தமிழக வெற்றிக் கழக அரசியல் கட்சியை, மாநில கட்சியாக தேர்தல் ஆணையாத்தால், அங்கீகரிக்கப்பட்டதற்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.- முதல்வர் விஜய் .

தேர்தல் ஆணையம் மாநில அரசியல் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட சதவீத வார்த்தைகளை அந்த அரசியல் கட்சியைப் பற்றி இரக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள் இருந்தாலும், குறிப்பிட்டு சில மட்டுமே தான் ,அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது . இன்னும் சொல்லப்போனால், பதிவு எண்களை கூட ஆயிரக்கணக்கில், தற்போது தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நீக்கி உள்ளது. அந்த விதத்தில் தமிழக வெற்றி கழகம் ஒரே தேர்தலிலே ,அதற்கு மாநில அங்கீகாரம் கிடைத்துள்ளது ,மிகப்பெரிய பேர […]

Continue Reading

தேர்தல் ஆணையம் அறிவித்த இடைத்தேர்தலில் மக்கள் பணம் வாங்காமல் தங்கள் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிப்பார்களா? – தேர்தல் ஆணையம் .

தேர்தல் என்று அறிவித்தவுடன் அரசியல் கட்சி புரோக்கர்கள் ,மக்களுக்கு வீடு, வீடாக சென்று தங்களுடைய ஆட்சி சாதனையும், கட்சி சாதனையும், பிட் நோட்டீஸ் மூலம் சந்திக்க வருவார்கள் . அப்போது அதிகமாக வணக்கம் வைப்பார்கள். கையெடுத்து கும்பிடுவார்கள் .காலில் விழுவார்கள் . இதற்கெல்லாம் மயங்கி ஏமாந்த மக்கள், வாக்களித்து பணத்தை வாங்கிக் கொண்டு ,ஓட்டு போட்டு 50 ஆண்டு காலம், பட்ட வேதனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, இனிமேலாவது எந்த அரசியல் கட்சி, ஓட்டு கேட்டாலும், பண […]

Continue Reading

மனிதன் இயற்கையின் தர்மத்தை மீறும்போது, அதன் விளைவுகளை மனிதனே அனுபவிக்கிறான் என்பதே இயற்கை கொடுக்கும் தண்டனையா?

பல நாடுகளில் இயற்கையின் பேரழிவுகள் தொடர் கதையாக இருந்து வருகிறது. ஒரு பக்கம் நாடுகளுக்குள் சண்டையால் அழிகிறது . மற்றொரு பக்கம், இயற்கையின் பேரிடர் மனித உயிர்களை அழிக்கிறது. மேலும், இதை ஆன்மீக ரீதியில் பார்த்தால், இயற்கை மனிதனை அழிக்கிறது என்பதைக் காட்டிலும், மனிதன் இயற்கையின் தர்மத்தை மீறும்போது, அதன் விளைவுகளை அவனே அனுபவிக்கிறான் என்பதே ஆழமான விளக்கம். மேலும்,இயற்கை = இறை சக்தி!இந்துக்களின் ஆன்மீகப் பார்வையில் பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் […]

Continue Reading

நாட்டில் உழைப்பவன் தன்னுடைய சொந்த நிலத்தை கூட அனுபவிக்க முடியாமல், போராடுகிறான். உழைக்காமல் சட்டத்தை ஏமாற்றி பிழைக்க! அரசியல் கட்சியின் பெயரை சொல்லி போராடுவது! நாட்டில் எப்படிப்பட்ட அரசியல்? அது பொதுநல அரசியலா ?

மக்கள் இன்று பல ஆயிரக்கணக்கான சொந்த நிலப் பிரச்சனையில், போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அத்தனைக்கும் காரணம், அரசியல் பின்னணி கொண்டவர்களால் ஏற்படுகின்ற மிகப் பெரிய பிரச்சனை! மேலும் ,இன்று மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் கோர்ட் ,போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், என்று ஏறி ,இறங்கி கொண்டிருக்கிறார்கள். தவிர,நேற்று முன்தினம் ஒரு பெரியவர் ஒருவர் தலைமைச் செயலகம் சென்று புகார் மனு அளித்துவிட்டு ,பஸ்ஸில் வரும்போது என்னிடம் பேசிக் கொண்டு வருகிறார். […]

Continue Reading

திமுக !ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசியல் செய்யலாம். அதற்குத்தான் உங்கள் அரசியல்! அரசியல் தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? – மக்கள் .

திமுகவின் முன்னாள் மந்திரிகளிலிருந்து ,அரசியல் கட்சியினர் வரை, அரசியல் தெரிந்தவர்களிடம் இவர்கள் பேச முடியாது . அரசியல் தெரியாத ஆடு, மாடு மேய்க்கும் மக்களிடம் தான் இவர்களால் செய்ய செய்ய வேண்டும். மேலும்,முதல்வர் விஜய் கேட்கும் கேள்விக்கும் இவர்கள் சொல்லும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. விஜய் தயாநிதி மாறன் கம்பெனியில் படம் நடித்திருக்கலாம். அவர்கள் நடித்ததற்கு சம்பளத்தை அவர்கள் கொடுத்திருப்பார்கள். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அது அவர் செய்த வேலைக்கு கூலி! இது மக்கள் பணி! […]

Continue Reading

காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றில் மறைக்கப்பட்ட கருப்பு பக்கங்கள்! காங்கிரஸ் கட்சி! நாட்டின் தேச விரோத கட்சியா? அரசியல் வரலாறு மறைக்க முடியுமா? மக்கள் அதிகாரத்தின் சிறப்பு கட்டுரை .

அரசியலை படிக்கும் இளைஞர்களும், பொதுமக்களும், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் ! காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் சுதந்திரத்திற்காக போராடியது உண்மை தான். அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்த தியாகிகளின் கட்சி அது . அதற்குப் பிறகு தான் இந்திரா காந்தியால் காங்கிரஸ் கட்சி உடைத்து உருவாக்கப்பட்ட இந்திரா காங்கிரஸ் என்ற கட்சி. ஆனால், இதையும் காங்கிரஸ் கட்சி என்று இன்றும் ,அரசியல் தெரியாதவர்கள், அரசியல் வரலாறு தெரியாதவர்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சுதந்திரத்திற்கு முன் வரலாற்றில் […]

Continue Reading

மகான்களை புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று . அவர்கள் வாழும் காலத்திலும் சரி! ஜீவசமாதி அடைந்த நிலையிலும் சரி !அவர்களுக்கு இறப்பே கிடையாது. சரீரம் இன்றி இன்றும் வாழ்கிறார்களா?

இந்த உலகத்தை வழிநடத்துவது மகான்களும், சித்தர்களும் வழி நடத்துகிறார்கள். இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல் !சக்தி !இயக்கம் !அனைத்தும் மகான்களும், சித்தர்களும்,கிரகங்களும், பூமியை ஆள்கிறது. அதனால்தான் இன்றைய இயற்கையின் பேரிடர் எப்படி எல்லாம் மனித வாழ்க்கைக்கு எதிராக உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா? இன்றைய மனித வாழ்க்கை போலியான வாழ்க்கையில் சந்தோஷம் என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பதவி அதிகாரம் மனித வாழ்க்கையின் ஆணவமாக மாறிவிட்டது. பல கோடிகள் உல்லாச வாழ்க்கை சொத்து சுகங்கள் எல்லாமே தவறான […]

Continue Reading

முதல்வர் விஜய்! சட்டமன்றத்திலே திமுகவின் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், குடும்ப அரசியலின் சர்க்காரியா கமிஷன் ,மிசா மற்றும் ,பார்ட்டி பண்டு, பற்றி பேசியதற்கு ஸ்டாலின்! அதற்ககு தகுந்த பதிலடி கொடுக்காதது உண்மையை ஒத்துக் கொள்கிறார்களா? – தமிழக வெற்றி கழகத்தினர்.

நேற்று சட்டமன்றத்திலே காரசாரமான விவாதங்கள் திமுக உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும், இடையே ஏற்பட்டது. அதில் விஜய் பேசும் போது, நாங்க மிசாவை பார்த்தோம், மிஸ்ஸாவை பார்த்தோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், அடுத்தது பார்ட்டி பண்டு எல்லாத் துறைகளிலும் வாங்கியது குறித்து பேசினார் .அதற்கும் சரியான பதில் இல்லை, மேலும்,ஸ்டாலின் அப்பா மீது சர்க்காரியா கமிஷன் கொண்டு வந்தார்கள் .அப்போது இந்திரா காந்தி இடம் சமரசமாகி விட்டார் கருணாநிதி . இப்படிப்பட்ட இவர்களுடைய வரலாறுகளை எல்லாம் […]

Continue Reading

மனசாட்சி இல்லாத திமுக மந்திரிகள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திலே எப்படியும் பேசுவது அரசியல் என்று இவர்களுக்கு கைவந்த கலை – முதல்வர் விஜய்.

திமுக இன்று நேற்று அல்ல ,எப்போது அண்ணாதுரை மரணம் எழுதினாரோ அதோட உண்மையான திமுகவின் நோக்கம் போய்விட்டது .இது யாருக்கு தெரியும் என்றால்? ஆரம்ப காலத்தில் திமுகவின் கட்சியினருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. மேலும், இது கருணாநிதி திமுக !இதுவும் எம்ஜிஆர் ,என்ற ஒரு உன்னதமான தலைவர் பின்னணியில் ஆட்சியைப் பிடித்த திமுக ! இந்த உண்மையின் வரலாறு ,உண்மையான திமுக அரசியல் ,கட்சியினருக்கு இந்த உண்மை தெரியும். மேலும்,எப்போது அண்ணாதுரை இறந்து விட்டாரோ, இந்த கட்சியை […]

Continue Reading

60 வருட பாரம்பரியத்தை உடைத்து அதிமுக, திமுகவுக்கு பதிலாக தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்த வாய்ப்பு இறைவன் அளித்த வாய்ப்பு – இரு அரசியல் கட்சியினருக்கு இது புரியுமா? இயற்கையை அழித்த பாவிகளுக்கு இயற்கை தரும் தண்டனை எப்போது? – மக்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இறைவன். அந்த மாற்றம் இறைவனால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு .அந்த தீர்ப்பு பற்றி இரண்டு அரசியல் கட்சிகளும், புலம்பி கொண்டிருக்கிறார்கள். மேலும்,ராணிப்பேட்டை முன்னாள் எம்எல்ஏ காந்தி, ஒரு கோடி, 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டினால் ,இந்த ஆட்சி என்று பத்திரிகையில் பேட்டி கொடுக்கிறார். இது தவிர,வேறு சிலர் முதல்வர் விஜய் சொன்னது போல், ஓட்டு போட்ட மக்களுக்கு நல்ல சாவே வராது என்று மக்களை […]

Continue Reading