அரசின் டென்டர்கள் e – டெண்டர்கள் முறையில் கொண்டு வந்திருப்பது, (இணையதள விண்ணப்பங்கள்) வரவேற்கத் தக்கதது .இது ஊழலை ஒழிக்க முக்கிய நிர்வாக சீர்திருத்தமா?
தமிழக முதல்வர் விஜய் பொறுப் பேற்ற சில நாட்களிலே e – டெண்டர் முறையை கொண்டு வந்திருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும்,இது அரசியல் தலையீடு இன்றி நேர்மையான நிர்வாகத்தை இதன் மூலம் கொண்டு வர முடியும். அதாவது இந்த e – tenders முறையில், விண்ணப்பங்கள் தனி நபரோ அல்லது கம்பெனியோ டெண்டர்களை கோரும் போது, அரசின் விதிமுறைகளில் யாருக்கு என்பது வெளிப்படையாக தெரியும். தவிர,இதுவரையில் மந்திரிகள் யாருக்கு? இந்த டெண்டர்களை சிபாரிசு செய்கிறார்களோ […]
Continue Reading