மழை நீர் வடிகால் கால்வாய்! கட்டிய மூன்றே நாளில் இடிந்து விழுந்த தரமற்ற கட்டுமானம்! என பொதுமக்கள் குற்றச்சாட்டு . – காஞ்சிபுரம் மாநகராட்சி .
நகராட்சி, மாநகராட்சி, கட்டுமான பணியாகட்டும் மற்ற ஒப்பந்த பணிகளாகட்டும் 50 சதவீத கட்டுமான பணி, திறன் அமைந்திருந்தால் கூட இந்த வடிகால் கால்வாய் சுகர் இடிந்து விழுந்து இருக்காது . அப்படி என்றால், அதற்கும் கீழே இந்த கட்டுமான பணி நடந்திருக்கிறது. இதை யார் ஆய்வு செய்கிறார்கள்? யார் இதற்கு பொறுப்பேற்பது? நகராட்சியின் ஆணையாளரா? அல்லது பொறியாளரா? 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த சுமார் 500 அடி நீளத்துக்கு கட்டிய கால்வாய் சுவர் மூன்றே நாளில் […]
Continue Reading