Category: நீதிமன்ற-செய்திகள்
திமுக அமைச்சர்களும், எம்எல்ஏ க்களும், கோயில் கோயிலாக வழிபட ஆரம்பித்து விட்டார்களா? – கடவுள் மறுப்பாளர்கள். இதற்கு என்ன காரணம் ?
கடவுளே இல்லை என்று சொல்லி பதவியில் இருந்தவர்கள், பதவியை அடைந்தவர்கள், இப்போது இந்த பதவி, அதிகாரம், நம்மளை விட்டுப் போய்விடுமா? என்ற பயம் இவர்களுக்கு வந்து விட்டதா?.Those who were in office and attained office by saying that there is no God, have they now become afraid that this position and power will leave us? காரணம், விஜய்! இவர்களுடைய ஓட்டு வங்கியில், கை வைத்து விட்டார். […]
Continue Readingதேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் ஊழல் பணத்திற்கும், கருப்பு பணத்திற்கும், தேர்தல் வியாபாரம் நடத்துகிறதா? இதுதான் ஜனநாயக தேர்தலா?-சமூக நலன் பத்திரிகைகள்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் ! வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட செலவு கணக்கு என்ன ? இதில் அதிமுக வேட்பாளர்கள் ,திமுக வேட்பாளர்கள் ,செய்த செலவு கணக்கு என்ன? – இதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?Election Commission in Tamil Nadu! What is the expense report given to the candidates? What is the expense report of AIADMK candidates and DMK candidates? – What action […]
Continue Reading2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 85 சதவீதம் மேல் இருந்தும் அதிமுக, திமுக தனிப் பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியுமா? ஆட்சி அமைக்கும் மாற்று சக்தியாக தவெக விஜய் இருப்பாரா?
நேற்றுடன் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத வாக்கு சதவீதம் 85 சதவீதத்திற்கு மேல் அதிகமாக வாக்குப் பதிவாகியுள்ளது. மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்திருக்கிறார்கள். இதில், இளைஞர்களின் வாக்கு !முக்கிய அரசியல் மாற்றத்திற்கான ,மாற்று சக்தியாக இருக்கலாம் என்பது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கருத்து. மேலும் ,அதிமுக ,திமுக போன்ற இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்குமா? என்பது குறித்து ஆரம்பத்தில் இருந்தே, இந்த தேர்தல் பற்றிய செய்தியில் மக்கள் அதிகாரம் வெளியிட்டு […]
Continue Readingபத்திரிகையின் தரம் தெரியாத, தகுதி தெரியாத, திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வினுக்கு, தேர்தல் ஆணையம் மக்கள் அதிகாரம் ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டுள்ளதா ? – நன்றி தேர்தல் ஆணையர்.Has the Election Commission sought an explanation from Tiruvallur District PRO Ashwin, whose newspaper’s quality and qualifications are unknown, based on the complaint filed by the editor of Makkal adhikaram ? – Thank you, Election Commissioner.
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் மூலம் அதை படிக்கும் வாசகர்களுக்கு !அதனுடைய தரம் ,தகுதி என்ன? என்பது பெரும்பாலும் படித்தவர்கள் , அதிகாரிகள், இந்த சர்க்களில் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.For readers who read it through the makkal adhikaram and website! What is its quality and merit? Most of the educated people, officials, and those in these circles will have a good understanding […]
Continue Readingதமிழ்நாட்டில் செய்தி துறை! இன்னும் திமுக அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறதா? இல்லை,தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செய்தித் துறையா? – யார் கட்டுப்பாட்டில் செய்து துறை? – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .The news department in Tamil Nadu! Is it still operating under the control of the DMK government? No, is the news department under the control of the Election Commission? – Who is the department under whose control? – Editor MAKKAL ADHIKARAM .
செய்தித்துறை இன்னும், திமுக அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.It is clear that the media industry is still operating under the control of the DMK government. மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தேர்தல் சம்பந்தமான செய்திகளை இணையதளத்தில் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவித்து வரும் இணையதளம் மக்கள் அதிகாரம் என்பது பத்திரிக்கை வட்டாரத்திற்கும், செய்தி துறைக்கும், பொது மக்களுக்கும்,நன்கு தெரியும். இருப்பினும்,The website Makkal Adhikaram, which provides […]
Continue Readingதிமுகவின் 8000 ரூபாய் கூப்பன் விவகாரம் ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் செந்தில் பாலாஜியின் கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா ! தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்வதோடு இதற்கு தீர்வு முடிந்து விடுகிறதா? – சமூக ஆர்வலர்கள் .
சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து செந்தில் வேலன் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இவ் வழக்கில் புகாராக பல்வேறு தொகுதிகளில் ₹8,000 மதிப்பிலான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் கோவை தெற்கு தொகுதியில், செந்தில் பாலாஜி ஆட்கள் பண பட்டுவாடா செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஊழல்வாதிகளின் பணத்திற்கு தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் வேலையா? மேலும், அதற்கு இதுகுறித்து தேர்தல் ஆணையம் (ECI) சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
Continue Readingதமிழ்நாட்டில்! அரசியல் தெரியாத மக்களை ,தேர்தல் நேரத்தில் திமுக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறது ? – வாக்காளர்களே உண்மையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.
தமிழ்நாட்டில் படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்த இரண்டு பேரையும் ,திமுக எப்படி அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் அவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறோம்.It is newspapers like ours that identify both the educated and the uneducated in Tamil Nadu, and how the DMK makes a living through politics. மேலும் ,இவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் செய்திகள் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் […]
Continue Readingதேர்தலில் அரசியல் கட்சிகள்! பணம் கொடுப்பதும், அதற்கு அர்த்தம் தெரியாதவர்கள்! அந்த பணத்தை வாங்குவதும், ஓட்டுரிமையின் சுதந்திரத்தை பறிப்பது தான், நாட்டில்! ஜனநாயக தேர்தலா ?- சமூக நலன் பத்திரிகைகள்.Political parties in elections! Giving money, and those who don’t know the meaning of it! Taking that money is taking away the freedom of voting, in the country! Is it a democratic election? – Social Welfare Newspapers.
தேர்தல் என்றால் தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் என்ற நிலையை மக்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும். எதற்காக பணம் கொடுக்கிறார்கள்? ஏன் பணம் கொடுக்கிறார்கள்?If elections are to be held in Tamil Nadu, the concept of money for votes should be removed from the minds of the people. What are they paying money for? Why are they paying money? இதைப் பற்றி தேர்தல் […]
Continue Readingவருங்கால தலைமுறைகள்! கஞ்சா போதையில் இருந்து காப்பாற்றி, அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல், திமுகவின் பணத்திற்காக மக்கள் வாக்களிக்க போகிறார்களா ? – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.
தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அவர்களுடைய பிள்ளைகள் கஞ்சா போதைக்கு அடிமையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான கடமை. இந்தக் கடமையை அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது தான் ,அவரவர் குடும்பத்திற்கு அவர்களுடைய பங்காளிப்பு என்பது மிகவும் முக்கியமானது .மேலும், திமுக ஓட்டுக்காக இன்று ஒவ்வொரு தொகுதியிலும் ,பல நூறு கோடிகளை அக்கட்சி செலவு செய்கிறது. எமது காதுக்கு வந்த தகவல் ,ஒரு ஓட்டுக்கு ஆயிரம் […]
Continue Reading