ,தற்போதைய விஜய் கால சினிமா மோக மக்களின் மனநிலை, தற்போதய மக்கள் எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ? – கரூரில் நடந்த 40 உயிர் பலி வேதனைக்குரியது.
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருவர் மட்டுமே சினிமாவில் போட்டியிருந்தது. எம்ஜிஆருக்கும் ரசிகர்கள், சிவாஜிக்கும் ரசிகர்கள் ,இரண்டு பேருக்குமே படித்தவர்களும் இருந்தார்கள் ,படிக்காதவர்களும் இருந்தார்கள். இரண்டு பேருடைய அழகு இது வரை அதற்கு இணையான நடிகர்கள் இல்லை. எம்ஜிஆரின் முகம் நேரில் பார்த்தவர்கள் சொல்வார்கள் ,பலா பழம் சுலை எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது என்று சொல்லி கேள்விப்பட்டேன். அப்போதெல்லாம் இப்படி முண்டியடித்து சினிமா நடிகர்களை பார்க்க ஓட மாட்டார்கள். நண்பர் ஒருவர் (அதிகாரி) நேற்று என்னிடம் தொலைபேசியில் […]
Continue Reading