தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க, திமுக சதி செய்கிறதா?-உளவுத்துறை ரிப்போர்ட் .
50 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு அரசியல் புரட்சியாளர் ஜோசப் விஜய் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதப் போகிறார் என்ற பயம் வந்து விட்டது. அதனால்தான் ,இந்த ஆட்சியை ஆரம்பத்திலே எப்படியாவது சூழ்ச்சி செய்து கவிழ்த்து விட வேண்டும் என்பதுதான் திராவிட கட்சிகளின் நோக்கம். இந்த நோக்கம் எப்படியோ உளவுத்துறைக்கு தெரிந்து ,அதை தமிழக முதல்வர் விஜயின் காதுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். மேலும், மக்கள் எதிர்பார்க்கின்ற ஊழலற்ற ஆட்சியை ஜோசப் விஜய் இந்த 50 நாட்களில் மக்களுக்கு இவர் […]
Continue Reading