மக்கள் அதிகாரம் பத்திரிக்கை !இன்று உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்பை பல மாதங்களுக்கு முன்பே உண்மையை வெளியிட்டது – மக்கள் அதிகாரம் இணையதளம் .
தமிழ்நாட்டில் திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்ற வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தீர்ப்பும் அவர்களே அந்த மசோதா மீது சட்டமாக்கி விட்டார்கள். அப்போதே சொன்னேன். இது ஒரு தவறான தீர்ப்பு ,உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எதற்கு கவர்னர் ?இனி சட்டமன்றத்தில் இருந்து மசோதாக்களை நிறைவேற்ற நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி விடலாம். எதற்கு கவர்னருக்கு அனுப்ப வேண்டும்? மசோதாகளை அவர்களே நிறைவேற்றி, இவர்களுக்கு அனுப்பி விடுவார்கள். இது ஒரு காமெடியாகவும் பேசப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ, […]
Continue Reading