வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி பா .ம .க இதுவரை செய்தது என்ன ? புதிய கட்சி தொடங்கி ராமதாஸ் என்ன செய்து விடப் போகிறார்? – சிந்திப்பார்களா வன்னியர்கள்?

வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது , சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் எல்லாம் மிகப் பெருமையாக பேசப்பட்டது. உண்மையான, வெளிப்படையான பேச்சு, மக்களிடம் இருந்தது. சமூக உணர்வு இருந்தது. ஜாதி வெறியும் இருந்தது. இப்போது இதில் எதுவுமே இல்லை. இந்த சூழ்நிலையில் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாகி 40 ஆண்டுகள் ஓடிவிட்டது. இந்த கட்சி இட ஒதிக்கீடு போராட்டத்திற்காக ,பலருடைய வாழ்க்கையை வன்னிய சமுதாயத்தில், பலிகடா ஆக்கினார்கள். பலருடைய வருமானம் பாதிக்கப்பட்டது. சொத்துக்கள் இழந்து இருப்பார்கள் […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானத்தின் பின் விளைவு! மனித வாழ்க்கை! போராட்டத்தின் உச்சமா? – ஆசிரியர்.

மனித வாழ்க்கை விஞ்ஞானம் இல்லாத போது, அது எல்லையில்லா சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது. அதாவது அமைதி, அன்பு, நிம்மதி, சந்தோஷம், நிறைவு, இப்படி இருந்த ஒரு மனித வாழ்க்கை இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் போராட்டம் ஆகிவிட்டது. இருப்பினும் மனித வாழ்க்கையில் தற்போது விஞ்ஞானம் அவசியமாகி விட்டது. மேலும், விஞ்ஞான வாழ்க்கையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றிலும், போராட்டம் உள்ளது. ஆனால், அந்தப் போராட்டத்தின் அர்த்தம் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிற மனித வாழ்க்கை! இன்று ,சட்டத்தோடு சமுதாயத்தில் போராடிக் […]

Continue Reading

Who are the people of Tamil Nadu who are hiring people from the North?

November 08, 2025 • Makkal Adhikaram These are the people who have brought people from the north to their agricultural lands and factories in Tamil Nadu and given them jobs for years. Which parties are doing this? Calculate the number of people who can work in factories, agricultural lands, farms, etc. Now they are doing politics […]

Continue Reading

வட மாநிலத்தவர்களை வைத்து வேலை வாங்குபவர்கள் தமிழ்நாட்டில் யார் ?அரசியல் கட்சிகளின் முதலாளிகள் தான் அதிகம்.இந்த உண்மை தமிழக மக்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகளின் முதலாளிகள், தங்களுடைய விவசாய நிலத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் , வடமாநிலத்தவர்களை வரவழைத்து ஆண்டு கணக்கில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து இருப்பவர்கள் இவர்கள்தான். இதை எந்தெந்த கட்சியினர்? தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், பண்ணைகள், போன்றவற்றில் பணியாற்றக் கூடியவர்கள் எவ்வளவு பேர் என்பதை கணக்கெடுத்து பாருங்கள்? இப்போது அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கக் கூடாது. இது சட்டப்படி சொல்ல முடியாது. ஆனால், இந்த அரசியல் கட்சிகள், இதை அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading

அரசியல் கட்சிகள் இலவச பொருட்கள், பணம் வாக்காளர்களுக்கு தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் – MAKKAL ADHIKARAM MEDIA.

மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கருத்துக்களை கட்டுரையாக இந்த தேச நலன் கருதி, மக்கள் நலன் கருதி, கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது பற்றி பல கருத்துக்கள், இந்தியாவின் எதிர்கால நலனின் முன்னேற்றம்,மக்களின் முன்னேற்றம், இலவசத்தால் கொடுக்க முடியாது. அரசியல் கட்சிகள் இது தெரிந்த இந்த தவறை மக்களிடம் தொடர்ந்து செய்து வருகிறது. இது ஓட்டுக்கான அரசியலேத் தவிர, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குமான , முன்னேற்றத்தின் அரசியல் இல்லை. மேலும், மக்களுக்கு இந்த […]

Continue Reading

What are the political differences between the ruling party and the opposition parties in the Election Commission’s Voters Amendment Act (Sir)? – Research about it.

November 03, 2025 • Makkal Adhikaram The Voters Amendment Act enacted by the Election Commission is very important. There is no alternative opinion in that. But what are the political contradictions between the opposition alliances and the ruling party alliance? In other words, the ruling BJP has given voting rights to Rohingya Muslims from abroad. Not […]

Continue Reading

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் திருத்த சட்டத்தில் (Sir) ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள அரசியல் முரண்பாடுகள், மற்றும் கருத்துக்கள் என்ன? – அது பற்றி ஆய்வு .

தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர்கள் திருத்த சட்டம் மிகவும் அவசியமானது. அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் , இதில் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கும், ஆளும் கட்சி கூட்டணிக்கும், இடையே உள்ள அரசியல் முரண்பாடுகள் என்ன? அதாவது ,ஆளும் கட்சியான பிஜேபி வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு இங்கே வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல, பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கும் ,வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. இவையெல்லாம் நீக்கப்பட வேண்டும் என்று பிஜேபி சொல்கிறது. அது […]

Continue Reading

நாட்டில் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக இருப்பது எதனால்? மாசு கட்டுப்பாடு வாரியம் (Central & state) நடவடிக்கை எடுக்கிறதா ?

நாட்டில் தற்போதைய காற்று மாசு மிக கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தி ,மனிதர்களுக்கும் ,உயிரினங்களுக்கும் ,உலக அளவில் கொரோனாவை விட கொடுமையாக இந்த காற்று மாசு உயிரிழப்பை ஏற்படுத்திய வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு காற்று மாசால் சுமார் 81 லட்சம் பேர் உலக அளவில் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை விட அதிகமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்,இந்தியாவிலும் பல உயிர்கள் இந்த காற்று மாசால் […]

Continue Reading

தமிழ்நாட்டில் எதுக்கு ஜாதி? அரசியலில் ஜாதியை முன்னிறுத்தும் தலித் சமூகத்தினர்? – செல்வப் பெருந்தகை.

செல்வப் பெருந்தகை எம்எல்ஏவாக இருந்தால், இவரை கேட்டு தான் தண்ணீர் திறக்க வேண்டுமா? அப்படி திறக்கவில்லை என்றால்! உடனே அங்கே ஜாதி வந்து நிறுத்தி விடுவாரா? அதிகாரிகள் ஏரியில் தண்ணீர் நிரம்பி விட்டால், அது குடியிருப்பு பகுதிகளுக்கு பாதகம் இல்லாத சூழ்நிலையை தான் அவர்கள் பார்ப்பார்கள். ஆனால், செல்வப் பெருந்தகை இவரை கேட்டு தண்ணீர் திறக்கவில்லை என்று அதிகாரிகளை கடிந்து கொண்டிருக்கிறார். இதுவரை எந்த எம்எல்ஏ வும் இப்படி ஒரு விளம்பரத்தை தேடி நான் பார்த்ததில்லை. அடுத்தது, […]

Continue Reading