பரந்தூர் விமான நிலையத்திற்கு தனியார் நிலம் 1700 ஏக்கர் கையகப்படுத்தி உள்ளதா? திமுக சொல்லும் நிலம் விவரம் சரியாக இருக்குமா?

கடந்த திமுக ஆட்சியில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியதில் 1700 ஏக்கர் தனியார் நிலம் என்று கணக்கு காட்டுகிறார்கள். அரசு புறம்போக்கு நிலம் அப்படியேதான் இருக்கப் போகிறது .அது யாரிடமும் இல்லை. மேலும் இவர்கள் சொல்லும் புள்ளி விவரம் உண்மையானது தானா? பத்திரிக்கை செய்திகளை வைத்து இந்த புள்ளி விவரத்தை பேசிக்கொண்டு இருக்கிறார்களா? 1700 வருவாய்த் துறையில் !நிலத்தை யார்? யாரிடம் எவ்வளவு கையகப்படுத்தி, பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் இன்னும் தெளிவாக வருவாய்த்துறை […]

Continue Reading

18 கிராம விவசாயிகள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழப்பது, அவர்களுடைய பூர்வீகத்தை இழப்பது, உதயநிதிக்கு அற்ப அரசியலா?

அரசியல் என்பது அதானி அம்பானிக்கு மட்டும் தான் அரசியலா? இல்லை ,விமானத்தில் ஏறி பரப்பவர்களுக்கு மட்டும்தான் அரசியலா? இல்லை உங்களைப் போன்ற அரசியல் கொள்ளையர்கள் விமான நிலையத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பத்து மடங்கு உயரும் என்று திட்டமிட்டு வாங்கி போட்ட கனவு திட்டம் வீணாகிவிட்டதா? அதனால் ,அது அர்ப்ப அரசியலா? மேலும்,ஏழை ,நடுத்தர விவசாயிகள் ,கூலி தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து ,பூர்வீக கிராமங்களை இழந்து, அவர்களை எல்லாம் காலி செய்து விட்டு, அதானி அம்பானியுடன், […]

Continue Reading

திமுக பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க சட்டமன்றத்திலே விவாதிக்க இவ்வளவு கடும் முயற்சி ஏன்? – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க திமுக என்ற சட்டமன்றத்திலே விவாத பொருளாக கொண்டு வந்தது. ஆனால் அதை தவெக அரசு நிராகரித்தது. விவாதிக்க நேரம் ஒதுக்கவில்லை. அதனால், திமுக வெளிநடப்பு செய்து, அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இவர்கள் சொல்வதை அப்படியே செய்தி என்று கார்ப்பரேட் நிறுவனம் மக்களிடம் தெரிவித்துள்ளது. ஆனால், சமூக நலன் பத்திரிகைகள் அவ்வாறு தெரிவிக்க முடியாது. மக்களுக்கு உண்மை என்ன என்று தெரிவிக்க வேண்டும் அல்லவா? பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடிய பகுதியில் […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்! பத்திரிக்கை துறையில் மக்கள் அதிகாரம் தொடர்ந்து கோரிக்கை வைத்த அந்த சப்ஜெக்ட் !இப்போது அரசின் கவனத்திற்கு சென்று சட்டமன்றத்திலே விவாதித்திருப்பது அதை வரவேற்று எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள் – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்கள் .

50 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சியில் பத்திரிக்கை துறையில் உள்ள அவலங்களை சீர் செய்ய முடியாததை, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்! மக்கள் அதிகாரம் கொடுத்த உண்மையான நியாயமான, கோரிக்கைகளை விவாதித்து இருப்பது, தமிழக முதல்வர் விஜய் மற்றும் செய்தி துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு எமது மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் ,தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சிறு பத்திரிகை!புதிய சலுகை / புதிய வகைப்பாடு […]

Continue Reading

மகான் சேஷாத்ரி அவதரித்த இல்லத்திற்கு அருகிலே, ஸ்ரீ சுந்தரவதனப் பெருமாள் கோயிலில்! அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

வழுவூரில் ஸ்ரீ சுந்தரவதன பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அம்பாளுடன் எழுந்தருளியுள்ள இத்திருத்தலத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இக் கும்ப அபிஷேகத்தை இக்கோயிலின் டிரஸ்ட் தலைவர் மகாலட்சுமி அம்மாள், செயலாளர் பி .ஜே .பி வழுவூர் பாஸ்கர், உறுப்பினர்கள்,ஆர்.எஸ்.எஸ். சீனிவாசன், பாலாஜி, நிர்வாக குழு மேற்பார்வை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் சென்னை ஆடிட்டர், மற்றும் கிராம பெரியோர்கள், சிறப்பான முறையில் இக் குட முழுக்கு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான ஆன்மீக […]

Continue Reading

சேஷாத்திரி மகான் பிறந்தது! பிறந்த வழு ஊருக்கு பெருமை! வளர்ந்த காஞ்சிக்கு பெருமை! அவர் முக்தி அடைந்த திருவண்ணாமலைக்கு பெருமை! மகான்கள் பிறப்பு பெருமைக்குரியது! போற்றுதலுக்குரியது.

சேஷாத்திரி மகான் பிறந்த ஊரான வழுவூரில் இன்று அவருக்கு தேர் பவனி விழா நடைபெற்றது. இந்தத் தேர் பவனி விழாவை ஆன்மீக சொற்பொழிவாளர் மற்றும் ராம சங்கீர்த்தன ஸ்ரீ .ஸ்ரீ.முரளிதர சுவாமிகள் இதை துவக்கி வைத்து காஞ்சி மாநகரத்தை பற்றியும், ஸ்ரீ சேஷாத்திரி மகான் பற்றியும், ஆன்மீக பக்தர்கள் இடையே சொற் பொழிவாற்றினார். மேலும்,சேஷாத்ரி மகான் வாழ்ந்த காலம் வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலமாக இருந்தாலும், மக்கள் மனசாட்சியுடன், நேர்மையுடன், சத்தியம் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்ந்த காலம். […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் !பேசப்பட்டு வரும் ,தொகுதி மறுவரையறை பிரச்சனை! (Delimitation)தமிழ்நாட்டுக்கு அதனால் பாதிப்பா? – எதிர்க்கட்சிகள் பேசுவது, போராடுவது உண்மையா?

எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியான பிஜேபிக்கு ஒவ்வொரு விஷயத்திலும், பிரச்சினைகளை உருவாக்குவதுதான் இப்போதைய எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ஆளும் தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய்க்கு ஒவ்வொரு விஷயத்திலும் இன்றைய திமுக எதிர்க்கட்சி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு, ஒவ்வொரு தேவையற்ற விஷயத்திலும் அதை பெரிதுபடுத்தி பேசிக்கொண்டு, ஏதோ தமிழ்நாட்டை தியாகிகள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் அரசியல் தெரியாத ஆட்களிடம் மைக் எப்படி பேசிக் கொண்டிருந்தால் அவன் வாயைப் பார்த்துக் கொண்டு கைதட்டிக் […]

Continue Reading

திமுக , காங்கிரஸ் கட்சிகள் சட்டமன்றத்திலே! ஒரு சிறிய விஷயத்தை மக்கள் மத்தியில் பெரிய விஷயமாக கொடுக்கலாமா? யார்?

பல லட்சம் கோடி ஊழல் நடத்தியதை பற்றி பேசாமல் வாயை மூடிக்கொண்டு, இருந்த காங்கிரஸ் கட்சி, மாணிக்கம் தாகூர், இப்போது இல்லாத ஒரு சில எம்எல்ஏக்கு கார் கொடுக்கலாம் என்று அறிவித்தவுடன் ,எத்தனை பேர் இதை பெரிய விஷயமாக பேசுகிறார்கள். மேலும், இது எதனால் என்றால்? இவர்களுடைய பெரிய ஊழல்களும் ,அராஜகங்களையும் மக்கள் மறந்து இவர்களை நல்லவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வித்தை யாருக்கு தெரியும்? திமுக ,காங்கிரஸ், கட்சிக்காரர்களுக்கு தான் தெரியும். அயோக்கியன் தான் அதிகமாக […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜயின் 100 நாள் ஆட்சி! மக்களுக்கான ஆட்சி! மக்களாட்சி!

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தமிழக மக்கள் விரும்பும் மக்களாட்சியை இந்த 100 நாளில் தமிழக முதல்வர் விஜய் கொடுத்துள்ளார். இதில் எதிர்க்கட்சிகள் !எதிரி கட்சிகளாக பல குற்றங்களை சொல்லிக் கொண்டு இருந்தாலும், எந்த ஒரு செயலும் ,எந்த ஒரு திட்டமும் மக்களுக்காக, மக்கள் நலனுக்காக போடப்படும் ,திட்டங்களாக தான் ஒவ்வொன்றும் வெளி வருகிறது. இதில் கடந்த கால திமுக ,அதிமுக ஆட்சியில்! ஒரு திட்டம் கொண்டு வந்தால் ,அதில் எவ்வளவு பர்சன்டேஜ் கிடைக்கும் ?என்ற சுயநலத்தில் தான் […]

Continue Reading

சவுக்குசங்கர் மீது அருண் ஐபிஎஸ்! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

youtube சேனல் நடத்தி வரும் சவுக்கு சங்கர் மீது, அருண் ஐபிஎஸ் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு ,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ! அருண் ஐபிஎஸ், அரசியல் விமர்சிகர் சவுக்கு சங்கர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். மேலும் ,அது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. தவிர, அதனால் எனக்கு மன உளைச்சல் ,தொழில் ரீதியான பாதிப்பு ,எனது கண்ணியம் மற்றும் தனிநபர் உரிமை மீறல், போன்ற குற்றங்களுக்காக […]

Continue Reading