அரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய டாக்டர்கள், நர்சுகள் நேரத்திற்கு வராவிட்டால் சுகாதாரத் துறை எச்சரிக்கை .
அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள், செவிலியர்கள், டிரைவர்கள் போன்ற அனைவரும் நேரத்திற்கு வர வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை என இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,கடந்த கால ஆட்சிகளில் இவர்கள் இஷ்டத்திற்கு வருவார்கள், இஷ்டத்திற்கு போவார்கள், இதனால், பொதுமக்கள், நோயாளிகள் எவ்வளவு வேதனைகள் அனுபவித்தாலும், அதைப்பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள். மேலும்,தங்களுடைய உயிர் மட்டும் தான் முக்கியத்துவமானது. மற்ற உயிர்களுக்கு வந்த வரைக்கும், அதற்கு மருத்துவம் பார்ப்பார்கள். அதிலும் ஏழை, எளிய […]
Continue Reading