Category: உலகம்
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், அந்நிய சக்திகள் எது? எது? என்பது விரைவில் வெளிவருமா? உளவுத்துறை ரிப்போர்ட்?
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஹல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலர் பணியாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 200 மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரணை முகாம் போட்டு என்ஐஏ, ஈடி, மற்றும் டெல்லி காவல்துறை கடுமையான விசாரணை செய்து வருகிறது.மேலும், இதற்கு முன்னர், 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய நபரான […]
Continue ReadingAfter the Delhi blasts, which organisations were formed in Tamil Nadu? Political parties? Has the intelligence service begun to dig in?
November 20, 2025 • Makkal Adhikaram The intelligence agencies have started investigating the Delhi blasts from various angles. Whoever it is, Home Minister Amit Shah has been given a secret order to lift them up. Also, who in Tamil Nadu has received money from abroad? Is it the media or political parties? Or Muslim religious organizations? […]
Continue Readingடெல்லி குண்டுவெடிப்பு சம்பவம், நிகழ்ந்த பிறகு ,தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்புகள்? அரசியல் கட்சிகள்? உளவுத்துறை தோண்ட ஆரம்பித்து விட்டதா?
உளவுத்துறை டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை பல்வேறு கோணங்களில் அதை விசாரிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா யாராக இருந்தாலும், அவர்களை தட்டி தூக்குங்கள், என்று ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல். மேலும் ,தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் வெளிநாட்டில் இருந்து பணம் வந்திருக்கிறது? அது ஊடகங்களா அல்லது அரசியல் கட்சிகளா? அல்லது முஸ்லிம் மத அமைப்புகளா? இவை ஒன்று விடாமல் உளவுத்துறை, சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துவிட்டது.தவிர, குண்டு வெடிப்புக்கு மறுநாள் திருமாவளவன், இலங்கை பயணம் அதை திட்டமிட்டு போனதாக […]
Continue ReadingThe aftermath of science in the country! Human life! The height of the struggle? -Editor .
November 16, 2025 • Makkal Adhikaram When there was no science of human life, it was the pinnacle of infinite happiness. That is, a human life of peace, love, peace, happiness and fulfillment has now become a struggle in the development of science. However, science has become essential in human life. Moreover, in scientific life, in […]
Continue Readingநாட்டில் விஞ்ஞானத்தின் பின் விளைவு! மனித வாழ்க்கை! போராட்டத்தின் உச்சமா? – ஆசிரியர்.
மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது. அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது. இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் […]
Continue ReadingHas the terrorism that was nurtured during the Congress regime reached Turkey today?
November 14, 2025 • Makkal Adhikaram The terrorism that was fostered during the Congress regime is now against Hindus and against the Indian nation, many movements have been created by Muslims in India, and even the educated doctors who have been involved in such conspiracies have come down so badly! What is the condition of the […]
Continue Readingகாங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்த்து விட்ட தீவிரவாதம் இன்று அது துருக்கி வரை சென்று உள்ளதா?
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்த்துவிட்ட தீவிரவாதம் இன்று அது இந்துக்களுக்கு எதிராகவும், இந்திய நாட்டுக்கு எதிராகவும், இந்தியாவில் பல்வேறு இயக்கங்களை முஸ்லிம்கள் உருவாக்கி வைத்து, இப்படிப்பட்ட சதி வேலைகளில் படித்த டாக்டர்கள் கூட இவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாக வந்திருக்கிறார்கள் என்றால்! படிக்காதவனுடைய நிலைமை என்ன? இப்படிப்பட்ட நிகழ்வுகளை நாடும் நாட்டு மக்களும் ஏதோ டெல்லியில் குண்டு வெடித்தது நமக்கு என்ன? என்று சாதாரணமாக கடந்து விட முடியாது.மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் எதற்காக நடத்தப்பட்டு இருக்கிறது? இதனால், […]
Continue Readingதலைநகர் டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் எனக்கு மிகுந்த மன வலியை ஏற்படுத்தியிருக்கிறது – சதிகாரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை. …!
டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் இந்தியாவை மட்டுமல்ல! உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இந்த சம்பவம்……! நடைபெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், ஆகிய மாநிலங்களில் மற்றும் ஒவ்வொரு மாநில தலைநகரங்களில், இந்த தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் என உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில் உச்சகட்ட பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பாதுகாப்பு துறை […]
Continue Readingடெல்லியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசாரம், ராணுவமும் தீவிர விசாரணை.
நள்ளிரவில் டெல்லியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து டெல்லியில் தீவிர விசாரணையில் போலீசாரம், ராணுவமும் இறங்கியுள்ளது. மேலும், நாடு முழுவதும் பாதுகாப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக தீவிரவாதிகள் செயல்பாடு அதிகமாக உள்ள புல்வாமா பகுதியை ராணுவம் சோதனை செய்து வருகிறது. மேலும், இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் அரியானாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. பிறகு அவர் வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். அந்தக் கார் புல்வாமா பகுதியை சேர்ந்த தாரிக் என்பவருக்கு சொந்தமானது […]
Continue Reading