அரசின் டென்டர்கள் e – டெண்டர்கள் முறையில் கொண்டு வந்திருப்பது, (இணையதள விண்ணப்பங்கள்) வரவேற்கத் தக்கதது ‌.இது ஊழலை ஒழிக்க முக்கிய நிர்வாக சீர்திருத்தமா?

தமிழக முதல்வர் விஜய் பொறுப் பேற்ற சில நாட்களிலே e – டெண்டர் முறையை கொண்டு வந்திருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும்,இது அரசியல் தலையீடு இன்றி நேர்மையான நிர்வாகத்தை இதன் மூலம் கொண்டு வர முடியும். அதாவது இந்த e – tenders முறையில், விண்ணப்பங்கள் தனி நபரோ அல்லது கம்பெனியோ டெண்டர்களை கோரும் போது, அரசின் விதிமுறைகளில் யாருக்கு என்பது வெளிப்படையாக தெரியும். தவிர,இதுவரையில் மந்திரிகள் யாருக்கு? இந்த டெண்டர்களை சிபாரிசு செய்கிறார்களோ […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் எந்தெந்த துறைக்கு யார்? யார்? தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்து நியமித்தால்! ஆட்சிக்கு நற் பெயரை ஏற்படுத்துவார்கள் – மக்கள் அதிகாரம்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையிலும், அந்தத் துறையை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்றால், அந்தந்த துறையின் இயக்குனர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள் . மேலும், அவர்கள் கொடுக்கின்ற சிறப்பான நிர்வாகத்தால் ,ஆட்சிக்கு அதன் மூலம் நற்பெயர் கிடைக்கிறது. அதனால் ,ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளையும், யார்? யார்? எந்தெந்த துறைக்கு தகுதியானவர்கள் ?என்பதை தேர்வு செய்து ,நியமிப்பது ஆட்சிக்கு நற்பெயரை அது வலுப்படுத்தும். மேலும்,ஒரு சிலர் எந்த துறையாக இருந்தாலும், அதில் வந்து அதை தெரிந்து கொள்ள குறைந்தபட்சம் […]

Continue Reading

போக்குவரத்து துறையில் மக்களுக்கான சேவைகளில் மாற்றம் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆய்வு – அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் .

போக்குவரத்து துறையில் மக்களுக்கான சேவையில் மாற்றங்களைக் கொண்டு வர தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. அதற்கு போக்குவரத்து துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, ஆய்வை மேற்கொண்டனர். இதில் இயக்குனர் பாஸ்கர பாண்டியன் எந்த துறையாக இருந்தாலும், அதில் சிறப்பாக செயல்படுவார்.மேலும், குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுத்தல், மாணவ மாணவிகளுக்கான இலவச பஸ் பாஸ் […]

Continue Reading

அரசியல் கட்சியினரும், சோசியல் மீடியாக்களும், போலி பத்திரிக்கை பிம்பத்தை உருவாக்கி, அதை,படிப்பவர்கள், பார்ப்பவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கம்! சமூக மாற்றத்தை எப்படி உருவாக்கும்? – லட்சத்தில் பார்வையாளர்கள்.

அரசியல் என்பது தற்போது சுயநலமாக மாறிவிட்டது. ஒரு கட்சிக்கு நிர்வாகியாகவோ அல்லது அந்த கட்சியின் உறுப்பினராகவோ சேர்ந்து கொண்டால், அவர்கள் அதன் மூலம் எத்தனை லட்சம்? எத்தனை கோடி ?எத்தனை ஆயிரம்? சம்பாதிக்கலாம்? அதாவது அரசியல் கட்சிகளை,ஒரு வியாபார நிறுவனமாக மாற்றிவிட்டார்கள். அது ஜாதி கட்சியாக, இருந்தாலும் சரி, மத கட்சியாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, எல்லாம் ஒரே தராசில் தான் நிற்க வைக்க வேண்டும். இதில் தலைவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டும் […]

Continue Reading

தேர்தல் வாக்குறுதியில் சொன்ன, கூட்டுறவு வங்கி! விவசாய கடன் தள்ளுபடியை விஜய் ஏன் செய்யவில்லை ? விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் – குற்றச்சாட்டு.

கூட்டுறவு விவசாய வங்கி கடன் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியில் விஜய் சொன்னது. அதாவது, ஐந்து ஏக்கர் நிலத்திற்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார் ஆனால் ,இப்போது எல்லாவற்றிலும் குரு விவசாயிகள், சிறு விவசாயிகள் என்று பிரித்து 5000, 10,000 தள்ளுபடி என்று அறிவித்துள்ளார். ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்றால் ,அதை மொத்தமாக தள்ளுபடி செய்து விட வேண்டும். இது கொசுருத்தனமாக இருக்கிறது என்று விவசாயிகள் […]

Continue Reading

மக்களிடம் வேஷம் போடும் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பக்க வாத்தியம் வாசிக்கும் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள்! செய்தி ஊடகங்களாக! தவெக பற்றி பேசத் தகுதி இருக்கிறதா?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி! நடந்த போது, இந்த மூத்த பத்திரிகையாளர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்? தராசு ஷியாம், ஆர் .கே. நகர், ராதாகிருஷ்ணன் இவர்கள் எல்லாம் தவெக வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. மேலும்,ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த ஸ்டாலின், மக்களுக்கு என்ன செய்தார் ?என்று ஏன் பேசவில்லை? அப்போது திமுகவின் ஊழல்களையும், கொள்ளைகளையும், அராஜகங்களையும் ,பேசி இருந்தால் இவர்கள் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம். இது தவிர, அப்போது அவர்களுக்காக பேசிக்கொண்டு, இப்போதும் அவர்களுக்கு ஆதரவாக […]

Continue Reading

50 ஆண்டு கால திமுக ,அதிமுகவின் வியாபார ஊழல்! அரசியலுக்கு மக்களுடன் சேர்ந்து, முற்றுப் புள்ளி வைத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் – மக்கள் அதிகாரம்.

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஒரு சாதாரண நடிகரை வைத்து இயற்கை என்ற இறைவனின் திருவிளையாடலா? இது! மேலும்,50 ஆண்டுகால வியாபார ஊழல் அரசியலுக்கு ,மக்கள் சரியான தீர்ப்பை அதிமுக ,திமுகவுக்கு வழங்கி இருக்கிறார்கள். இப்போது புலம்புகின்ற திமுகவும்,இரண்டாக பிளவுப்பட்டுள்ள அதிமுக கட்சிகளின் கதறல்களும், இந்த மாற்றம் எப்படி வந்தது ?எதனால் வந்தது? என்று ஆராய தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் சொல்வது போல் சோசியல் மீடியாவால் ,மாற்றம் வந்து வட்டது. மேலும்,திமுகவின் ஐ.டி .விங்க்கில் 200க்கும் மேற்பட்ட சோசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் தான் தலைமைச் செயலகம் வருகிறார். இதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? மக்களின் கேள்விக்கு…! – மக்கள் அதிகாரம்.

தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் வருவது பற்றி இது எல்லா மக்களுக்கும் புரியாத ஒரு புதிராகத் தான் இருக்கிறது. காரணம் இதுவரை எந்த முதலமைச்சரும், கோட் சூட்டில் தலைமைச் செயலகத்திற்கு தினமும் வந்ததில்லை. எங்கேயாவது வெளிநாடு பயணம் செல்லும் போது மட்டும், இந்த கோட் சூட்டில் போவார்கள் . ஆனால், இவர் தினமும் கோட் சூட் போட்டு, வருவதற்கு என்ன காரணம்? ஒரு முதலமைச்சர் தினமும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை சந்திப்பார். தொழிலதிபர்களை சந்திப்பார். அதற்காகவா? […]

Continue Reading