அரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய டாக்டர்கள், நர்சுகள் நேரத்திற்கு வராவிட்டால் சுகாதாரத் துறை எச்சரிக்கை .

அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள், செவிலியர்கள், டிரைவர்கள் போன்ற அனைவரும் நேரத்திற்கு வர வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை என இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,கடந்த கால ஆட்சிகளில் இவர்கள் இஷ்டத்திற்கு வருவார்கள், இஷ்டத்திற்கு போவார்கள், இதனால், பொதுமக்கள், நோயாளிகள் எவ்வளவு வேதனைகள் அனுபவித்தாலும், அதைப்பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள். மேலும்,தங்களுடைய உயிர் மட்டும் தான் முக்கியத்துவமானது. மற்ற உயிர்களுக்கு வந்த வரைக்கும், அதற்கு மருத்துவம் பார்ப்பார்கள். அதிலும் ஏழை, எளிய […]

Continue Reading

அண்ணா பல்கலைக் கழகத்தில்! தற்காலிக விரிவுரையாளர்களை பணி நியமனம் செய்யாமல், பணத்திற்காக, ஆசிரியர்கள் தேர்வாணையத்தின் மூலம் நியமனம் செய்த (பொறுப்பு) பதிவாளர் குமரேசனின் மிகப் பெரிய ஊழல் ? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிடுவாரா ? – அண்ணா பல்கலைக்கழக தற்காலிக ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை .

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல், இது போன்ற திமுகவின் அரசியல் பின்னணியில் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்ட குமரேசன் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் . மேலும்,இந்த 200க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், தொடங்கப்பட்ட நாளிலிருந்து இவர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள். மேலும்,இந்த 15 ஆண்டுகளில் ,இந்த விரிவுரையாளர்களிடம் பயின்ற பொறியியல் பட்டதாரிகள், உலகம் முழுதும் இன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும், […]

Continue Reading

தவெக விற்கு ஓடும் திமுக, அதிமுக, பாமக, பிஜேபி, என பல கட்சிகளில் இருந்து சேர ஆர்வம் காட்டுவது ஏன் ? மக்கள் சேவை செய்யவா? இல்லை மேலும், பதவி, பணத்தை தேடியா ? எதற்கு இந்த ஆர்வம்? – மக்கள் அதிகாரம்.

தமிழ்நாட்டின் அரசியல்! பதவி ,பணத்தை தேடி, ஓடுகின்ற கூட்டம் கொள்கைக்காகவோ , அல்லது மக்களுக்காகவோ ,கட்சிகளை மாற்றிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும், தகுதியானவர்களாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும்,பணம் இருக்கலாம், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மந்திரி, முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் சேர்மன், முன்னாள் கவுன்சிலர் ,என்று பல அரசியல் புள்ளியாக கூட இருக்கலாம். இவர்கள் கட்சிகளை தற்போது மாறிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அதிமுகவில் தலைமை சரியில்லை, அது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். அடுத்தது, பாமக சமுதாயத்திற்கு சேவை […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு மாற்றான கட்சியாக அண்ணாமலை ஆரம்பிக்கும் கட்சி இருக்குமா ?- இது வதந்தியா? அல்லது உண்மையா?

தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக என்ற இரு கட்சிகளும், தேவையற்ற ஒரு கட்சியாக மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான்,அதற்கு மாற்றாக இப்போது தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்திருப்பது ,அதுதான் இதனுடைய முக்கிய நோக்கம். மேலும்,அவருக்கு சினிமா மோகத்தில் உள்ள ரசிகர்கள் வாக்களித்து,இந்த 108 சீட்டை அவர் வாங்கவில்லை. இதில் படித்தவர்களும் ,விஷயம் தெரிந்தவர்களும் ,வயதானவர்களும் வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக தான் ,இந்த இரண்டு கட்சிக்கு மாற்றாக ஒரு புதிய […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது? வரும் 2026 நவம்பர், டிசம்பர் காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தை இந்த அரசு எப்படி சமாளிக்க போகிறது?

உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட முக்கிய காரணம் என்ன? இயற்கையை அழித்தால்! மனிதனை இயற்கை அழித்து விடும். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து ,மக்கள் அதிகாரம் மத்திய, மாநில அரசுக்கு சொல்லி வரும் முக்கிய உண்மை. மேலும்,இயற்கை வளங்களை பாதுகாக்க, இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மத்தியில் ஆளும் பிஜேபியும் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இன்று அதிகமான வெயில் !வெளியில் செல்ல […]

Continue Reading

தமிழ்நாட்டில்! அரசியல் மக்களுக்காக இல்லாமல், அவர்கள் சொந்த நலனுக்காக அரசியலாக்கி, இருப்பதால் ! இன்று அரசியல் கட்சியினர், கட்சிகளை மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் புரிந்து வாக்களிப் பார்களா?

சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பெற்றுள்ளது. அது எல்லா நேரத்திலும் நடக்குமா? மேலும், இன்றைய அரசியல்வாதிகள் என்று சொல்லக்கூடிய கட்சியினர் எந்த பக்கம், எந்த கட்சிக்கு போனால்? நமக்கு பணமும், பதவியும் கிடைக்கும் ?அங்கு போய் ஒட்டிக் கொள்கிறார்கள். மேலும், கொள்கை இல்லாமல், மக்களுக்கான சேவை மனப்பான்மை இல்லாமல், அரசியல் கட்சிக்கு வருவது வீண். தவிர,மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று நீண்ட காலம் மக்களை ஏமாற்ற முடியாது. […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்களோடு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதை கேன்சல் செய்து அரசு கையகப் படுத்தப் பட்ட நிலத்தில் சிப்காட் என அறிவிப்பு.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்தியும், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக பரந்தூர் கிராமத்திற்கு வந்து ,மக்களை சந்தித்து, இதற்காக நிச்சயம் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்தார். இருப்பினும் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதனால் ,அந்தப் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர ,அரசு அறிவிக்கப் […]

Continue Reading

அரசின் டென்டர்கள் e – டெண்டர்கள் முறையில் கொண்டு வந்திருப்பது, (இணையதள விண்ணப்பங்கள்) வரவேற்கத் தக்கதது ‌.இது ஊழலை ஒழிக்க முக்கிய நிர்வாக சீர்திருத்தமா?

தமிழக முதல்வர் விஜய் பொறுப் பேற்ற சில நாட்களிலே e – டெண்டர் முறையை கொண்டு வந்திருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும்,இது அரசியல் தலையீடு இன்றி நேர்மையான நிர்வாகத்தை இதன் மூலம் கொண்டு வர முடியும். அதாவது இந்த e – tenders முறையில், விண்ணப்பங்கள் தனி நபரோ அல்லது கம்பெனியோ டெண்டர்களை கோரும் போது, அரசின் விதிமுறைகளில் யாருக்கு என்பது வெளிப்படையாக தெரியும். தவிர,இதுவரையில் மந்திரிகள் யாருக்கு? இந்த டெண்டர்களை சிபாரிசு செய்கிறார்களோ […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் எந்தெந்த துறைக்கு யார்? யார்? தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்து நியமித்தால்! ஆட்சிக்கு நற் பெயரை ஏற்படுத்துவார்கள் – மக்கள் அதிகாரம்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையிலும், அந்தத் துறையை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்றால், அந்தந்த துறையின் இயக்குனர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள் . மேலும், அவர்கள் கொடுக்கின்ற சிறப்பான நிர்வாகத்தால் ,ஆட்சிக்கு அதன் மூலம் நற்பெயர் கிடைக்கிறது. அதனால் ,ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளையும், யார்? யார்? எந்தெந்த துறைக்கு தகுதியானவர்கள் ?என்பதை தேர்வு செய்து ,நியமிப்பது ஆட்சிக்கு நற்பெயரை அது வலுப்படுத்தும். மேலும்,ஒரு சிலர் எந்த துறையாக இருந்தாலும், அதில் வந்து அதை தெரிந்து கொள்ள குறைந்தபட்சம் […]

Continue Reading

போக்குவரத்து துறையில் மக்களுக்கான சேவைகளில் மாற்றம் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆய்வு – அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் .

போக்குவரத்து துறையில் மக்களுக்கான சேவையில் மாற்றங்களைக் கொண்டு வர தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. அதற்கு போக்குவரத்து துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, ஆய்வை மேற்கொண்டனர். இதில் இயக்குனர் பாஸ்கர பாண்டியன் எந்த துறையாக இருந்தாலும், அதில் சிறப்பாக செயல்படுவார்.மேலும், குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுத்தல், மாணவ மாணவிகளுக்கான இலவச பஸ் பாஸ் […]

Continue Reading