டெல்லியில் கார் குண்டி வெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் உடந்தையா? பாதுகாப்பில் குறைபாடா? – பதற்றத்தில் மக்கள்.
டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், குறைந்த பட்சம் எட்டு பேராவது இறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்குப் பின்னால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பது உளவுத்துறையால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள இளைஞர்களை இதற்கு பயன்படுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இது சம்பந்தமாக காஷ்மீரில் இரண்டு டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறி இருப்பது பாதுகாப்புத் துறையில் […]
Continue Reading