Justice G. R. Swaminathan’s order is a historic judgment in the field of justice. Political parties have no right to criticize this.

December 04, 2025 • Makkal Adhikaram Are the judges to judge every political party in favour? Or the judiciary? Why the judiciary and the press in the country today? When you criticize politics, how can you criticize the honesty of others when your governance and power are in jeopardy? Will you criticize the judges when corruption […]

Continue Reading

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்ற கொடுத்த நீதிபதி ஜி. ஆர். சாமிநாதன் உத்தரவு நீதித்துறையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.-இதை விமர்சிக்கும் தகுதி ,அரசியல் கட்சிகளுக்கு இல்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ,சாதகமாக தீர்ப்பு சொல்ல நீதிபதிகளா? அல்லது நீதி துறையா? இன்று நாட்டில் நீதித்துறை ,பத்திரிக்கை துறை, ஏன் ?அரசியலை விமர்சிக்கும் போது ,உங்களுடைய ஆட்சி ,அதிகாரம் கேவலமாக இருக்கும் போது நீங்கள் எப்படி அடுத்தவர்களுடைய நேர்மையை விமர்சிக்க முடியும்? நாட்டில் ஊழலும் ,ரவுடிசமும் ஆட்சியாக நடத்திக் கொண்டு ,நீங்கள் நீதிபதிகளை விமர்சிப்பீர்களா? உங்களுக்கு நீதிபதிகளை விமர்சிக்க தகுதி இருக்கா ?தகுதி இல்லை. மேலும்,தகுதியற்ற ஒரு ஆட்சி ,அதிகாரத்தை, மக்களிடம் செயல்படுத்திக் கொண்டு ,சரியான […]

Continue Reading

Why did the DMK government ban the lighting of lamps on the hill of Lord Murugan in Thiruparankundram in the country?

December 04, 2025 • Makkal Adhikaram A petition was filed in the Madurai High Court on behalf of the Hindu People’s Front (HPF) for lighting a lamp on the Tiruparankundram hill. Judge Swaminathan issued the order lighting the lamp. As per the court order, the Tamil Nadu government did not respect the lamp and lit the […]

Continue Reading

நாட்டில் திருப்பரங்குன்றம் முருகனின் மலையில் தீபம் ஏற்ற தடை விதித்தது ஏன் ?- திமுக அரசு தடை உத்தரவு 144.

திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற இந்து மக்கள் முன்னணி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு அது ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு மதிக்காமல் ,வேறு ஒரு இடத்தில் தீபத்தை ஏற்றியது. நான் ஏற்கனவே பல முறையில் சொல்லி இருக்கிறேன். இவர்கள் வேண்டுமென்றால் சட்டத்தை மதிப்பார்கள் .வேண்டாம் என்றால் பாக்கெட்டில் போட்டுக் கொள்வார்கள். இல்லை என்றால் மிதிப்பார்கள். அந்த வேலையை தான் இன்று ஸ்டாலின் செய்திருக்கிறார். சட்டத்தை […]

Continue Reading

DMK appeals against High Court verdict on lighting of lamp on Murugan hill in Thiruparankundram

December 03, 2025 • Makkal Adhikaram Who are these people who stand in the way of worshipping Lord Muruga in Hinduism? Should Hindus even worship God by asking you? The Hindus did not vote for you to worship Lord Muruga and no one has the right to interfere with their religious rights. The DMK regime has […]

Continue Reading

உயர் நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் முருகன் மலை மீது தீபம் ஏற்றுவதற்கு கொடுத்த தீர்ப்பு – திமுக மேல் முறையீடு.

இந்து மதத்தில் முருகனை வழிபட இவர்கள் யார் குறுக்கே! உங்களைக் கேட்டு தான் கடவுளை கூட இந்துக்கள் வழிபட வேண்டுமா? இந்துக்கள் வாக்களித்தது உங்களைக் கேட்டு முருகனை வழிபட அல்ல.மேலும்,அவர்களுடைய மத உரிமையில் தலையிட யாருக்குமே தகுதி இல்லை. திமுக ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறது. எதற்காக இந்த மேல்முறையீடு? இதற்கு திமுக மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், வெங்கடேசன் […]

Continue Reading

அசாமில் பலதார திருமணத்திற்கு தடை !சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதா – முதல்வர் ஹேமந்த் சர்மா.

அசாம் மாநிலத்தில் பல தார திருமணத்திற்கு தடை விதித்து அம் மாநில அரசு ,சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது இந்தியா முழுவதும் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது. பெண்களுக்கு இது முக்கிய பாதுகாப்பு சட்டமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு ஆண் ,திருமணம் செய்தால், தன்னுடைய முதல் மனைவி இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.மேலும், அப்படிப்பட்ட திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கு […]

Continue Reading

மனித வாழ்வு இயற்கைக்கும், செயற்க்கைக்கும்,போட்டியா?-யாருக்கு வெற்றி?

இன்று உலக நாடுகளுக்குள் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்ற போட்டி மனிதருக்கு ,மனிதர் போட்டி போடுவது போல், போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், பாதிக்கப்படுவது அந்த நாட்டு மக்கள்தான். இன்று இஸ்ரேல், காசா போரால் எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? மேலும் ,மக்கள் அமைதி இல்லாமல் பீதியுடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்? அதிநவீன விஞ்ஞானம் போரை ஊக்கி இருக்கிறதா? இல்லை உலக நாடுகளுக்கும் போட்டியை ஏற்படுத்துகிறதா? எதனால்? இன்று! உலக வல்லரசு நாடுகள்,அதி நவீன […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மக்களுக்காகவும், கொள்கைக்காகவும், கூட்டணி வைக்காமல், தங்களின் சொந்த லாபத்திற்காக கூட்டணியா? சினிமா காமெடி நடிகர்களின் நடிப்பு போல் இவர்களின் போலி அரசியலா ? – மக்களின் பார்வைக்கு…..!

மக்களுக்காக ,எந்த அரசியல் கட்சியும் ,கூட்டணி வைப்பதில்லை. கொள்கைக்காக, யாரும் கூட்டணி வைப்பதில்லை. கொள்கையும், கூட்டணியும் ,அரசியல் கட்சிகளின் சுய லாபத்திற்காக கூட்டணி ஆகி விட்டது.மேலும், தற்போது அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறி உள்ளார். அது அதிமுகவிற்கு பலவீனம் என்றாலும்,அவர் இன்னும் ,சில மந்திரிகளை அதிமுகவிலிருந்து கொண்டு வருவேன் என்று தெரிவிக்கிறார். அப்படி என்றால் ! இவர்களின் அரசியல் என்பதுபொது நல நோக்கத்தை காட்டிலும் ,இவர்களுடைய சொந்த சுயநல நோக்கத்தை தான் அரசியல் கட்சிகளில் […]

Continue Reading