தமிழக மக்களுக்கு இறைவன் கொண்டு வந்த அரசியல் மாற்றமே! நடிகர் விஜயை ,முதல்வர் விஜயாக மாற்றியது – பரம்பொருளே !

தமிழ்நாட்டில் மக்களின் மனதில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது பரம் பொருளே ! ஓரிரு நாளிலே அந்த மாற்றத்தை, மக்கள் மனதில் கொண்டு வந்தவர் இறைவனே ! இதை ஏன் சொல்லு வருகிறேன் என்றால்? இறைவன் நினைத்தால் எதையும் செய்ய முடியும். அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், youtube சேனல்கள், எல்லாமே ஒரு பக்கம் ஸ்டாலின் வருவார்! இன்னொரு பக்கம் எடப்பாடி வருவார்! இப்படி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால்! அப்போதும் மக்கள் அதிகாரம் அரசியல் மற்றும் உறுதி […]

Continue Reading

நாட்டின் சுதந்திர இந்தியாவுக்கு முன், சுதந்திர இந்தியாவுக்குப் பின், நடந்த வரலாற்று அரசியல்! இளைய தலைமுறைகளுக்கு ,மறைக்கப்பட்ட பல உண்மைகள்! இன்றும் அது நீட் தேர்வு வழியாக தேசவிரோத சக்திகள் உள்ளே வருவதை இந்திய மக்களும், இளைஞர்களும் அனுமதிக்கலாமா?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளின் வரலாறு கூட ,இப்போது உள்ள இளைய சமுதாயம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் படிப்பதில்லை. எங்கள் காலத்திலாவது அந்த தியாகிகளின் வரலாறு, ஓரளவுக்கு பாடப் புத்தகத்தில் வெளிவந்தது . அதற்குப் பிறகு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கொடுக்காமல் மறைத்து விட்டார்கள். மேலும்,எங்களுக்கு கொடுக்கப்பட்டதிலேயே, பல உண்மைகள் மறைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் வரலாறு. அது கூட பிற்காலத்தில் மாணவர்களுக்கு அதை கொடுக்காமல், நிறுத்தி விட்டார்கள். அதனால்தான் ,இப்போதுள்ள மாணவர்களுக்கு இந்த […]

Continue Reading

மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்! அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தரவதன பெருமாள் கோவிலில் ! குட முழுக்கு விழா !

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ,அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தராவதன பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்பாளுக்கும், 23. 8 .2026 அன்று காலை சுமார் 5.30 குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதன் அருகிலே மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் சுமார் 9.30 முதல் 10.30 மணிக்குள் ,ஸ்ரீ சேஷாத்திரி சுவாமியின் ரதோஸ்வ (தேர்பவனி) நடை பெறுகிறது . இக் குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ முரளி […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் !சுதந்திர தின விழாவில், தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஆற்றிய உரையில் …….!

தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்த ,முதல்வர் விஜய் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ! முன்னாள் ராணுவ வீரர்களின் மகள்களின் திருமணத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை, ரூபாய் 25,000 /- லிருந்து 50,000 /- ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் இனி 7000 ஆக அதிகரிக்கப்படும். இது தவிர, விடுதலைப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் 23,000 /-ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு […]

Continue Reading

நாட்டின் சுதந்திர தினத்தில்! பிரதமர் நரேந்திர மோடி !நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்! இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் சவால்களை ஒழிப்பது அவசியம்.

தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்!நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 140 கோடி மக்களின் மன உறுதியால் இந்தியாவின் வளர்ச்சி பெருமை பெருகிறது. நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று நோக்குகிறது. 2047க்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவோம். மேலும், காடுகளில் இருந்த நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டாலும், நாட்டில் நம்மிடையே இருக்கக்கூடிய நக்சல் சிந்தனை ரீதியானவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் . தவிர,வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், இளைஞர்கள், நக்சல்ஸ் […]

Continue Reading

நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்த இயக்குனர்கள்! தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டாடினர்.

நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் நீதிபதிகள் மற்றும் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை நாட்டு மக்களுடன் சேர்ந்து கொண்டாடினர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் !மாவட்ட ஆட்சியர் சினேகா சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு நற்சான்று வழங்கி, இச் சுதந்திர நன்னாளில் கௌரவித்துள்ளார். அதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமா சங்கர் சிறப்பாக பணியாற்றமைக்காக நற்சான்று வழங்கிய பாராட்டு கௌரவித்தார். […]

Continue Reading

நாட்டின் 79 -வது சுதந்திர தினத்தில்! பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

நாட்டின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின நல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல், தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றி தமிழக மக்களுக்கு சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Continue Reading

நாட்டின் -79 வது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

மக்களுக்காக !என்றும் மக்களுடன் சமூக நலனில் ……! தேச நலனில் ……! மக்கள் அதிகாரம் . வாழ்க இந்தியா !வாழ்க தமிழ்நாடு !

Continue Reading

நடிகர்கள் அரசியலுக்கு வருவது மக்களுக்காக வா? இல்லை ரசிகர்களுக்காகவா? யாருக்காக இவர்களுடைய அரசியல்? அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

தமிழ்நாட்டில் நடிகர்கள் எம் ஜி ஆர் ஐ பின் தொடர்ந்து பலர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அதில், பாக்யராஜ், டி ராஜேந்தர், வந்து காணாமல் போய்விட்டார்கள். இருப்பினும்,விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்து வெற்றியும் பெற்று,சில காலம் எதிர் கட்சி தலைவர் வரை வந்து விட்டுப் போய்விட்டார். மேலும்,ஜெயலலிதா ,எம்ஜிஆரால் முதலமைச்சரானவர். அதற்குப் பிறகு விஜய் ,தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்த ஒரு சில வருடங்களில் முதலமைச்சர் ஆகிவிட்டார். இதுதான் இப்போது மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு முக்கிய அரசியல் […]

Continue Reading

In politics, for those caught in corruption charges! Why has no proper law been brought to take action for arrest and confiscate property? – A question from Indian voters?

The Central and State Governments and officials are immediately arrested and imprisoned if they take bribes. Even for a thousand, 500, 50,000, one lakh, the law immediately allows it. Is all this money? But, one lakh crore! 10,000 crore, 50 thousand crore, why am I not taking immediate action against ministers who have committed corruption […]

Continue Reading