பத்திரிகையாளர்கள் போர்வையில், போலிகள் ! youtubers & பத்திரிக்கைகளா ? பின்விளைவு மக்களுக்கு அரசியல் குழப்பமா ? ஊழலை ஊக்குவிக்கும் வேலையா?
பணம் இருந்தால்!யார் வேண்டுமானாலும் ,அரசியலுக்கு வரலாம். தகுதி, திறமை இருந்தும், பணம் இல்லை என்றால் !அரசியலுக்கு வர முடியாது. இதற்கு காரணம், இந்த போலியான அரசியல் பிம்பம். இதை வளர்த்தது யார்? தமிழ்நாட்டு மக்களில் 60% பேருக்கு அரசியல் தெரியாது. அதனால் ,இன்றைய யூடிபர்கள் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல், அரசியல் கட்சியினரும், பேசிக் கண்டிருக்கிறார்கள் .மேலும், அரசியல் கட்சிகளுக்கும் , மக்களுக்கும் தன்னை பத்திரிகையாளர்களாக சொல்லிக் கொண்டு, மீடியேட்டர் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். […]
Continue Reading