மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்ற பாலிசியை தமிழக முதல்வர் விஜய்! அதில் மாற்றம் கொண்டு வருவாரா ?- சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. அது போலியான பத்திரிக்கை பிம்பத்தை கட்டமைத்து ,அரசியல் வியாபாரத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.If we want to give the country a government for the people, we should not give importance to corporate newspapers. They are building a fake press image and supporting the political business. மேலும்,ஊழல் அரசியலுக்கு மறைமுகமாக […]

Continue Reading

பத்திரிகையின் நோக்கம் தெரியாமல் ! மக்களாட்சிக்கு விரோதமான செய்தி துறையின் சர்குலேஷன் சட்டம்! கார்ப்பரேட்டுக்கு சாதகமானதா? – அதை மாற்றி!தமிழக முதல்வர் விஜய்! சமூக நலன் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா ?

நாட்டில் இதுவரையில் எந்த பத்திரிகை, தொலைக்காட்சியும் இந்த உண்மையை சொல்லி இருக்க மாட்டார்கள். ஏன்? நாட்டில் லட்சக்கணக்கான சிறிய பத்திரிகைகள் இருந்தாலும், அவர்களும் இந்த உண்மையை மக்களுக்கும் ,செய்தி துறைக்கும், இதுவரை சொல்லவில்லை.Why? Even though there are millions of small newspapers in the country, they have not yet told this truth to the public and the news industry. அதாவது செய்தித் துறையிலும், பத்திரிக்கை துறையிலும், இருக்கின்ற […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் நல வாரியம்! திமுக கட்சி நல வாரியமாக செயல்பட்டது – அதை தமிழக முதல்வர் விஜய்! பத்திரிகையாளர்கள் நல வாரியமாக மாற்றி அமைப்பார?

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பத்திரிகையாளர்கள் நல வாரியம்! அது திமுக கட்சியின் நல வாரியமாக செயல்பட்டது. எங்கேயாவது பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் ,திமுக ஆட்சி வரவில்லை என்றவுடன் இரண்டு, மூன்று பேர் ராஜினாமா செய்து விட்டார்களாம். அதில், நக்கீரன் கோபால் ஒருவர் என்கிறனர்.Somewhere, two or three people who were in charge of the Journalists Welfare Board resigned as soon as the DMK government did not […]

Continue Reading

ஸ்டாலின் ஊழல் ஆட்சி! அராஜக ஆட்சி! பிடிக்காத மக்கள் தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் . ஆனால்! அவர் வீட்டுக்கே சென்று சால்வை அணிவித்து, கட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன ? இது என்ன அரசியலா? இல்லை சினிமா? அரசியலா?

தமிழக மக்கள் மாற்றம் தேவை என்று தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த மாற்றத்தை ஊழல் ஆட்சி செய்தவர்களிடமே போய் சரண்டர் ஆகி ,ஆட்சி நடத்த விஜய்க்கு வாக்களிக்கவில்லை. ஊழலை எதிர்த்து ஆட்சி நடத்தப் போகிறீர்களா? இல்லை ஊழல் ஆட்சியினருடன் சமரசம் செய்து கொள்ளப் போகிறீர்களா? மேலும், கடந்த ஆட்சியில் ஒவ்வொரு மந்திரியும் செய்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்து ,அதற்கு சட்டப்படி அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்து ,அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. […]

Continue Reading

விஜயின் எதிர்கால அரசியல் !தமிழக மக்களுக்கு, ஒரு ஏமாற்றமாகத்தான் இருக்கப் போகிறதா ? – எதிர்க் கட்சித் தலைவர்கள் சந்திப்பு – விஜயின் சினிமா அரசியலா?

யாரை தீய சக்தி என்று மக்களிடம் சொல்லி ,ஓட்டு வாங்கிய விஜய் !அந்த தீய சக்திகளை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?Vijay won votes by telling people who he considers evil forces! What is the need to confront those evil forces? தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், முதன்முறையாக முதல்வராக வெற்றி பெற்றவர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து ஆசி பெற்றாவர் – நடிகர் விஜய். மேலும்,For the first time in […]

Continue Reading

திமுகவின் ஆர் எஸ் பாரதி சொல்வதைப் பார்த்தால், திமுக ஏதோ சதி திட்டத்தில் ஈடுபட திட்டம் தீட்டி உள்ளதா? – அரசியல் பார்வையாளர்கள் .

தமிழ்நாட்டில் ! வாக்கு எண்ணும் மையத்தில், திமுக சதி திட்டம் தீட்டியுள்ளதா? ஏனென்றால்! திட்டத்தை வைத்துக் கொண்டு, பேசுபவர் போல தான் ஆர் எஸ் பாரதி பேசி இருக்கிறார். ஏனென்றால் திமுகவைப் பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும்.Because! RS Bharathi has spoken like a speaker with a plan. Because journalists like us know DMK well. இவர்கள் விஞ்ஞான ஊழலில் மட்டுமல்ல, கிரிமினல் நடவடிக்கைகளிலும், கை தேர்ந்தவர்கள்.These people […]

Continue Reading

வாக்கு எண்ணும் மையத்தில் ! ஒவ்வொரு வேட்பாளரும் அவர்களுடைய ஏஜென்ட்கள் நம்பிக்கை கூறியவர்களாக, இருந்தால்! மோசடிகள் தவிர்க்க முடியும் – மக்கள் அதிகாரம் .At the counting center! If every candidate is the person their agents have trusted, fraud can be avoided – MAKKAL ADHIKARAM .

நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் ! வாக்கு எண்ணும்போது, எண்ணக் கூடிய அதிகாரிகள், மனசாட்சியுடனும், நேர்மையுடனும் ,எந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், விலை போகாமல் கடமையாற்ற வேண்டும் . At the vote counting center tomorrow! When counting votes, counting officials must perform their duties conscientiously and honestly, without prejudice to candidates of any political parties. ஏனென்றால், இது ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்புகள், ஒவ்வொருவருடைய கனவுகள், ஆசைகள், […]

Continue Reading

ஊழலை எதிர்த்து போராடும் இயக்கம், அறப்போர் இயக்கத்தால் வெளிவரும் ‌-செந்தில் பாலாஜியின் டிரான்ஸ்பார்மர் ஊழலை ,சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது – சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் ,ஊழலை எதிர்த்து போராடுவதில் இன்று ,தமிழக அளவில் பேசப்படும் ஒரே இயக்கம் அறப்போர் இயக்கம்.The only movement that is being talked about in Tamil Nadu today in the fight against corruption is the Arapor Movement. இதன் தலைவர் ஜெயராமன் எந்த விதத்திலும் ,காம்ப்ரமைஸ் ஆகாமல் திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார் என்றால் ,அது சாதாரண விஷயம் அல்ல.If its leader, Jayaraman, has exposed the […]

Continue Reading