Category: உலகம்
நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! நீதிக்காக போராடுபவர்கள், சமூகத்தில் அவர்களுக்கென்று ஒரு மதிப்பு, மரியாதை! ஆனால், இந்த திருமாவளவனுக்காக, கத்துகிற இந்த கூட்டம் வழக்கறிஞர் என்று சொல்வதற்கு தகுதியா?
நாட்டில் வழக்கறிஞர்கள் என்றால்! அதற்கான சமூகத்தில் ஒரு மதிப்பு ,மரியாதை இருந்து வருகிறது. ஆனால், அதை ஒரே நாளில் திருமாவளவனுக்காக மனசாட்சி இல்லாமல் ,கத்திக் கொண்டிருக்கின்ற இந்த கூட்டம் எப்படி இவர்கள் வழக்கறிஞர்கள் ஆவார்கள்? மேலும், பாதிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரையே கைது செய்ய வழக்கறிஞர் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால்! நாட்டில் இவர்கள் தான் நீதியை நிலை நாட்டுபவர்களா? தவிர, இவர்களிடம் இனி மற்ற சமூகம் எப்படி நம்பி ஒரு வழக்கை ஒப்படைக்கும்? தவிர,வழக்கறிஞர்கள் என்றாலே, அனைத்து […]
Continue Readingराजनीतिक दलों के नेताओं के स्वार्थ के कारण! देश और यहां के लोग संकट में कैसा महसूस कर रहे हैं? ऐसे तथ्य जो युवाओं और आम जनता को जानना जरूरी है।
12 अक्टूबर, 2025 • मक्कल अधिकारी किसी देश की अर्थव्यवस्था, सुरक्षा, लोगों की स्वतंत्रता, लोगों की आजीविका, शिक्षा, प्रगति, रोजगार, उद्योग आदि सभी राजनीतिक हैं। लोग इनका आनंद तभी उठा सकते हैं जब किसी देश की राजनीति मजबूत हो। यह क्या संभव बनाता है? यदि ऐसा है, तो संविधान राजनीतिक दलों के बहुमत की ताकत से […]
Continue Readingஅரசியல் கட்சி தலைவர்களின் சுயநலத்தால்! நாடும், நாட்டு மக்களும், எவ்வாறு நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்? இளைஞர்களும் ,பொதுமக்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.
ஒரு நாடு பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களின் சுதந்திரம், மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு, தொழில், போன்ற அனைத்தும், அரசியல் சார்ந்தது. ஒரு நாட்டின் அரசியல் வலிமையானதாக இருந்தால் தான், இவற்றை மக்கள் அனுபவிக்க முடியும். இது எதன் மூலம் சாத்தியமாகிறது ? என்றால் ,அரசியல் கட்சிகளின் பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் நிர்ணயிக்கப்படுகிறது. மக்களின் ஆதரவு என்பது அவர்களுடைய சொந்த சுயநலத்திற்கு அரசியல் தேர்வு என்பது நாட்டுக்கு எதிரானது. நாட்டு மக்களுக்கு எதிரானது. எனக்கு என்னுடைய […]
Continue Readingசனாதனத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய திருமாவளவனுக்கு சனாதன சக்தி என்ன? என்பது உணர்த்தியுள்ளதா?
சனாதன சக்தி வேறு, இறை சக்தி வேறு, ஒன்றில்லை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சனாதன சக்தி தான் இறை சக்தி, கல்லாக வணங்கலாம் ,சிலையாக வணங்கலாம் ,மரமாக வணங்கலாம் ,மண்ணாக வணங்கலாம் ,ஆகக்கூடிய பஞ்சபூத சக்திகள் வடிவம் தான் சனாதன சக்தி. இது தெரியாமல் நீ அரசியல் கட்சிக்கு தலைவனாக இருந்து பிரயோஜனம் இல்லை. அதேபோல் தான் இது தெரியாமல், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியிருப்பது இறை சக்திக்கு எதிரானது. இதற்கு வக்காலத்து வாங்கும் திருமாவளவன் […]
Continue Readingஇயற்கை மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! மனிதன் இயற்கைக்கு எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதன் விளைவு ஆபத்தானதா?
மனித வாழ்க்கை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டிய அவசியம் எப்போதுமே, எல்லா உயிர்களுக்கும் அவசியமானது. ஆனால், அந்த இயற்கையான மரங்கள், காடுகள், மலைகள் ,நீர் நிலைகள், காற்று மண்டலங்கள், என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களுக்கு மனிதன் தற்போது எதிராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், வாழ்கின்ற மனிதனுக்கு அதனுடைய அர்த்தமும், முக்கியத்துவமும், தெரியவில்லை. இதை படித்த சமுதாயம், புரிந்து கொள்ளவில்லை. படிக்காத சமுதாயமும் புரிந்து கொள்ளவில்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும், இது புரியவில்லை .அலட்சியம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஞ்ஞானிகள் அவ்வப்பது […]
Continue Readingபத்திரிகையாளர்கள் போர்வையில், போலிகள் ! youtubers & பத்திரிக்கைகளா ? பின்விளைவு மக்களுக்கு அரசியல் குழப்பமா ? ஊழலை ஊக்குவிக்கும் வேலையா?
பணம் இருந்தால்!யார் வேண்டுமானாலும் ,அரசியலுக்கு வரலாம். தகுதி, திறமை இருந்தும், பணம் இல்லை என்றால் !அரசியலுக்கு வர முடியாது. இதற்கு காரணம், இந்த போலியான அரசியல் பிம்பம். இதை வளர்த்தது யார்? தமிழ்நாட்டு மக்களில் 60% பேருக்கு அரசியல் தெரியாது. அதனால் ,இன்றைய யூடிபர்கள் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல், அரசியல் கட்சியினரும், பேசிக் கண்டிருக்கிறார்கள் .மேலும், அரசியல் கட்சிகளுக்கும் , மக்களுக்கும் தன்னை பத்திரிகையாளர்களாக சொல்லிக் கொண்டு, மீடியேட்டர் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். […]
Continue Readingஅதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்ற நிலை மாறி ,எடப்பாடி முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியுமா? – டிடிவி தினகரன்.
எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்பு கூட்டணியில் இனி குழப்ப இடமில்லை. அதாவது எடப்பாடி பழனிசாமி ,அமித்ஷா சந்திப்பு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த தான், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ,சசிகலா, போன்றோர் இருந்து வருகிறார்கள் .அதற்கு செங்கோடையனும் அந்த கூட்டத்திற்குள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு முக்கிய மறைமுக ஆதரவு கர்த்தா யார்? என்றால், அண்ணாமலை .அண்ணாமலை தான் மறைமுகமாக இந்த காயை நகர்த்திருக்கிறார். ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ .பன்னீர்செல்வம், சசிகலா, மூன்று பேருமே […]
Continue Reading