வேலூர் சட்டமன்ற தொகுதியில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ,அதிமுக ,திமுக கட்சியினரிடையே நேருக்கு நேர் வாக்குவாதம் – மக்கள் திமுகவினரின் பொய் வாக்குறுதிகளை நம்புவார்களா ? – பொதுமக்கள் .
2026 சட்டமன்றத் தேர்தல் கடும் போட்டியாக அரசியல் கட்சிகளிடையே இருந்து வந்தாலும், இது சமூக மக்களுக்கு தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தலாக தான் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக தோற்றால் அதர்மம் தோற்றது .மற்ற கட்சிகள் வெற்றி பெற்றால், தர்மம் ஜெயித்தது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மீண்டும் ஒரு முறை நம்ப மாட்டார்கள். யார் நம்புகிறார்கள்? என்றால், சட்டத்திற்கு புறம்பாக ஈடுபடுபவர்கள், பெரும்பாலும் அவர்கள் தான் திமுகவை நம்பி […]
Continue Reading