நாட்டில் ஊழல்வாதிகளின் கூட்டணிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ,தமிழக வெற்றி கழகத்தின் விஜய் ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Visit my website : makkaladhikaram media.com எதற்கு இந்த ஊழல்வாதிகளின் கதரல்கள்? ஒவ்வொருவருடைய அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிகள் ஊழல் பட்டியல்கள் வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் இவர்கள் தமிழ்நாட்டில் இவ்வளவு கதரல்கள், பேச்சுக்கள், இப்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ! இவர்களை கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பதால்! இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும். மேலும், இன்று கே .என் .நேரு வீட்டில் ரெய்டு ! ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் பட்டியல்கள் […]

Continue Reading

நாட்டில் ஊழல்வாதிகளின் கூட்டணிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் விஜய் ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

தமிழ்நாட்டில் ஊழலில் திளைத்த அரசியல்வாதிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய அரசியல் நோக்கமாக இருக்கிறதே ஒழிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவரும் பேசவில்லை. மேலும்,இன்னும் ஒரு 50 ஆண்டுகாலம் இந்த ஊழல்வாதிகளின் ஆட்சியே தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதாவது திமுக விட்டால் ,அதிமுக !அதிமுக விட்டால் திமுக !இப்படி மாற்றி ,மாற்றி தமிழ்நாட்டில் ஆட்சி இருக்க […]

Continue Reading

தன்னலம் கருதாமல் மாணவர்கள் நலன் கருதி, பணியாற்றும் ஆசிரியர்களுக்கு! ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் – தமிழக முதல்வர் விஜய் .

தமிழக முதல்வர் விஜய் தன்னலம் கருதாமல் மாணவர்களின் நலன் கருதி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் எதிர்கால கனவுகளின் சிறகுகளுக்கு உன்னத பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களை போற்றுவோம் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Continue Reading

நாட்டில் இணையதளத்தை வைத்து பிட்காயின், கிரிப்டோ கரன்சி, எப் கியூ எல் FQL – VG பலவகை பிரிவுகளில்,பல கோடி மோசடிகள் நடந்துள்ளது. பொது மக்கள் உஷார் . ..!

மக்களை ஏமாற்ற அதிக ஆசைகளை தூண்டி, அந்த ஆசை வலைக்குள் மக்களை விழ வைத்து ,மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துவிட்டது. தான் ஒருவன் வாழ்வதற்காக 100 அல்லது 1000 பேரை கூட ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட கும்பல் தான் இந்த கிரிப்டோ கரன்சி ,பிட்காயின் போன்ற வற்றின் ஏஜென்ட்களாக இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு முன் எனக்கே லேசான ஞாபகம்தான் வருகிறது சிதம்பரம் கோயிலுக்கு போன இடத்தில் என்னிடம் நிருபராக பணி கேட்டு வந்தவரை என்ன தொழில் […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் மக்களின் வரி பணம் வீணடிக்கலாமா?-புதிய தலைமைச் செயலக கட்டிடம் தற்போது தேவைதானா? தமிழகத்தின் நிதிநிலை என்ன?

Continue Reading

தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றாக்குறையாக இருக்கின்ற காரணத்தினால் தற்போது புதிய தலைமைச் செயலகம் தேவைதானா? – பொதுமக்கள் .

புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்றத்திலே புதிய தலைமைச் செயலக கட்டிடம் அமைக்க ரூபாய் 1200 கோடியில், 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான தலைமைச் செயலக புதிய கட்டிடம் அமைக்க அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு !மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது, மேலும்,தமிழக அரசு! ஏற்கனவே, குறிப்பிடத்தக்க கடன் சுமையை எதிர்கொண்டு வருகிறது. அந்தக் கடன்களுக்கு ஆண்டுதோறும் வட்டி செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது. மறுபுறம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர், […]

Continue Reading

தமிழக சட்டமன்றத்தின் மாண்பை எதிர்க்கட்சிகள் மதிக்கிறார்களா? குறை சொல்வதே எதிர்க்கட்சியின் வேலையா? அவர்கள் கதறலில் நோக்கம் என்ன?

நாட்டில் எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்தால் தான் ,ஆளும் கட்சி நேர்மையான, நல்லாட்சி மக்களுக்கு கொடுக்க முடியும். எதிர்க்கட்சியினர் சட்டமன்ற பேரவையின் மாண்பை மதித்து ஆளும் கட்சியின் தவறுகளை ,குறைகளை,சுட்டிக்காட்டி கேள்வி கேட்க வேண்டும் .அதில் தவறு இல்லை. ஆனால், உள்நோக்கத்துடன் உள்ள கேள்வியாகவும், விமர்சனமும்மாக இருக்கக் கூடாது . மேலும்,திமுக வின் உதயநிதி ஸ்டாலின் ,ஆரம்பத்திலிருந்து இந்த சட்டமன்றம் முடியும் தருவாயில் வரை, மக்களுக்காக எந்த கேள்வியும் கேட்கவில்லை . பத்திரிகையில் வரக்கூடிய செய்திகளை வைத்துக்கொண்டு , […]

Continue Reading

உதயநிதி மகன் இன்பநதி !சட்டமன்றத்திற்கு பார்வையாளராக சென்ற போது, எதற்கு இந்த கத்தல்? இவர்கள் செய்திக்கு வீடியோ & போட்டோகிராபர்களா? இல்லை, கல்யாணத்துக்கு வீடியோ & போட்டோகிராபர்களா? சமூக நலன் பத்திரிகைகள்.

நாட்டில் செய்திக்கு அர்த்தம் தெரியாமல் செய்தித் துறை இருந்து வருகிறது. அதனால்தான், எது செய்தி? என்று கூட தெரியாமல் ,உதயநிதி மகன் இன்பநதி சட்டமன்றத்திற்கு பார்வையாளராக சென்றால் கூட ,அதற்கு முண்டியடித்து வீடியோ எடுப்பதும் ,போட்டோ எடுப்பதும், இந்த தொலைக்காட்சி பத்திரிகை நிருபர்களின் செயல் பத்திரிக்கை துறைக்கு எதிரானது. மேலும்,பத்திரிக்கைத்துறை அர்த்தம் தெரியாமல், அது விளம்பர துறையாக மாறிவிட்டதா? இந்த போலி செய்திகளை விளம்பரப் படுத்துவதற்கு தான், செய்தித்துறையில் இவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து மக்களின் வரிப்பணத்தை […]

Continue Reading

தமிழ்நாடு பார் கவுன்சிலின் நீண்ட நாள் கோரிக்கைக்கு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தீர்மானம் – வழக்கறிஞர்கள் வரவேற்பு .

தமிழில் வழக்காடு மொழியை வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக தமிழக வழக்கறிஞர்கள் சங்கம் கடந்த திமுக ஆட்சியிலும் போராடியது. ஆனால், அதற்கான தனித் தீர்மானம் நிறைவேற்ற வில்லை. தமிழக முதல்வர் விஜய் அதற்காக சட்டமன்றத்திலே தனி தீர்மானம் நிறைவேற்றி, தமிழ் மொழி யாருக்கும் எதிரான மொழி அல்ல, இதனுடைய உரிமையை நீதிமன்றத்திலே ,வழக்காடும்போது வழக்கறிஞர்கள் பேசுவது நீதிபதிகளுக்கு தான் ஆங்கிலம் தெரியும். வழக்கறிஞர்களுக்கு தெரியும் .ஆனால் ,தெரியாத மக்கள் வழக்காடும்போது தங்களின் வழக்கு குறித்து என்ன […]

Continue Reading

ஏ.வ.வேலுக்கு! ஊழல்னா, என்னன்னு தெரியாது. சட்டமன்றத்திலே அடிக்கடி! ஊழல், ஊழல்ன்னு, சொல்றீங்க! மக்களிடம் நடித்தது போய், சட்டமன்றத்திலும் நடிப்பா?திமுகவுக்கு ஊழல் என்றால், ஒன்றும் தெரியாதோ ?

நாட்டில் மக்களுக்கு அரசியல் தெரியாது என்று எப்படியும் பேசலாம் என்று திமுகவின் ஏ.வ.வேலு மற்றும் முன்னாள் சில அமைச்சர்களும், திமுக எம்எல்ஏக்களும், பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் செய்வது எப்படி ?என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஊழல் செய்த பணத்தை எப்படி பதுக்க வேண்டும்? என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஊழலின் ஊற்றே திமுக! என்று பேசும் அளவுக்கு மக்கள் இருக்கும்போதே, இந்த ஏ.வ. வேலுக்கு ஊழல் என்றால், ஒன்றுமே தெரியாது. அதனால்தான் […]

Continue Reading