விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல ! – உச்ச நீதிமன்றம் .

பாலியல் தொழில் விருப்பத்தின் பேரில் நடக்கும் போது, அது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும்,இந்த சட்டம், மேற்படி தொழில் செய்பவர்களுக்கு மட்டும் தானா? அல்லது விருப்பத்தின் பேரில் பாலியலில் ஈடு படுபவர்களுக்கும் ,இது பொருந்துமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தவிர,உச்சநீதிமன்றம் ITPA 17- வது சட்டப்பிரிவு முறையாக பயன்படுத்தாதது மேலும் அது தொடர்பான வழக்கில், சம்மந்தப் படும் பாலியல் தொழிலாளர்களை மீட்கும் போது, தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்களும் ,மறுவாழ்வு முகாமிற்கு அழைத்துச் […]

Continue Reading

தவெக விற்கு ஓடும் திமுக, அதிமுக, பாமக, பிஜேபி, என பல கட்சிகளில் இருந்து சேர ஆர்வம் காட்டுவது ஏன் ? மக்கள் சேவை செய்யவா? இல்லை மேலும், பதவி, பணத்தை தேடியா ? எதற்கு இந்த ஆர்வம்? – மக்கள் அதிகாரம்.

தமிழ்நாட்டின் அரசியல்! பதவி ,பணத்தை தேடி, ஓடுகின்ற கூட்டம் கொள்கைக்காகவோ , அல்லது மக்களுக்காகவோ ,கட்சிகளை மாற்றிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும், தகுதியானவர்களாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும்,பணம் இருக்கலாம், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மந்திரி, முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் சேர்மன், முன்னாள் கவுன்சிலர் ,என்று பல அரசியல் புள்ளியாக கூட இருக்கலாம். இவர்கள் கட்சிகளை தற்போது மாறிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அதிமுகவில் தலைமை சரியில்லை, அது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். அடுத்தது, பாமக சமுதாயத்திற்கு சேவை […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு மாற்றான கட்சியாக அண்ணாமலை ஆரம்பிக்கும் கட்சி இருக்குமா ?- இது வதந்தியா? அல்லது உண்மையா?

தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக என்ற இரு கட்சிகளும், தேவையற்ற ஒரு கட்சியாக மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான்,அதற்கு மாற்றாக இப்போது தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்திருப்பது ,அதுதான் இதனுடைய முக்கிய நோக்கம். மேலும்,அவருக்கு சினிமா மோகத்தில் உள்ள ரசிகர்கள் வாக்களித்து,இந்த 108 சீட்டை அவர் வாங்கவில்லை. இதில் படித்தவர்களும் ,விஷயம் தெரிந்தவர்களும் ,வயதானவர்களும் வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக தான் ,இந்த இரண்டு கட்சிக்கு மாற்றாக ஒரு புதிய […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது? வரும் 2026 நவம்பர், டிசம்பர் காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தை இந்த அரசு எப்படி சமாளிக்க போகிறது?

உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட முக்கிய காரணம் என்ன? இயற்கையை அழித்தால்! மனிதனை இயற்கை அழித்து விடும். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து ,மக்கள் அதிகாரம் மத்திய, மாநில அரசுக்கு சொல்லி வரும் முக்கிய உண்மை. மேலும்,இயற்கை வளங்களை பாதுகாக்க, இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மத்தியில் ஆளும் பிஜேபியும் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இன்று அதிகமான வெயில் !வெளியில் செல்ல […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்களோடு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதை கேன்சல் செய்து அரசு கையகப் படுத்தப் பட்ட நிலத்தில் சிப்காட் என அறிவிப்பு.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்தியும், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக பரந்தூர் கிராமத்திற்கு வந்து ,மக்களை சந்தித்து, இதற்காக நிச்சயம் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்தார். இருப்பினும் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதனால் ,அந்தப் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர ,அரசு அறிவிக்கப் […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் எந்தெந்த துறைக்கு யார்? யார்? தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்து நியமித்தால்! ஆட்சிக்கு நற் பெயரை ஏற்படுத்துவார்கள் – மக்கள் அதிகாரம்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையிலும், அந்தத் துறையை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்றால், அந்தந்த துறையின் இயக்குனர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள் . மேலும், அவர்கள் கொடுக்கின்ற சிறப்பான நிர்வாகத்தால் ,ஆட்சிக்கு அதன் மூலம் நற்பெயர் கிடைக்கிறது. அதனால் ,ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளையும், யார்? யார்? எந்தெந்த துறைக்கு தகுதியானவர்கள் ?என்பதை தேர்வு செய்து ,நியமிப்பது ஆட்சிக்கு நற்பெயரை அது வலுப்படுத்தும். மேலும்,ஒரு சிலர் எந்த துறையாக இருந்தாலும், அதில் வந்து அதை தெரிந்து கொள்ள குறைந்தபட்சம் […]

Continue Reading

அரசியல் கட்சியினரும், சோசியல் மீடியாக்களும், போலி பத்திரிக்கை பிம்பத்தை உருவாக்கி, அதை,படிப்பவர்கள், பார்ப்பவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கம்! சமூக மாற்றத்தை எப்படி உருவாக்கும்? – லட்சத்தில் பார்வையாளர்கள்.

அரசியல் என்பது தற்போது சுயநலமாக மாறிவிட்டது. ஒரு கட்சிக்கு நிர்வாகியாகவோ அல்லது அந்த கட்சியின் உறுப்பினராகவோ சேர்ந்து கொண்டால், அவர்கள் அதன் மூலம் எத்தனை லட்சம்? எத்தனை கோடி ?எத்தனை ஆயிரம்? சம்பாதிக்கலாம்? அதாவது அரசியல் கட்சிகளை,ஒரு வியாபார நிறுவனமாக மாற்றிவிட்டார்கள். அது ஜாதி கட்சியாக, இருந்தாலும் சரி, மத கட்சியாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, எல்லாம் ஒரே தராசில் தான் நிற்க வைக்க வேண்டும். இதில் தலைவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டும் […]

Continue Reading

தேர்தல் வாக்குறுதியில் சொன்ன, கூட்டுறவு வங்கி! விவசாய கடன் தள்ளுபடியை விஜய் ஏன் செய்யவில்லை ? விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் – குற்றச்சாட்டு.

கூட்டுறவு விவசாய வங்கி கடன் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியில் விஜய் சொன்னது. அதாவது, ஐந்து ஏக்கர் நிலத்திற்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார் ஆனால் ,இப்போது எல்லாவற்றிலும் குரு விவசாயிகள், சிறு விவசாயிகள் என்று பிரித்து 5000, 10,000 தள்ளுபடி என்று அறிவித்துள்ளார். ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்றால் ,அதை மொத்தமாக தள்ளுபடி செய்து விட வேண்டும். இது கொசுருத்தனமாக இருக்கிறது என்று விவசாயிகள் […]

Continue Reading

மக்களிடம் வேஷம் போடும் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பக்க வாத்தியம் வாசிக்கும் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள்! செய்தி ஊடகங்களாக! தவெக பற்றி பேசத் தகுதி இருக்கிறதா?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி! நடந்த போது, இந்த மூத்த பத்திரிகையாளர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? தராசு ஷியாம், ஆர் .கே. நகர், ராதாகிருஷ்ணன் இவர்கள் எல்லாம் தவெக வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. மேலும்,ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த ஸ்டாலின், மக்களுக்கு என்ன செய்தார் ?என்று ஏன் பேசவில்லை? அப்போது திமுகவின் ஊழல்களையும், கொள்ளைகளையும், அராஜகங்களையும் ,பேசி இருந்தால் இவர்கள் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம். இது தவிர, அப்போது அவர்களுக்காக பேசிக்கொண்டு, இப்போதும் அவர்களுக்கு ஆதரவாக […]

Continue Reading